தமிழ் ஜோதிடம் களஞ்சியம்

தமிழ் ஜோதிடம் களஞ்சியம்


படையினரின் ஊர்தி விபத்தில் 17 படைச் சிப்பாய்கள் காயம்.

Posted: 13 May 2012 06:31 PM PDT

தனமல்வில ஐந்தாம் கட்டைப் பகுதியில் படையினரின் ஊர்தியொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 17 படைச் சிப்பாய்கள் காயமடைந்து எம்பிலிபிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக படைதுறை ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்துள்ளார். (13-05-2012) இடம்பெற்ற இந்த விபத்தில் காயமடைந்த சிப்பாய்கள் எம்பிலிபிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக படைதுறை ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்துள்ளார். இது தொடர்பான விசாரணைகளை ...

சிறீதரன் எம்பியின் தமிழரசுக்கட்சி கருத்தரங்கிற்கு சென்ற நபருக்கு தர்மஅடி!

Posted: 13 May 2012 06:30 PM PDT

தமிழரசுகட்சிக்கு ஆட்சேர்ப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் ஜனாதிபதி மஹிந்தவைப் புகழ்ந்து தெய்வம் எனக் கூறியவருக்கு தர்ம அடி வழங்கப்பட்ட நிகழ்வு நடைபெற்றிருக்கின்றது. ஜனநாயகவழியில் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் போராட்டங்களை மேற்கொள்வது என்ற தொனிப்பொருளில் கருத்தரங்கு இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலில் அமரிக்காவின் இலங்கைத் தூதரகத்தின் அரசியல் விவகாரங்களுக்கான சிரேஸ்ட ஆலோசகர் போல் காடர் மற்றும் இந்தியாவின் யாழ் உயர்ஸ்தனிகராலைய ...

கனடாவில் தமிழ் இளையோர் அமைப்பு முன்னெடுக்கும் “மீள் எழுச்சி நாள்” மே 19 நாள்

Posted: 13 May 2012 06:29 PM PDT

தமிழ் இன அழிப்பின் உச்சக் கட்டமாகிய முள்ளிவாய்க்கால் அவலத்தின் மூன்றாம் ஆண்டு நினைவினை முன்னிட்டு கனடிய மாணவர் சமூகம் இணைந்து முன்னெடுக்கும் 'மீள் எழுச்சி நாள்' நினைவு நிகழ்வு எதிர்வரும் மே 19ஆம் திகதி ஒன்ராறியோ நாடாளுமன்ற முன்றலில் குயின்ஸ் பார்க்கில் நடைபெறும். எதிர்வரும் மே 18ஆம் திகதியன்று ஸ்காபுரோ சிவிக் சென்டரின் முன்னால் அமைந்துள்ள அல்பேர்ட் காம்பெல் சதுக்கத்தில் போர்க்குற்றநாள் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. அதன் தொடர்ச்சியாக, கனடிய மாணவர் சமூகத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள இந்நிகழ்வு ...

முள்ளிவாய்க்கால்- மிகவும் கோரமான சம்பவங்களின் சாட்சியாக நான் இருக்கிறேன்- பாஷண அபேவர்த்தன .

Posted: 13 May 2012 06:28 PM PDT

நீங்கள் இலங்கையில் ஜனநாயகத்திற்கான பத்திரிகையாளர்கள்(Journalists for Democracy in Sri Lanka- JDS) என்ற உங்கள் அமைப்பினர் நண்பர்கள் ஆகியோர் பங்களிப்பு இல்லாமல் சர்வதேசச் சமூகத்தையே உலுக்கிய கைப்பேசி வீடியோவில் எடுக்கப்பட்ட படுகொலைக் காட்சிகள் வெளிச்சத்துக்கு வந்திருக்க மாட்டா. இந்த வீடியோ படங்களை சானல் 4 தொலைக்காட்சிக்குத்தான் வழங்க வேண்டுமென எப்படித் தீர்மானித்தீர்கள்? முதலில் நான் ஒன்றைக் கூற வேண்டும். இலங்கை அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட பயங்கரமான படுகொலைகளும் குற்றச் செயல்களும் ரகசியமாக ...

இரகசிய தடுப்பு முகாமின் இரகசியங்கள் உடைக்கப்படுமா ?

Posted: 13 May 2012 06:27 PM PDT

இலங்கையில் போர் முடிவுற்று 3 வருடங்கள் பூர்த்தியாகும் நிலையில், தாம் தடுத்துவைத்துள்ள போர் கைதிகள் குறித்த விபரங்களை வெளியிட தயார் என இலங்கை பாதுகாப்புச் செயலகம் முதல் தடவையாக தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தத்தில், சரணடைந்த புலிகளின் உறுப்பினர்கள் பலரையும் மற்றும் மூத்த உறுப்பினர்கள் பலரையும் இலங்கை இராணுவம் சுட்டுக்கொன்றது யாவரும் அறிந்ததே. இதில் பலர் காயங்களுடன் இலங்கை இராணுவத்தினரிடம் அகப்பட்டனர். அவர்களின் நிலை என்ன ஆயிற்று என்று இதுவரை இலங்கை அரசு தெரிவித்தது இல்லை. ...

கடற்படையினரின் உதவியுடன் தென்பகுதி மீனவர் வடமராட்சி கிழக்கு கடலில் அத்துமீறி மீன்பிடிப்பு

Posted: 13 May 2012 06:26 PM PDT

வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் தென்னிலங்கை மீனவர்கள் அத்துமீறி நுழைந்து தடைசெய்யப்பட்ட சில தொழில்களில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டியுள்ள பிரதேச மீனவர்கள், இதற்கு கடற்படையினர் உடந்தையாக இருந்து வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்தக் கடற்பகுதியில் சுண்டிக்குளத்திற்கு அப்பால் கேவில் பகுதி கடற்பரப்பிற்குள் நுழையும் சிங்கள மீனவர்கள், பெருமளவில் தடைசெய்யப்பட்ட தொழில் முறைகளை பயன்படுத்தி கடற்றொழிலில் ஈடுபடுகின்றனர். எனினும் இது குறித்துக் கடற்படை எந்த விதமான நடவடிக்கையினையும் எடுத்திருக்க ...

பதிவுகள் ஐயாயிரம் கண்ட பகவதியை வாழ்த்தலாம் வாங்க...

Posted: 13 May 2012 06:18 PM PDT

பதிவுகள் ஐயாயிரம் கண்ட பகவதியை வாழ்த்தலாம் வாங்க... வாழ்த்துகள் பகவதி.

பத்தாயிரம் பதிவுகளை தாண்டிய கிருஷ்ணம்மா அவர்களை வாழ்த்துவோம்

Posted: 13 May 2012 06:08 PM PDT

என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அம்மா. இதுபோல பல்லாயிரம் அனுபவ பதிவுகளை பதிவிட வாழ்த்துக்கள்.

ஐரோப்பாவில் கறிவேப்பிலை இறக்குமதிக்கு தடை !

Posted: 13 May 2012 03:15 PM PDT

ஐரோப்பாவில் கறிவேப்பிலை இறக்குமதிக்கு தடை ! ஐரோப்பிய உணவு சுகாதார கட்டுப்பாட்டு சபை கறிவேப்பிலை இறக்குமதி செய்வதை தடை செய்துள்ளது. இந்த வாரம் முதல் இந்த தடை நடைமுறைக்கு வந்துள்ளது. சுவிஸ், பிரான்ஸ், லண்டன், ஜேர்மனி ஆகிய நாடுகளில் உள்ள இலங்கை இந்திய மரக்கறி வகைகளை விற்பனை செய்யும் கடைகளில் இனிமேல் கறிவேப்பிலையை வாங்க முடியாது என்ற அதிர்ச்சி தகவலை சுவிசர்லாந்தில் உள்ள இலங்கை இந்திய மரக்கறி இறக்குமதியாளர் ஒருவர் தெரிவித்தார். கறிவேப்பிலையில் கலோரிவகை அதிகம் இருப்பதாக காரணம் சொல்லப்பட்டாலும் ...

வேலன்:-விண்வெளியில் ஆங்கிரி பார்ட்ஸ்.

Posted: 13 May 2012 03:14 PM PDT

ஆங்கிரி பர்ட்ஸ் விளையாடதவர்கள் இருக்கமுடியாது.அதுவே இப்போது விண்வெளியில் விளையாடும் விளையாட்டுபோல் வந்துள்ளது.40 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால்செய்ததும உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் நீங்கள் எந்த இடத்தை தாக்கப்போகின்றீர்களோ அந்த இடத்தை குறிப்பிட்டு கர்சரை விடுவித்தால் குறிப்பிட்ட இடம்சென்று தாக்கும்...உங்களுகக்கு ஒவ்வொரு பாயிண்டாக ஏறிக்கொண்டே இருக்கும்.விறுவிறுப்புக்கு குறை ...

ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!

Posted: 13 May 2012 03:14 PM PDT

ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும் - காசி ஆனந்தன் கவிதை காலை, தாமரை பூக்கும் நேரம் அல்ல, இரவு, அல்லி மலரும் நேரம் அல்ல. ஈழத்தில், நாள்களை சிங்களக்குருவிகளின் அலகுகள் திறக்கின்றன, மூடுகின்றன. அவற்றின் இறுக்கமான இரும்பு நகப்பிடிகள் நேரங்களை நிரப்புகின்றன தமிழ்ப்பிணங்கள் கொண்டு கறுப்புக் கனவுகளின் பாதை நெடுகிலும் காயப்பசியுள்ள ஈட்டிகள் நிறுத்தப்பட்டுள்ளன. நனவுகளின் மார்பிலிருந்து இரத்தம் பவுத்த நெடியோடு பாய்கிறது குறுக்கும் நெடுக்குமாய் ஈழத்தில். ...

கம்ப ரசம் – அறிஞர் அண்ணா

Posted: 13 May 2012 03:14 PM PDT

வேண்டுகோள்: அறிஞர் அண்ணாவின் கம்பரசம் ஓர் ஆய்வு நூல். அனைவரும் படிக்க வேண்டிய ஒரு நூல். நாத்திகன் கூறியது என்று ஒதுக்கிவிடாமல் "எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும்… என்ற குறளுக்கேற்ப மெய்ப்பொருள் காண்பதே அறிவு என்பதை நாம் உணர வேண்டும். கம்பராமாயணத்தில் வலிந்து எழுதப்பட்டுள்ள விரசத்தை விமர்சகர் விமர்சித்துள்ளார். ஆகையால் இதில் விரசமான வார்த்தைகள், காட்சிகள் வருவது இயல்பே. படிக்கும் நண்பர்கள் இதை உணர்ந்து படிக்க வேண்டுகிறேன். சாமி "இராமன் வீர உரையைக் கம்பன் தீட்டுவது பார்! இயற்கையின் ...

வாழ நினைத்தால் வாழலாம்

Posted: 13 May 2012 03:13 PM PDT

கவிதா பின்னாடி போனவன் கண்டம் ஆனான்டா
தனுஜா பின்னாடி போனவன் தண்டம் ஆனான்டா
வினிதா பின்னாடி போனவன் வீணா போனாண்டா
காதல் காதல்ன்னு அலஞ்சலஞ்சு அரியர்ஸ் வச்சாண்டா
படிச்சு படிச்சு ஒழுங்கா படிச்சவன் உசரத்துக்கு போனாண்டா
உசரம் பாத்த அவனைத் தேடித் தேடி பொண்ணுங்க வராங்கடா
இதப் புரிஞ்சுகிட்டு வாழ்க்கையைத் தான் நல்லா வாழப் பாருங்கடா

ராஜாஜி ஹால்

Posted: 13 May 2012 03:10 PM PDT

பல தமிழ்ப்படங்களில் நீதிமன்றப் படிக்கட்டுகளாகக் காட்டப்படும் பிரம்மாண்ட படிக்கட்டுகளைக் கொண்ட ராஜாஜி ஹாலின் கதையும் அதே அளவிற்கு பிரம்மாண்டமானதுதான். இந்த ஹால் ஒரு மாபெரும் வெற்றியின் நினைவாகக் கட்டப்பட்டது. ஆம், திப்பு சுல்தானுக்கு எதிராக நான்காவது மைசூர் யுத்தத்தில் கிழக்கிந்திய படைகள் பெற்ற வெற்றியின் சின்னம்தான் இது. 1800இல் தொடங்கி 1802இல் கட்டி முடிக்கப்பட்டபோது, இதற்கு பான்குவிடிங் ஹால் (Banqueting Hall) எனப் பெயரிடப்பட்டது. காரணம், பொதுநிகழ்ச்சிகளை நடத்துவதற்கான ஒரு அரங்கமாகத் ...

அன்பை அள்ளிப் பரிமாற

Posted: 13 May 2012 03:10 PM PDT

அன்பை பரிமாற தன்னைப் போல் ஆள்தேடி, அன்னை அவளை படைத்து , அடைந்தான் நிம்மதி ஆண்டவனும்! அனைத்துலக அன்னையர் தின வாழ்த்துக்கள், இணைந்துள்ள ஈகரை அன்னைகளுக்கு.! ரமணீயன்.

ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...!

Posted: 13 May 2012 03:09 PM PDT

, விஞ்ஞானியாக மாறுவதற்கு வழியிருக்கிறது விமானியாக ஆவதற்கும் மார்க்கம் இருக்கிறது கணிப்பொறி வல்லுனராக கட்டிட பொறியாளராக மாறுவதற்கும் வழியிருக்கிறது அந்த வழி எது என எல்லோருக்கும் தெரியும் ஆனால் நல்லவனாக நாடு போற்றும் உத்தமனாக மனிதர்களில் மாணிக்கமாக வாழ்வதற்கு வழியிருக்கிறதா? அப்படி இருந்தால் அது நிறைய பேருக்கு தெரியவில்லையே ஏன்? நிறைய பேர் அதை விரும்பி தேடவில்லையே ஏன்? காரணம் இருக்கிறது ஒரு நீதிபதியாக தொழில் செய்வது வெகு சுலபம் ஆனால் நீதிபதியாக வாழ்வது மிகவும் கடினம் அதாவது மனிதன் ...

ஈடு இணையற்ற ஒரே உறவு அம்மா ! கவிஞர் இரா .இரவி

Posted: 13 May 2012 03:09 PM PDT

ஈடு இணையற்ற ஒரே உறவு அம்மா ! கவிஞர் இரா .இரவி எத்தனையோ உறவுகள் உலகில் இருந்தாலும் ஈடு இணையற்ற ஒரே உறவு அம்மா ! இந்த உலகை நமக்கு அறிமுகம் செய்த அழகு முகம் என்றும் குழந்தைக்கு மறக்காத முகம் அம்மா ! உயிரெழுத்தில் தொடங்கி மெய்யெழுத்தில்மையமாகி உயிர்மெய்யில் முடியும் உன்னதம் அம்மா ! குழந்தைக்கு உயிரும் மெய்யும் தந்த குவலயத்தில் சிறந்த உறவு அம்மா ! கருவிலேயே குழந்தைக்கு திரு வழங்கிய கருணைக் கடல் ஒப்பற்ற அம்மா ! தாய்மொழியை சேயுக்கு கருவிலேயே தன் வயிற்றிலேயே ...

டைனோசர் வேட்டை

Posted: 13 May 2012 03:08 PM PDT

"எங்கப்பா பெரிய வேட்டைக்காரர் டைனோஸரஸையெல்லாம் சுட்டிருக்கிறாரு தெரியுமா..?" "இப்பதான் டைனோஸரைஸே கிடையாதே" "எப்படி இருக்கும் நான்தான் சொன்னேனே அவர் டைனோஸரஸையெல்லாம் சுட்டுட்டாருன்னு!" -------------------------------------------------------------------------------------------------------------------------- "ஏகப்பட்ட நாய்கள் அவரைச் சுற்றி நிற்குதே..?" "நான் சொல்லலை அவரு பதினெட்டு 'பட்டி'க்குச் சொந்தக்காரருன்னு..." ----------------------------------------------------------------------------------------------------------------------------- "வாழைப்பழ ...

குடும்பங்களை அழிக்கும் சாபங்கள்

Posted: 13 May 2012 03:08 PM PDT

, அந்த கால முனிவர்களில் பலர் சாபம் கொடுப்பவர்களாக இருந்திருக்கிறார்கள் படைபலம் மிகுந்த அரசர்களே முனிவர்களின் சாபத்திற்கு அஞ்சி நடுங்கி இருக்கிறார்கள் சாபம் என்பது என்ன? அதற்கு ஏன் அவ்வளவு தூரம் பயப்பட வேண்டும்? என்று நமக்கு தோன்றும் இந்த கேள்வியை பெரியவர்களிடம் கேட்டால் நல்லவர்களை பக்திமான்களை தவத்தில் உயர்ந்தவர்களை கோபம் அடையும் படி செய்தால் அவர்கள் கோபம் கொண்டு சொல்லுகின்ற வார்த்தைகள் அப்படியே பலித்து விடும் அது தான் சாபம் என்று விளக்கம் தருகிறார்கள் இந்த விளக்கம் சரியானது போல் ...

பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?...

Posted: 13 May 2012 03:07 PM PDT

உறவுகளே... பால்யகாலம் என்பது மனிதன் பாடையில் போகும் காலம் வரை மறக்கவே முடியாத மனதின் கல்வெட்டு... எத்துனை துயரத்தில் இருந்தாலும் அந்தக் காலசட்டைப் பருவ நினைவுகளை அசை போட்டால் போதும்... அத்துணை துயரமும் அறுத்துக் கொண்டு ஓடிவிடும்... அந்தப் பால்யகாலப் பதிவுகளில் நட்பு,காதல்,கோபம்,சண்டை என எத்துணை இனிப்பான விளையாட்டுகள் இருந்திருக்கும்...அவற்றை மீண்டும் கொஞ்சம் மனம் தட்டி எடுத்து மகிழும் ஒரு முயற்சியாகவே இந்தத் திரியைத் தொடங்கலாம் என்றே இதைப் பதிவிடுகிறேன்... இதில் பதிவிடும் உரிமை நம் ...

ஜெயலலிதாவுக்கு வெடிகுண்டு மிட்டல் விடுத்த தனியார் பல்கலைக் கழக பெண் ஊழியர் கைது

Posted: 13 May 2012 03:07 PM PDT

ஸ்ரீவில்லிபுத்தூர்: தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு இ -மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த தனியார் பல்கலைக்கழக பெண் ஊழியர் கைது செய்யப்பட்டார். தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வீடு, மதுரை மீனாட்சி அம்மன் கோயில், ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் ஆகியவற்றுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். போலீஸ் விசாரணையில், ஸ்ரீவில்லிபுதுத்தூர் அருகே உள்ள தனியார் பல்கலைக் கழகத்தில் இருந்து இந்த மிரட்டல் விடப்பட்டது ...

பிக்சர் டியூபை பஞ்சர் ஒட்டியவன்...

Posted: 13 May 2012 03:06 PM PDT

"எங்க வீட்டுக்காரர் எப்பப் பார்த்தாலும் டி.வி-யைப் பார்த்துக்கிட்டிருக்கார் டாக்டர்.." "இது ஒண்ணும் பெரிய பிரச்சினை இல்லையே..?" "பவர் கட் ஆனா கூட மெழுகுவர்த்தியைக் கொளுத்தி வச்சிக்கிட்டு பார்த்துக்கிட்டிருக்காரே.." -------------------------------------------------------------------------- "அவர் கிரிக்கெட் பைத்தியம்னு எப்படிச் சொல்றே..?" "விதி விளையாடிருச்சினு சொன்னா, ஸ்கோர் என்னனு கேட்கறார்?" ---------------------------------------------------------------------------- நடுவர்: ...

கிழவியுடனும் கிளியுடனும்-5

Posted: 13 May 2012 03:04 PM PDT

நா முதல் நாபிக்கமலம் வரை நடுக்கப் பூகம்பம் வந்து நாற்காலிப் போட்டால் அது காதல் ஒவ்வோர் மயிர்க்கால்களிலும் ஊசி செருகி உயிர்போக இழுத்தால் அது காதல் அத்துணை உயிர்ச் செல்களுக்குள்ளும் அமிலத்துள் ஊறவைத்த அரிப்பை உணர்ந்தால் அது காதல் தேக்கி வைத்த நீரின் ஆழத்தில் ஆணை உடைக்கும் திமிர் இருந்தால் அது காதல் தூக்கம்-விழிப்பு இரண்டிலும் இடமாற்றம் ஏற்படின் அது காதல் காதல் விளக்கம் கிழவியின் காதில் விழுந்தது போலும் தொங்கட்டான் இல்லாத காதுகளில் நக்கல் ...

தாய்ப்பால் கொடுமை

Posted: 13 May 2012 03:03 PM PDT

நான் பிறந்த பொழுதோ கண் கொஞ்சும் அழகு ஆனால் இன்றோ நான் காய்ந்து போன சருகு என் அன்னை எனக்கு தாய்ப்பால் கொடுக்கவில்லை என் உடலோ வேறு பாலுக்கு ஒத்துழைக்கவும் இல்லை அதன் விளைவோ என் உடலை கரைத்து கொண்டிருக்கும் கிருமிகள்! என் நலிந்த உடலில் பல அம்புகள் தோய்த்தது போன்ற உணர்வு ஆயினும் என் தாய்ப்பாலின் ஏக்கம் என் அன்னைக்கு புரியவில்லை வாழ்வின் கசப்பை மட்டுமே நான் அனுபவிக்கின்றேன் தாய்பாலின் சுவை தெரிந்திருந்தால் இனிமையையும் அனுபவித்திருக்க முடியும்! ஐந்தறிவு விலங்கான பசு கூட தன் ...

ஞாபக சக்தியை அதிகரிக்கும் உணவுப்பொருட்கள்!

Posted: 13 May 2012 03:02 PM PDT

அமிலம் உள்ள உணவுப் பொருட்களைத் தொடர்ந்து சாப்பிட வேண்டும். * வாரம் ஒருமுறை வல்லாரைக் கீரையை உணவில் சேர்த்து வருவது நல்லது. இதுவும் ஞாபக சக்தியை அதிகரிக்கும். இக்கீரையை வெயிலில் காயவைத்துப் பொடியாக்கிக்கொண்டு, தினமும் அரை தேக்கரண்டியைப் பாலுடன் சேர்த்து அருந்தி வந்தால் பிள்ளைகள் மற்றும் பெரியவர்கள் நல்ல நினைவாற்றலுடன் சுறுசுறுப்பாகத் திகழ்வார்கள். கீரை கிடைக்காதவர்கள் வல்லாரை கேப்ஸ்யூல்களைப் பயன்படுத்தலாம். * பள்ளிப் பிள்ளைகளும், நிர்வாகிகளும் நினைவாற்றலை அதிகரித்துக்கொள்ளவும் நரம்புகளைப் ...

கலங்கரை விளக்கம்

Posted: 13 May 2012 03:01 PM PDT

கடலில் திக்குத் தெரியாமல் தவிப்பவர்களுக்கு கடவுளைப் போன்றது கலங்கரை விளக்கம். இன்று மெரினாவில் நாம் பார்க்கும் நீண்டு உயர்ந்த கலங்கரை விளக்கத்திற்கு மூன்று மூதாதையர்கள் இருக்கிறார்கள். அவர்களின் கதையை அறிந்துகொள்ள நாம் மூன்று நூற்றாண்டுகள் பின்னோக்கிப் போக வேண்டும். மெட்ராஸ் வெறும் மணல் வெளியாக இருந்த காலத்தில் இங்கிருந்த மீனவர்கள் சிறிய கட்டுமரங்களைத் தான் பயன்படுத்தினார்கள். அவர்கள் கடலில் மீன் பிடித்துவிட்டு திரும்பும்போது, இருள் நேரத்தில் கரையில் அவர்கள் வீட்டுப் பெண்கள் பெரிய தீப்பந்தங்களை ...

அன்பு = 100

Posted: 13 May 2012 03:01 PM PDT

அ உயிரெழுத்தின் முதல் எழுத்தே - நீ எண்ணிக்கையில் 1 ன் மெய்யெழுத்தின் இறுதி எழுத்தே - நீ எண்ணிக்கையில் 18 பு என்ற உயிர்மைஎழுத்தே உன் எண் வரிசை 81 - கண்டீரா அன்பு என்ற தமிழ் சொல்லின் கூட்டுத்தொகை 100 என்று அன்பென்றால் நூறு நூறென்றால் முழுமை முழுமை என்றால் நிறைவு அன்பு வழிச் சென்றால் முழுநிறைவுன்ற மகிழ்ச்சியும் அதன் வழி வரும் அமைதியும் நூற்றுக்கு நூறு - நம் வாழ்வில் சாத்தியமே - இதுவே சான்றோரின் சரித்திரமே கவிதை : ஆ. தைனிஸ் நன்றி : கூடல்.காம்

பம்பரம்-கூர்க்கா-கூந்தல்முடி

Posted: 13 May 2012 03:00 PM PDT

எங்கு தூங்குகிறதோ என் கால்சட்டை காலத்தின் குத்துப்படாத பம்பரம். விடிந்துவிடு இரவே விழித்திருக்கிறான் கூர்க்கா. தொட்ட நினைவு புரட்டிய பக்கத்தில் கூந்தல் முடி. கவிதை:அறிவுமதி நன்றி : கூடல்.காம்

இருப்பவன் இல்லாதவனைவிட சிறியவன்

Posted: 13 May 2012 03:00 PM PDT

நிறைய அலமாரிகளில் பணம் அடுக்கப்பட்டு வயிறுகளில் பசி இறுகக் கட்டி பட்டில் ஆடையுடுத்தி மாற்றுப் புடவைக்கு பிச்சையெடுத்து விமானத்தில் நடுக்கடலில் பட்டப்பகல் - நட்டநடுத் தெருவில் வாகன நெரிசலுக்கிடையே திருமணம் நடத்தி முதிர்கன்னிகளை ஆங்காங்கே திரியவிட்டு பெண்களின் கற்பு பேசி விலைமகள்களுக்கு - வீடமைத்துக் கொடுத்து ஜனநாயக தேசமென மார்தட்டி - எடுத்ததற்கெல்லாம் ஜாதி கேட்டு எம்மதமும் சம்மதமென சொல்லி என் மதம் உன் மதமென்று வெட்டிமாய்ந்து அரசியலை அழகாக பேசி அரசியல் ...

கர்ம யோகம்!!!

Posted: 13 May 2012 02:59 PM PDT

கடவுளுக்கு அர்ப்பணம் என்பதாகவே வேலை செய்யப்படவேண்டும் !!! கீதை 3;1 அர்ச்சுனன் கேட்கிறான் : ஜனார்த்தனா !கேசவா ! உலகியல் ஆதாய செயல்களை விட ஞானம் கருதிய செயல்களே சிறந்தது என உபதேசிக்கும் தாங்கள் பின்னை எதற்காக கொடூரமான இந்த உத்தத்தில் ஈடுபடுத்துகிறீர்கள் ? கீதை 3;2 எதிரெதிராக தோன்றும் உமது உபதேசத்தால் என் புத்தி குழம்புகிறது ! ஆகவே தீர்க்கமாக இவை இரண்டில் எது எனக்கு மேண்மையானது என தெரிவிப்பீராக!! கீதை 3;3 உன்னதமான கடவுளின் தூதர் கூறுகிறார் : தன்னை உணர்கிற அறிவில் வளர்கிற மனிதர்களில் பொதுவாக ...

கீதை துளிகள்

Posted: 13 May 2012 02:58 PM PDT

கீதை 4:38 உயிரோட்டமான--நித்தமும் வளர்கிற அறிவிற்கு ஈடுஇணையானதும் அதைப்போல தூய்மையானதும் இந்த உலகில் ஏதுமில்லை! அது எல்லா யோகங்களின் முற்றிய பலனால் விளைவது!! யார் ஆன்மீக பயிற்சியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி கொள்ளுகிராறோ அவர் தனக்குள்ளாகவே இந்த அறிவை ஏற்ற காலத்தில் துய்க்க தொட்ங்குவார்!!! கீதை 4:39 இந்த உயிரோட்டமான அறிவில் லயித்த பக்தன் தனது புலண்களை அடக்குவதில் வெற்றி பெற்று ஞானம் சித்திக்கபெறுகிறான்! ஞானம் சித்திக்க பெற்று உண்ணதமான தெய்வீக சமாதானம் நிறம்பியவனாய் மாறுகிறான்!!! கீதை 4:40 ...

விமர்சனங்களை நான் எப்போதுமே பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை-ஒரு கல் ஒரு கண்ணாடி ஹீரோ

Posted: 13 May 2012 02:58 PM PDT

சினிமா ஹீரோ என்ற இடத்தை அடைய வெகு நாள்களாகவே நீங்கள் திட்டமிட்டது போல் தெரிகிறதே...? நான் சினிமாவில் தொடர்ந்து இருப்பதால் உங்களுக்கு அப்படி தெரியலாம். தொடக்கத்தில் பெரிய திட்டம் எதுவும் இல்லை. சினிமாவில் ஒரு தயாரிப்பாளராக உயர்ந்த நேரம், நிறைய பேர் 'நீங்களே ஒரு படத்தில் ஹீரோவாக நடித்தால் என்ன?' என்று கேட்டார்கள். அவர்களுக்கெல்லாம் ஒரு சின்ன மௌனத்தை மட்டுமே பதிலாகத் தந்தேன். இந்த இடம் பலருக்கு கனவு. சிலருக்கு வாழ்க்கை. அப்படிப்பட்ட ஒரு இடம் இப்போது எனக்குக் கிடைத்ததில் மகிழ்ச்சி. வேள்வி, தவம் ...

யார் சாக மாட்டார்கள்...? ,

Posted: 13 May 2012 09:21 AM PDT

பட்டினத்தார் துவங்கி எட்டையபுரம் சாக்கு சித்தர் வரை சொல்லும் உபதேசம் ஒன்றே ஒன்று தான் மீண்டும் பிறக்காதே பிறவி தழையில் சிக்காதே என்பது தான் நமது இந்து மதத்தின் ஆதார தத்துவமும் இது தான் பிறவாத நிலை வேண்டும் என்று எத்தனை பேர் விரும்புகிறார்களோ அத்தனை பேர் இறவாத நிலை வேண்டும் என்றும் இறைவனிடம் வேண்டுகிறார்கள் இறவாத நிலை என்றால் மரணம் இல்லாத வாழ்வு ஒரு மனிதனால் மரணமே இல்லாமல் வாழ முடியுமா? சிரஞ்சீவியாக ஒவ்வொரு மனிதனும் ஆக முடியுமா? சிரஞ்சீவி என்றால் எப்போதுமே இறக்காதவர் என்பது ...

ஆடு, மாடுகளை தொடர்ந்து நாட்டு கோழியும் இலவசம்

Posted: 13 May 2012 08:30 AM PDT

ஆடு, மாடுகளை தொடர்ந்து இலவச கோழி வழங்கும் திட்டத்தை, முதற்கட்டமாக 7 மாவட்டங்களில் தமிழக அரசு அறிமுகப்படுத்துகிறது. அதன்படி, மாவட்டம்தோறும் 300 குடும்பங்கள் தேர்வு செய்யப்பட்டு, தலா 45 நாட்டுக்கோழி குஞ்சுகள் வழங்கப்படுகிறது. பொது விநியோக திட்டத்தின் கீழ் ஏழை, எளிய குடும்பத்தினருக்கு மாதம்தோறும் தலா 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. அதேபோல கறவை பசுமாடு, வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள், திருமண உதவித்தொகை, 4 கிராம் தங்கம், மின்விசிறி, கிரைண்டர், மிக்சி, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப் பொருட்கள் ...

புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க

Posted: 13 May 2012 08:21 AM PDT

சென்னை: ரேஷன் கார்டுகளை புதுப்பிக்காத சுமார் 4 லட்சம் பேருக்கு உணவுப்பொருள் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. அவர்கள் புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தால் 60 நாட்களில் கிடைக்கும் என்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தமிழகத்தில் மொத்தம் 1 கோடியே 97 லட்சத்து 82,595 ரேஷன் கார்டுகள் உள்ளன. இவை அனைத்தும் 2012ம் ஆண்டு இறுதி வரை நீட்டித்துக் கொள்ளும் வகையில், கடந்த ஜனவரி முதல் மார்ச் 31ம் தேதி வரை அனுமதி அளிக்கப்பட்டது. 4 லட்சத்து 16,925 கார்டுகள் இன்னும் புதுப்பிக்கப்படவில்லை. ...

வாழ்த்தலாம் வாங்க.... நண்பர் ராம் அவர்களுக்கு நேற்று (12.05.2012) மாலை இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்து உள்ளது.

Posted: 13 May 2012 07:18 AM PDT

வாழ்த்தலாம் வாங்க.... நண்பர் ராம் (V. ராமச்சந்திரன், தேவகோட்டை) அவர்களுக்கு நேற்று (12.05.2012) மாலை இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்து உள்ளது. ramdvk963 நேற்று தான் நமது தளத்தில் முதல் பதிவை பதிந்துள்ளார்.... http://www.eegarai.net/t84791-topic#793904 வாழ்த்துகள் ராம்...

வைகாசி ..!

Posted: 13 May 2012 06:59 AM PDT

வைகாசியிலும் தொடரும் வாடைக் காற்றின் வாடை ! ரிஷபத்தில் தற்பொழது சூரியனுக்கு வேலை .! காத்திருப்போம் நாம் ! வழிமேல் விழி வைத்து நாளை வரும் இளவேனிற் நாளை ! அதிகாலையிலே அக்னியின் வாசம் ! வைகாசி இவள் மீது கோடைக்கு கொஞ்சம் கூடுதல் பாசம் ! தென்றல் அவ்வபொழுது அரைநொடி வந்தணைத்து போவதுதான் சோகம் ! கொஞ்ச நேரம் குளிர்ச்சியாகுது தேகம் !

``பிராமண எதிர்ப்பு கொள்கை`` அவசியமற்ற ஒன்றாகிவிட்டது!!

Posted: 13 May 2012 06:58 AM PDT

பிராமண எதிர்ப்பு என்ற கொள்கை எனக்கு இல்லை !ஏனென்றால் வரலாறு நிகழ்வுகளை அறிந்தவர்கள் இன்று அவர்கள் ஆதிக்கசக்தியாய்--தடைகல்லாய் இல்லை என்பதை அறிவார்கள் !!! உலகம் முழுவதிலும் ஆதியில் பூசை குலத்தொழிலாய் இல்லை ! அதற்கென்று ஒரு ஜாதி உருவாக்க படவில்லை ! இந்தியாவில் கிரிஸ்ணர் காலம் வரை இந்த நிலைமையே இருந்தது ! இன்று கிடைக்கும் ரிக்,யஜூர்,சாம &அதர்வன வேதங்கள் கிரிஸ்ணருக்கு முன் இருந்தவையல்ல! கிரிஸ்ணர் காலம் வரை ராஜகுருக்களாக பிராமணர்கள் இல்லை!தன்னை உணர்ந்து கடவுளை நெருங்கிய ரிஸிகள். முனிவர்கள், இல்லறத்துடன் ...

அன்னையர் தினச் சிறப்பு பதிவு

Posted: 13 May 2012 06:36 AM PDT

அன்னையர் தினம் இன்று !.. "அம்மா" என்ற மூன்றெழுத்தில் அகிலம் அடங்கும் .. எல்லோருக்குமே அம்மா என்றால் ..உள்ளம் நெகிழ பகிர்ந்துகொள்ள ஆயிரம் செய்திகள் உண்டே! உங்கள் அன்னையை பற்றி, அவர்களோடு இருக்கும் பசுமையான நினைவுகளை பகிர்ந்துகொள்ளுங்களேன் ..!இந்த திரி அதற்காக !... அன்னையர் தின வாழ்த்துக்கள்

ரூ10ல் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு. அவசியம் படிக்க‌.

Posted: 13 May 2012 06:04 AM PDT

குறிப்பு; நான் என்று இருப்பதால் எனது அனுபவம் என்று எண்ணி விடாதிர்கள் முகநூலில் உள்ள ஒருவரின் அனுபவம், பயனுள்ள தகவல் என்பதால் இங்கு பகிர்கிறேன் நான் மருத்துவம் படித்த மருத்துவர் அல்ல. எனது அனுபவத்தில் நான் மேற்கொண்ட, பலனைத்தந்த வீட்டுச் சிகிச்சையை எழுதியிருக்கிறேன். இன்றைய உணவுப்பழக்கத்தினால், சிறுநீரக கல் பிரச்சினை என்பது பெரும்பாலானவர்களுக்கு சாதாரணமாகிவிட்டது. இதனால் உண்டாகும் வலியானது, எனது அனுபவத்தில் வேறு எந்த வலியோடும் ஒப்பிடமுடியாதது. எனக்கு நான்கு வருடங்களுக்கு முன், ...

இவர்களிடமிருந்து தப்ப முடியுமா?

Posted: 13 May 2012 05:35 AM PDT

, நமது வாழ்க்கையில் எத்தனையோ அழையாத விருந்தாளிகளை கண்டிருக்கிறோம் நாம் யாருமே அத்தகைய விருந்தினரை விரும்புவது இல்லை வேளைகெட்ட வேளையில் வந்து வேலைகளை கெடுக்கிறார்களே என்று ரகசியமாக முனுமுனுப்போம் எரிச்சல் படுவோம் எப்படியாவது அவர்களை உடனடியாக மூட்டை முடிச்சுகளை கட்ட வைத்து வழியனுப்ப அவசரப் படுவோம் ஆனால் இரண்டு விருந்தாளிகள் இருக்கிறார்கள் இவர்களை நாம் விரும்புவது இல்லை ஆனாலும் இவர்கள் நம்மை விடுவது இல்லை எப்படியாவது துரத்தி பிடித்து வந்து உட்கார்ந்து விடுவார்கள் அதன் பிறகு ...

அறிய முடியாத ரகசியம் ! ,

Posted: 13 May 2012 05:30 AM PDT

விரதங்கள் இருக்கிறேன் நியமங்களை சரிவர செய்கிறேன் ஆலயம் போகிறேன் சாஸ்திரங்கள் என்னனென்ன சொல்கிறதோ அத்தனையும் செய்கிறேன் ஊசியை நட்டு அதன் மேல் ஏறி தவம் ஒன்றுதான் செய்யவில்லை எல்லாமும் செய்து பார்த்துவிட்டேன் பாழாய் போன மனதுதான் ஒருநிலை பட்டு வரமாட்டேன் என்கிறது இனி செய்வதற்கு ஒன்றுமே இல்லை மனது ஒருமுகபடுவது என்பதெல்லாம் வெறும் கற்பணை வாதங்கள் மனிதர்களை ஏமாற்றுகிற வேலைகள் யாராலும் எந்த காலத்திலும் மனதை ஒருநிலை படுத்தவே முடியாது என்று பலர் விரத்தியின் உச்சத்தில் பேசுவதை தினசரி கேட்க முடிகிறது மனமானது ...