சித்தர்கள் ஆராட்சி

சித்தர்கள் ஆராட்சி


ஜீவசமாதி - ஏன்!, எதற்கு!, எங்கே!

Posted: 09 May 2012 01:15 AM PDT

தவயோகத்தில் சிறந்து தெளிந்த ஞானியரின் உடலை ஜீவ சமாதி அமைத்திட வேண்டியதன் அவசியத்தை மற்றெவரையும் விட திருமூலர் வலியுறுத்திக் கூறுகிறார். அதற்கான காரண காரியங்களும் அவரது பாடல்களின் ஊடே நாம் காணக் கூடியதாக இருக்கிறது.  அதனை அவரது வரிகளிலேயே பார்ப்போம்.... அந்தமில் ஞானி அருளை அடைந்தக்கால் அந்த உடல்தான் குகைசெய் திருத்திடில் சுந்தர மன்னரும் தொல்புவி யுள்ளோரும் அந்தமில் இன்ப அருள்பெறு வாரே