தமிழ் ஜோதிடம் களஞ்சியம் |
- 9000 பதிவுகள் பாலாஜியை வாழ்த்தலாம் ஓடோடி வாங்க
- தலையாலங்கானத்துப் பெரும் போர்
- இந்திய ராணுவமும் சின்னா பின்னமான சீன ராணுவமும் - கொலவெறி
- ``பிராமண எதிர்ப்பு கொள்கை`` அவசியமற்ற ஒன்றாகிவிட்டது!!
- அகில உலக மருத்துவ வர்மாலாஜி என்னும் வர்ம கருத்தரங்கம்
- கம்ப ரசம் – அறிஞர் அண்ணா
- நடிகை சினேகா திருமணம் நடந்தது - இரண்டு முறை தாலி கட்டி மனைவியாக்கினார் பிரசன்னா!
- சுஜாதா மின்நூல் தொகுப்பு-பகுதி ஒன்று
- இந்த பாடலை கண்ணை மூடிக்கொண்டு கேளுங்க - ரிலாக்ஸ் ஆயிடுவீங்க
- குரு - சீடர் உறவு கொண்ட எங்களை கொச்சைப்படுத்துகிறார் ஜெயேந்திரர்! - ரஞ்சிதா
- புதிய தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள வாகனம்
- காதல்.............
- ஈழத் தமிழர்களை அவமானப்படுத்த வேண்டாம்! சுஷ்மாவுக்கு பழ. நெடுமாறன் கண்டனம்!
- பூஜ்யங்கள்
- குழந்தைக்கு இருமல் சளி தீர மருத்துவ உதவி தேவை
- கருப்பழகி “யவ்வனப் பிரியா”
- Hypnotism
- உதயக்குமார் போராட்டத்தில் திடீர் திருப்பம்... அத்தனை பெண்களும் ஒட்டுமொத்தமாக விலகல்!
- ஏன் பெண்ணே....
- முடிவு பெறாத கதை ....
- திடீரென நீலத் திரை தோன்றி மீண்டும் Restart ஆகுகிறது
- இளைஞனே
- மைக்ரோசாஃப்ட் (MicroSoft) விண்டோஸ் (Windows)-இல் உள்ள Calculator-இல் ஒரு தவறு
- குழந்தையை அடித்து கொடுமைப்படுத்தும் தாய் - காணொளி
- உடலை ஆளும் கிரகங்கள்
- 12 ராசிகளுக்கான வைகாசி மாத ராசிபலனும் பரிகாரமும்!
- தெரிந்து கொள்வது எப்படி?
- கல்லீரல் பற்றி அறிய வேண்டும்
- எனக்கு பாடல் லிங்க் வேண்டும்?
- தேசிய செயட்பட்டளர் கருணாகரன் கந்தசாமிக்கு அமெரிக்காவில் அதிக பட்ச தண்டணை ?
- வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 3 ஆண்டுகளாக புதுப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
- இடப் பெயர்ச்சி
- ஏதாவது சிறந்த burning சாப்ட்வேர் இருந்தால் கொடுக்கவும்
- என்னவள்..........
- 14,257 சிறுமியர் பெண்கள் மீதும் 27,003 சிறுவர்கள் மீதும் பாலியல் துஷ்பிரயோகம்
- துடிக்கும் மனது
- நான் பசலையாவேன்................
- காதல்
- உதவுங்கள்.....மெமரி கார்டு ரெகவேரி சாப்ட்வேர் வேண்டும்
- நான் எழுதும் கவிதை உனக்கு புரியாது...!
- நேற்று இல்லை நாளை இல்லே... எப்பவும் இளையராஜா!!
- ஒரு தலை காதல் .............
9000 பதிவுகள் பாலாஜியை வாழ்த்தலாம் ஓடோடி வாங்க Posted: 11 May 2012 06:11 PM PDT 9000 பதிவுகள் கடந்த பாலாஜியை வாழ்த்தலாம் ஓடோடி வாங்க வாங்க மென்மேலும் பல்லாயிரம் பதிவுகள் இட வாழ்த்துகள் வை. பாலாஜி |
Posted: 11 May 2012 06:09 PM PDT தலையாலங்கானத்துப் பெரும் போர் (கி.வா.ஜகந்நாதன் எழுதியது) ௧) அரசன் போருக்குப் புறப்பட்டுவிட்டான். இவ்வளவு இளம்பிராயத்தில் யார் போருக்குச் சென்றிருக்கிறார்கள்? இளமையில் அரசுக்கட்டிலில் ஏறிய அரசர்கள் உண்டு. ஆனால் இவன் இன்னும் பிள்ளைப் பருவம் தாண்டவில்லை; அதற்குள் வில்லை ஏந்திக் கொண்டான். என்ன வீரம்! என்ன வீரம்! 'இவனுடைய அறிவையும் குலப்பெருமையையும் எப்படிப் பாராட்டுவது! இவன் முன்னோர்கள் போருக்குப் புறப்பட்டால் இதோ இந்த நகரத்தின் வாசலில் உள்ள ... |
இந்திய ராணுவமும் சின்னா பின்னமான சீன ராணுவமும் - கொலவெறி Posted: 11 May 2012 05:20 PM PDT இந்திய ராணுவமும் சின்னா பின்னமான சீன ராணுவமும் விடிந்தும் விடியாத அதி காலை நேரத்தில் இந்திய ராணுவ கிழக்கு தலைமையகத்தில் அங்கும் இங்கும் அரக்கப் பறக்க அதிகாரிகள் ஓடியபடி ஒரே பரபரப்பாக இருந்தது. ராணுவ ஜெனரல் வந்திறங்கியவுடன் பரபரப்பு இரு மடங்காகியது. காரணம் என்னவென்றால் ரகசிய செய்தி ஒன்று ராவினருக்கு கிடைத்தது தான். இன்னும் 24 மணி நேரத்தில் சீனா இந்தியாவின் கிழக்குப் பகுதிக்குள் போர் தொடுக்க ஆயத்தமாகி வருவதாக. இந்தியாவிடம் ஆயுதங்கள், ஆட்பலம் அனைத்தும் தயார் நிலையில் இருக்க சமாளித்து சீனப் ... |
``பிராமண எதிர்ப்பு கொள்கை`` அவசியமற்ற ஒன்றாகிவிட்டது!! Posted: 11 May 2012 01:53 PM PDT பிராமண எதிர்ப்பு என்ற கொள்கை எனக்கு இல்லை !ஏனென்றால் வரலாறு நிகழ்வுகளை அறிந்தவர்கள் இன்று அவர்கள் ஆதிக்கசக்தியாய்--தடைகல்லாய் இல்லை என்பதை அறிவார்கள் !!! உலகம் முழுவதிலும் ஆதியில் பூசை குலத்தொழிலாய் இல்லை ! அதற்கென்று ஒரு ஜாதி உருவாக்க படவில்லை ! இந்தியாவில் கிரிஸ்ணர் காலம் வரை இந்த நிலைமையே இருந்தது ! இன்று கிடைக்கும் ரிக்,யஜூர்,சாம &அதர்வன வேதங்கள் கிரிஸ்ணருக்கு முன் இருந்தவையல்ல! கிரிஸ்ணர் காலம் வரை ராஜகுருக்களாக பிராமணர்கள் இல்லை!தன்னை உணர்ந்து கடவுளை நெருங்கிய ரிஸிகள். முனிவர்கள், இல்லறத்துடன் ... |
அகில உலக மருத்துவ வர்மாலாஜி என்னும் வர்ம கருத்தரங்கம் Posted: 11 May 2012 01:10 PM PDT வர்மத்தில் அகில உலக இரண்டாவது கருத்தரங்கு இன்று கோவையில் வேத சத்தி என்னும் அகில உலக வர்ம கான்பெரன்ஸ் இன்றும் நாளையும் நடைபெறுகிறது .. எனக்கு வர்மத்தை கற்றுத்தந்த ஆசான் சண்முகம் அவர்கள் நடத்துகிற இந்த International varmalogy conference 2012...என்ற பெரிய ஆராய்ச்சிகள் அடங்கிய இந்த நிகழ்ச்சியில் சித்த மருத்துவர்களும் ,ஆயுர்வேத மருத்துவர்களும் ,ஹோமியோ மருத்துவர்களும் ,ஆங்கில பல துறை மருத்துவர்களும் ,பேராசிரியர்களும் கலந்து கொள்கிறார்கள் .. இது எனது வாழ்க்கையில் ... |
Posted: 11 May 2012 12:32 PM PDT வேண்டுகோள்: அறிஞர் அண்ணாவின் கம்பரசம் ஓர் ஆய்வு நூல். அனைவரும் படிக்க வேண்டிய ஒரு நூல். நாத்திகன் கூறியது என்று ஒதுக்கிவிடாமல் "எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும்… என்ற குறளுக்கேற்ப மெய்ப்பொருள் காண்பதே அறிவு என்பதை நாம் உணர வேண்டும். கம்பராமாயணத்தில் வலிந்து எழுதப்பட்டுள்ள விரசத்தை விமர்சகர் விமர்சித்துள்ளார். ஆகையால் இதில் விரசமான வார்த்தைகள், காட்சிகள் வருவது இயல்பே. படிக்கும் நண்பர்கள் இதை உணர்ந்து படிக்க வேண்டுகிறேன். சாமி "இராமன் வீர உரையைக் கம்பன் தீட்டுவது பார்! இயற்கையின் ... |
நடிகை சினேகா திருமணம் நடந்தது - இரண்டு முறை தாலி கட்டி மனைவியாக்கினார் பிரசன்னா! Posted: 11 May 2012 12:19 PM PDT நடிகை சினேகாவின் திருமணம் இன்று விமரிசையாக சென்னையில் நடந்தது. அவருக்கு சினேகா வீட்டு முறைப்படியும், தன் பிராமண வீட்டு முறைப்படியும் இரு முறை தாலி கட்டி மனைவியாக்கிக் கொண்டார் நடிகர் பிரசன்னா. நடிகை சினேகாவும் நடிகர் பிரசன்னாவும் காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்வதாக அறிவித்தனர். நேற்று இருவருக்கும் நிச்சயதார்த்தமும், தொடர்ந்து வரவேற்பு நிகழ்ச்சியும் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடேஸ்வரா பேலஸ் திருமண மண்டபத்தில் விமரிசையாக நடந்தது. இன்று காலை 9 மணியிலிருந்து ... |
சுஜாதா மின்நூல் தொகுப்பு-பகுதி ஒன்று Posted: 11 May 2012 12:13 PM PDT வாசக அன்பர்களுக்கு, வணக்கம். சுஜாதா மின்நூல் தொகுப்பு-பகுதி ஒன்றில் பத்து நூல்களை தருகிறேன். இந்த தொகுப்பில் உள்ள நூல்கள் உங்களிடமும் இருக்கலாம். இதில் இல்லாதவையும் இருக்கலாம். இல்லாதவற்றை கூறுங்கள். என்னிடம் உள்ளவற்றையும் இணையத்தில் கிடைத்ததையும் தருகிறேன். இதில் இல்லாத நூல்கள் உங்களிடம் இருந்தால் என்னிடம் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன். 01.நில்லுங்கள் ராஜாவே http://www.mediafire.com/?6788ddalqd3mvuu 02.24 நான்கு ரூபாய் தீவு http://www.mediafire.com/?h5bkotzg2af1o3y 03.காகித ... |
இந்த பாடலை கண்ணை மூடிக்கொண்டு கேளுங்க - ரிலாக்ஸ் ஆயிடுவீங்க Posted: 11 May 2012 11:41 AM PDT உங்கள் கடவுளையோ அல்லது நெருக்கமான உறவுகளில் யாரையாவதோ நினைத்து இந்த பாடலை கண்ணை மூடிக்கொண்டு கேளுங்க... நன்றி தியானப்பாடல் |
குரு - சீடர் உறவு கொண்ட எங்களை கொச்சைப்படுத்துகிறார் ஜெயேந்திரர்! - ரஞ்சிதா Posted: 11 May 2012 11:31 AM PDT நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக பதவி ஏற்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஜெயேந்திரர், "நித்யானந்தாவுக்கு ஆதீனம் பட்டம் வழங்கியதை ஏற்க முடியாது. நடிகை ரஞ்சிதா எப்போதும் அவருடன் இருக்கிறார்," என்று கூறி இருந்தார். இதற்கு நித்யானந்தா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். 10 நாட்களுக்குள் ஜெயேந்திரர் தன் கருத்தை திரும்ப பெற வேண்டும் என்று கெடு விதித்திருந்தார். இந்த நிலையில் இன்று காலை 10.00 மணியளவில் நடிகை ரஞ்சிதாவின் வக்கீல்கள் முருகையன் பாபு, சண்முக சுந்தரம், ... |
புதிய தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள வாகனம் Posted: 11 May 2012 11:29 AM PDT போக்குவரத்து வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான Volkswagen நிறுவனம் உருளை போன்ற வடிவத்தில் கார்களை அமைத்துள்ளது. hover car என அழைக்கப்படும் இந்த வாகனம் ஆனது சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. |
Posted: 11 May 2012 10:37 AM PDT காதல்............. அன்புள்ள காதலியே, என் இதயம் எழுதுவது.. என் இதயம் கேட்பது சொல்லட்டுமா? ஒரு தாய்ப்பறவை தன் குஞ்சுகளுக்களிக்கும் கதகதப்பு. மழலை பசியுணர்ந்து மார்பு கொடுக்கும் தாய்மை. குலுங்கி நான் அழும்போது குனிந்து என் முதுகு தடவி ஆறுதல் சொல்லும் தோழமை. தோல்வி கண்டு நான் துவளுகையில் இறைவன் துணை சொல்லி இதயம் தேற்றும் இதம். ஒவ்வொரு ஸ்பரிசத்திலும் உனக்கு நான் இருக்கிறேன் என உணர்த்தும் உறுதி. கைவிரல் பின்னிக் கொண்டு காலம் முழுமைக்கும் காதலி நான் உண்டு என்று கண்டுகொள்ள ... |
ஈழத் தமிழர்களை அவமானப்படுத்த வேண்டாம்! சுஷ்மாவுக்கு பழ. நெடுமாறன் கண்டனம்! Posted: 11 May 2012 10:33 AM PDT தமிழக அரசியல் கட்சிகள்தான் இலங்கையில் பிரிவினையை ஏற்படுத்த முயற்சிப்பதாக பாஜக மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ் கூறியிருப்பது ஈழத் தமிழர்களை அவமானப்படுத்துவதாகும் என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார். மதுரையில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் மாநாட்டில் பேசிய சுஷ்மா ஸ்வராஜ், இலங்கைத் தமிழர்கள் தனி ஈழத்தை விரும்பவில்லை. தமிழக அரசியல் கட்சிகள் அங்கு பிரிவினையை ஏற்படுத்துகின்றன என்று கூறியிருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்து பழ. நெடுமாறன் ... |
Posted: 11 May 2012 10:24 AM PDT பூஜ்யங்கள் விநாயக முருகன் ஆறாவது வகுப்பு ஈ பிரிவில் மறக்கமுடியாதவன் வே. அரங்கநாயகம் வருடத்துக்கு நாலு முறை கணக்குப் பாடத்தில் முட்டை எடுப்பான் ஒரு தேர்வில் பத்தோடு பத்தை பெருக்கி பத்துக்கு பிறகு பத்து பூஜ்யங்களை போட்டது உலக பிரசித்தம் வாத்தியார் வெங்கடரமணி அதை சுழித்து பத்து முட்டைகள் போட்டது கூடுதல் சுவாரஸ்யம் கோழிப்பண்ணை வைக்கலாம்டா கிண்டலடித்தலும் வையமாட்டான் பூஜ்யங்களுக்கு மதிப்புள்ளன புன்னகையோடு சொல்வான் முரடன் பத்தாம் வகுப்பில் பாதியை ... |
குழந்தைக்கு இருமல் சளி தீர மருத்துவ உதவி தேவை Posted: 11 May 2012 10:21 AM PDT அன்புள்ள ஈகரை நண்பர்களே! வணக்கம் எனது மகள் ப்ளஸிக்கு இரண்டு நாட்களாக இருமல் மற்றும் சளி தும்மல், உணவை உண்டவுடன் வாந்தியெடுத்து விடுகிறாள்... மருத்துவரிடம் சென்று காண்பித்தோம். இது சாதாரண இன்பெக்ஸன் தான் என்று மூன்று டிராப்ஸ் எழுதி கொடுத்தார்.. ஆனாலும் அவள் இருமி இருமி கஷ்டப்படுவதை என்னால் பார்த்துக்கொண்டு நிம்மதியாக இருக்க முடியவில்லை. இங்கு அனுபவம் வாய்ந்தவர்கள் ஏதாவது அவசர பாட்டி வைத்தியம், கை வைத்தியம் இருந்தால் சொல்லுங்கள், என் மனைவிக்கு எதுவும் தெரியாது...உதவுங்கள் நண்பர்களே! |
Posted: 11 May 2012 10:18 AM PDT கருப்பழகி "யவனப் பிரியா" கொழு கொம்பு கண்டவிடத்து ஓடிப் படரும் கொடிமகள்தான் இந்த யவனப்பிரியா. இவளை அறியாதவர்கள் இருக்க முடியுமா?. நாம் அன்றாட வாழ்வில் ஒரு சிலரைப் பார்த்து இருப்போம். பழகி இருப்போம்; ஆனால் அவர்களின் பெயர் தெரியாமல் அல்லது அறியாமல் இருந்து விடுவது உண்டு. அதே போல் இந்தப் பசுங்கொடியாளையும் பார்த்தும் பயன் படுத்தியும் இருப்போம் என்று கூறுவது பொருந்தாது. கண்டிப்பாகப் பயன் படுத்தியுள்ளோம்; பயன்படுத்திக்கொண்டு இருக்கிறோம் என்று கூறினால அது பொருந்தும். ஆனால் அவளின் புனைப்பெயர் ... |
Posted: 11 May 2012 10:17 AM PDT எனக்கு Hypnotism கற்க வேண்டும் என்று ஆசை, Hypnotism தமிழ் மொழியில் யாரிடமாவது இருந்தால் கொடுத்து உதவ முடிமா? |
உதயக்குமார் போராட்டத்தில் திடீர் திருப்பம்... அத்தனை பெண்களும் ஒட்டுமொத்தமாக விலகல்! Posted: 11 May 2012 10:15 AM PDT அணு மின் நிலையத்தை மூடக் கோரி நடந்து வரும் போராட்டத்தை தற்போது உதயக்குமார் தலைமையிலான போராட்டக் குழுவினர் தீவிரப்படுத்தியுள்ளனர். கடந்த 1ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் இடிந்தகரையில் தொடங்கி நடந்து வருகிறது. மேலும் 25,000க்கும் மேற்பட்டோர் தங்களது வாக்காளர் அடையாள அட்டைகளைத் திருப்பிக் கொடுத்துள்ளனர். மேலும் உண்ணாவிரதப் போராட்டத்தில் 200க்கும் மேற்பட்ட பெண்களும் கலந்து கொண்டுள்ளனர். மேலும் நேற்று ஆயிரக்கணக்கானோரைத் திரட்டி பெரும் போராட்டம் நடத்தப்படும் என்றும் உதயக்குமார் அறிவித்திருந்தார். ... |
Posted: 11 May 2012 10:15 AM PDT ஏன் பெண்ணே.... வாழ்க்கை என்னும் ஓடம் மாற்றங்களாய்..மாறியபோது. மௌனத்தின் பார்வை மட்டும் போதும் என்றேன். ஏக்கங்களாக இருந்த விழி பார்வையால் பார்த்தபோது. உன் இரு கருவிழியில் பணப்பேய்நடமாடியது. ஏங்கினேன் தவித்தேன் சிலநிமிடம்...... நம்பவில்லையடி உனை. காரணம் புரியவில்லை. பாசம் ரோசத்தை மறைத்தது. வார்த்தைகள் தடுமாறி வாய் ஊமையானது. வந்த குடியை கெடுத்து உள்ளங்களை சிதறடித்தாய். உன் முடிவரைக்குள் முகவரியை மாற்றிவிட்டாய். நீ.....போடும் வேஷமோ.... சமுதாயத்தில் சீ.....ர் ... |
Posted: 11 May 2012 10:12 AM PDT முடிவு பெறாத கதை ஒன்றை சொல்லித் திரிகிறது காலம்.... உங்களிடமும், என்னிடமும்...எல்லோரிடமும். இடையிலிருந்துதான்... அந்தக் கதை எனக்குக் கேட்க வாய்த்தது. அந்தக் கதையின்.... முதல் நுனியை... காலம்.... யாருக்குச் சொன்னது என யாருக்கும் தெரியவில்லை. இரவும், பகலுமாய்...உருண்டு... காலம் என்னைக் கடந்துவிட... கடைசிவரை... முற்றுப் பெறவில்லை... காலத்தின் கதை... நான்... விடைபெற்றுப் போகும்வரை. |
திடீரென நீலத் திரை தோன்றி மீண்டும் Restart ஆகுகிறது Posted: 11 May 2012 10:08 AM PDT நான் Acer Extensa 4230 Laptop இல் AWindows Xp sp2 பயன் படுத்துகிறேன், எனது மடி கணனியை பயன் படுதிக் கொண்டிருக்கும் போது ( விசேடமாக Skype பயன் படுத்தும் போது ) திடீரென நீலத் திரை தோன்றி மீண்டும் restart ஆகுகின்றது . இது அடிக்கடி நிகழ்கின்றது. இவ்வாறு நிகழ்வதற்கான காரணம் என்ன? இதனை எவ்வாறு நிவர்த்தி செய்யலாம் ? யாராவது எனக்கு உதவுவார்கள் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறேன். |
Posted: 11 May 2012 09:52 AM PDT என் இளைஞனே !!! இமயம் தொட்டாய் பாக் ஜலந்தியை கடந்தாய் எட்ட முடியாதென்ற விண்ணையும் தொட்டாயே - அதில் உன் வெற்றி கொடியையும் நட்டாய் !!! பிரமோஸ் படைத்தாய் அணு ஆயுதம் தந்தாய் உன் கனவை நிஜமாக்கினாய் சூரிய எரிதனலை மின்சாரமாக்கினாய் வானூர்தி படைத்தாய் வான் வெளியினை அளந்தாய் உன் எண்ணம் சொல்லும் பேச்சினை இதயம் என்றும் கேப்பதால் - உன்னால் முடியும் எதுவுமே!!! நீயே ஆக்கலை செய்து காத்தலை புரிகிறாய தடம் மாறி செல்லும் எண்ணங்களால் உன் மனம் மாறிட செய்யாதே உன் இலக்கு யாதென தெரிந்து ... |
மைக்ரோசாஃப்ட் (MicroSoft) விண்டோஸ் (Windows)-இல் உள்ள Calculator-இல் ஒரு தவறு Posted: 11 May 2012 09:31 AM PDT கணினி மென்பொருள் உற்பத்தில் முதலிடம் வகிக்கும் நிறுவனமான மைக்ரோசாஃப்ட் (MicroSoft) விண்டோஸ் (Windows)-இல் உள்ள Calculator-இல் ஒரு தவறு இருப்பதை கண்டு பிடித்தேன் {{{ ஸ்டார்ட் >> ஆள் ப்ரோக்ராம்ஸ் >>accessories >>> calculator இற்கு செல்லவும் }}} 2704 / 50 = 54.08 - இது சரியா வேலை செய்யுது 2704 / 51 = 53.01960784 - இதுவும் சரி 2704 / 52 = இது ஏன் வேலை செய்யல சரி நேரம் இருப்பவங்க பில்கேட்ஸ்க்கு ஒரு மெயில் போடுங்க அப்படி இல்லையின்ன ஏன்னு நீங்க சொல்லுங்க முகநுலில் சுட்டது |
குழந்தையை அடித்து கொடுமைப்படுத்தும் தாய் - காணொளி Posted: 11 May 2012 09:25 AM PDT |
Posted: 11 May 2012 09:18 AM PDT நமது உடலில் உள்ள உறுப்புக்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கிரகத்தின் ஆளுகைக்கு உட்பட்டு இருக்கிறது. எந்தெந்தக் கிரகம் எந்த உறுப்பை ஆட்சி செய்கிறது என்பதைப் பார்ப்போம். உடம்பிற்கு பிரதானமான தலையை சூரியனும் முகம்,வயிறு போன்றவற்றை சந்திரனும் கைகளையும்,தோள்களையும் போர் கிரகமான செவ்வாயும் கழுத்து தொண்டை இவற்றை புதனும் இதயம் மற்றும் நுரை ஈரலை குருவும் அடிவயிறு போன்ற வற்றை காதல் கிரகமான சுக்கிரனும் தொடை மற்றும் பாதத்தை சனியும் உள்ளுறுப்பான கல்லீரலை ராகுவும் கேது கணையத்தையும் ஆட்சி ... |
12 ராசிகளுக்கான வைகாசி மாத ராசிபலனும் பரிகாரமும்! Posted: 11 May 2012 08:42 AM PDT உத்தராயண காலத்தின் ஐந்தாவது மாதம் வைகாசி மாதம். இளவேனில் எனும் வசந்த காலம் இது. வைகாசி மாதத்தை மாதவ மாதம் என்பர். வைகாசி மாதத்துக்கு மட்டுமே இந்தச் சிறப்பு உண்டு. இந்த வைகாசி மாதத்திற்கான (14.5.2012-14.6.2012) ராசிபலன் கொடுக்கப்பட்டுள்ளது. மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை1) புதிய வாய்ப்பு நம்பிக்கையுடன் செயலாற்றும் மேஷராசி அன்பர்களே! உங்கள் ராசிநாதன் செவ்வாய் மாறுபட்ட பலன் தரும் வகையில் ஐந்தாம் இடத்தில் உள்ளார். அனுகூல பலன் தரும் கிரகங்களாக குரு, சுக்கிரன், சனி செயல்படுகின்றனர். ... |
Posted: 11 May 2012 08:27 AM PDT மருத்துவம் சம்பந்தமாக சில வினாக்களுக்கு எப்படி விடை அறிவது. எந்த பகுதியில் பதிவிடுவது?. |
Posted: 11 May 2012 07:07 AM PDT அன்பானவர்களுக்கு, எனக்கு ஒரு வருடமாக வலது (ரைட்) இடுப்புக்கு கீழே (நெஞ்செலும்பு முடியும் இடத்தில்) வலி உள்ளது. ஸ்கேன் பண்ணியதில் கல்லிரல் பாதிப்பு உள்ளது (ட்ரிங்க்ஸ் சாப்பிடுவதால்) என்று கூறி மருந்து (வைட்டமின் B-12 ) (HOMIN ) சாப்பிட்டும் அந்த இடத்தில் வலி உள்ளது. மஞ்சள் காமாலை இல்லை. அப்பப்ப லேசா பிரசர் உள்ளது. ஆனால் அதிகம் இல்லை. வலி எதனால் வருகிறது. எப்படி தவிர்ப்பது. ட்ரிங்க்ஸ் சுத்தமாக தொடுவதில்லை. |
Posted: 11 May 2012 07:02 AM PDT நண்பர்களே கருப்பு கரை சேலை கட்டி கரையோரம் போற குட்டி என்ற MP3 பாடலுக்கான லிங்க் வேண்டும்... |
தேசிய செயட்பட்டளர் கருணாகரன் கந்தசாமிக்கு அமெரிக்காவில் அதிக பட்ச தண்டணை ? Posted: 11 May 2012 06:49 AM PDT அமெரிக்காவில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு நிதி திரட்டியதாக குற்றஞ் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டதேசிய செயட்பட்டளர் கருணாகரன் கந்தசாமி என்பவருக்கு கடூழிய சிறைத் தண்டணை வழங்கப்படும் என அமெரிக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட தேசிய செயட்பட்டளர் கருணாகரன் கந்தசாமி என்பருக்கு 20 அண்டுகள் சிறைத்தண்டணை விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது. 55 வயதான இந்நபர் ஆறு வருடங்களிற்கு முன்னதாக கைது செய்யப்பட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணை இன்று எடுத்துக் கொள்ளப்பட்ட போதே அதிக ... |
வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 3 ஆண்டுகளாக புதுப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு Posted: 11 May 2012 06:26 AM PDT சட்டசபையில் இன்று தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்களுக்கு பதிலளித்து அந்தத் துறையின் அமைச்சர் செல்லப்பாண்டியன் பேசுகையில், எம்.ஜி.ஆர். பாடல்களை பாடி மேற்கொள் காட்டினார். அவர் பேசுகையில், 2008, 2009, 2010-ம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவுகளை பல்வேறு காரணங்களால் புதுப்பிக்க தவறிய பதிவுதாரர்கள் தங்களின் பதிவு மூப்பை மீளப்பெறவும், இதன் மூலம் வேலை வாய்ப்பை பெறறிட உதவிடும் வகையிலும் சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்கப்படும். இதனால் 50,000 பதிவுதாரர்கள் ... |
Posted: 11 May 2012 06:24 AM PDT நீர் வற்றிய கண்களின் நதி ஓரம் மிச்சமிருந்தது... நம் பிரிவுத் தேநீரின் இறுதித் துளி. வெறும் நினைவுகளுடன் முடிந்துவிட்டது... கோடை நிறைந்த நெடும் பகல். இடையறாத வெப்ப அலையில்... முடிவின்றிப் பருகப்பட்டது துயரபானம். இதம் நிறைந்த மாலைப் பொழுது... எங்கோ விழுந்துவிட்டது பொன் சரிகையற்று. மீண்ட சொற்களில் சரிகிறது நடுநிசி. பிடுங்கி எறியப்பட்ட வேர்கள்.. தவிக்க.. தீராத துயர நதி... முகத்தில் ஓடிக் களைக்க... மகிழ்ச்சிப் பருக்கைகள் என்றோ சிந்திய நிலத்திலிருந்து நகர்கிறோம்... வேறு ... |
ஏதாவது சிறந்த burning சாப்ட்வேர் இருந்தால் கொடுக்கவும் Posted: 11 May 2012 05:43 AM PDT நண்பர்களே வணக்கம் .....!!!!!!!!!! எனது கணினியில் CD writing wizard வீடியோவை cd இல் காபி செய்தால் சிறிது நேரம் எடுத்துக்கொண்டு , பின்னர் அந்த CD 0 காலி இடம் என்று வருகிறது அதே CD யை மீண்டும் எழுத முடியவில்லை, இரண்டு CD வீணாகிவிட்டது எதனால் அப்படி ? இதற்க்கு என்ன செய்வது ? ஏதாவது சிறந்த burning சாப்ட்வேர் இருந்தால் கொடுக்கவும்....ப்ளீஸ்... |
Posted: 11 May 2012 05:42 AM PDT என்னவள்.......... பொற்கால மேடையில் சேர்ந்த நம் காதல் நிலையாகும் என்று அழியாத ஓவியமாக..... என்மனதில் பதித்தேன் அறியாத உன்...மனதை தொட்டுச்சென்றதால் உன் இதயம் திறவாமல் எங்கே சென்றாய் பொல்லாத பருவத்தை கல்லாக்கி வைத்தேன் எனை விட்டு வெகு தூரம் சென்றவளே உன் நினைவை சுமந்படி தினம் குளிக்கின்றேன் கண்ணீரால் உன் உருவம் எனை தட்டிச்செல்ல ஆறாதறணமாக என் இதையம் வலிக்கின்றது என்னுள் புகுந்து என் சுவாசத்தை அடைத்தாய் என் பேச்சில் உன் சத்தம் கேட்கின்றேன் என் பார்வையில் ... |
14,257 சிறுமியர் பெண்கள் மீதும் 27,003 சிறுவர்கள் மீதும் பாலியல் துஷ்பிரயோகம் Posted: 11 May 2012 04:41 AM PDT 2000ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் 14,257 பெண்கள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டிருப்பதாகவும் 2000 முதல் 2010ஆம் ஆண்டு வரையில் 27,003 சிறுவர்கள் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப் பட்டிருப்பதாக தகவல்கள் கிடைத்திருப்பதாக சிறீலங்காவின் சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் அலுவல்கள் அமைச்சு நேற்று சபையில் தகவல் வெளியிட்டது. இதேவேளை மேற்படி துஷ்பிரயோகங்களைத் தடுப்பதற்கான வேலைத் திட்டங்கள் மற்றும் குற்றவாளிகளுக்கு தண்டனைப் பெற்றுக்கொடுத்தல் ஆகியன அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் ... |
Posted: 11 May 2012 04:10 AM PDT அன்பே முட்கள் பட்டும் உடையத என் மனம் உன் ஓற்றை சொல் பட்டு உடைந்து விட்டது --------------------------------------------------------------- என்னுள் துடிக்கும் மனது உன்னை காணத்தான் துடிக்கிறது என்பதை நீ அறிவாயா ? ------------------------------------------ உன் மனதை என்னிடம் இருந்து மறைக்க பார்க்கிறாய் சூரியனை மறைக்கும் பனி போல ..... ----------------------------------- பூக்கள் மலர்தது என தேனீகள் படை எடுத்து ஏமாற்றம் உன் புன்னகையை கண்டு ,,,,,,,,,,,,,,,,,, ... |
நான் பசலையாவேன்................ Posted: 11 May 2012 03:35 AM PDT கடல் அலை கரையில் விளையாட என் மனம் உன்னோடு அலைமோத.. கருடப்பார்வையால் திருடினாய் எனை. திருடியே ஏன் திருகிக்.... கொல்கின்றாய் இனிதான தென்றளில் உன் ராகம் இசை பாட. தனிமையில் புதுவிதம் கொள்வேன். அன்பு மொழி பேசி ஆப்பு வைத்தாய். என் உயிர் ஊசலாட நீயோ....ஊஞ்சல் ஆடுகின்றாய் தொட்டேன் உன் திருப்பாதம் துதித்தேன் உனை என்நாளும். வந்தேன் உன் திருவடிக்கு திறவாய் உன்.. மனக்கதவை. அன்பே.. என் வாழ்வைஒளிச்சுடர் ஆக்கிவிடு இல்லையேல்.......உன் வீட்டு ரோஐhவுக்கு நான் ... |
Posted: 11 May 2012 03:20 AM PDT கண்ணுக்குத் தெரிந்த கானல் நீரை விட கண்ணுக்குத் தெரியாத மலரினுள் தேன் உயர்ந்தது.! அதே போன்று தான் நீ உணரும் காதல் விட உணராத அம்மாவின் அன்பு உயர்ந்தது!! அதுவும் ஒரு வகை காதல் தான்!!! |
உதவுங்கள்.....மெமரி கார்டு ரெகவேரி சாப்ட்வேர் வேண்டும் Posted: 11 May 2012 02:35 AM PDT என்னுடைய மெமரி கார்டு ஓபன் செய்தால் மெமரி கார்டு பார்மெட் செய்ய வேண்டும் என்று காட்டுகிறது? மெமரி கார்டு ரெகவேரி சாப்ட்வேர் இருந்தால் தாருங்கள்.... |
நான் எழுதும் கவிதை உனக்கு புரியாது...! Posted: 11 May 2012 02:28 AM PDT நான் எழுதும் கவிதை நிச்சயம் உனக்கு புரியாது.. என் மனக்கண்ணாடியை நீ அணிந்து பார்த்தாலும் உனக்கு தெரியாது.. என் மனக்காட்சிகள் எனக்கே சரியாக தெரியாத நிலையில் அதை படம் பிடித்து கவிதையாய் படைக்கையில் உனக்கு மட்டும் தெரியுமா? எனது கவிதை புரியுமா? உனக்கு என் கவிதை புரியாததால் நான் வருத்தப்பட முடியாது... என் வருத்தங்களை கவிதையாய் படைக்கையில் அதுவும் பிறர்க்கு புரியவில்லையென அதற்கும் வருத்தப்பட மாட்டேன்.. என் சிந்தையில் சிந்தியவைகளை எழுத்துக்களாய் கோர்த்து நினைவுகளை ... |
நேற்று இல்லை நாளை இல்லே... எப்பவும் இளையராஜா!! Posted: 11 May 2012 02:26 AM PDT இளையராஜா ஒரு படத்துக்கு இசையமைக்கிறார் என்றாலே அந்தப் படம் குறித்து தனி மரியாதை வந்துவிடும். பாடல்கள் குறித்தும் பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கும். இது எழுபதுகளில் தொடங்கி தொன்னூறுகளின் இறுவரை தொடர்ந்தது. இடையில் சில வருடங்கள் ராஜா தமிழ்ப் படங்களில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. அப்போது அவர் மகன் யுவன் ஷங்கர் ராஜா அந்தக் குறையைத் தீர்த்தார். இப்போது மீண்டும் முழு வீச்சில் களமிறங்கிவிட்டார் இசைஞானி. கவுதம் மேனனுடன் இணைந்து அவர் பணியாற்றும் நீதானே என் பொன்வசந்தம் படத்தின் இசை குறித்துதான் இன்றைக்கு ... |
Posted: 11 May 2012 02:01 AM PDT காதலுக்காக நீயும் இல்லை உன்னை காதலிக்காமல் நானும் இல்லை ஏனோ மறுக்கிறது என் மனம் இது வேண்டாம் என்று தினம் தினம் பார்வையால் பரிசளித்தது உன் கண்கள் புன்னகையை மறுத்ததில்லை உன் உதடுகள் நீ பேச காத்திருக்கிறேன் கட்டாயம் முடியாது, நான் என் மௌனத்தை முறிக்கும் வரை............. நன்றி . தமிழ் கூடல் .......... |
You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |