சித்தர்கள் ஆராட்சி

சித்தர்கள் ஆராட்சி


ஜீவசமாதி - நிறைவுப் பகுதி

Posted: 11 May 2012 01:10 AM PDT

தவயோகத்தில் சிறந்த ஞானியர் உலக வாழ்க்கையில் தங்களுடைய கடமைகள் முழுமை அடைந்ததாக கருதிடும் போது மேலான இறை நிலையோடு தம்மை ஐக்கியப்படுத்திக் கொள்கிறார்கள். இந்த நிலையில் அவர்தம் உடல் இயக்கமும், மன இயக்கமும் நின்று விட்டிருப்பினும், உயிர் மட்டும் உடலை விட்டு பிரியாதிருக்கும். இத்தகைய உயர்நிலை அடைந்த ஞானியரின் உடலுக்குச் செய்திட வேண்டிய சமாதி கிரியைகளை இது வரை பார்த்தோம்.  இதன்படி ஞானியரை குழியில்