சித்தர்கள் ஆராட்சி |
| ஜீவசமாதி - நிலவறையும், சடங்குகளும் Posted: 10 May 2012 01:10 AM PDT ஜீவசமாதி பற்றிய அறிமுகம் மற்றும் அதன் அவசியத்தையும் இது வரை பார்த்தோம். இன்று "சமாதி கிரியைகள்" குறித்த விவரங்களை பகிர்ந்து கொள்கிறேன். இதன் முதல் கட்டமாக ஞானியர் உடலை வைக்கும் குழியினை அமைக்க வேண்டும். இதனை நிலவறை என்கின்றனர். இந்த நிலவறையை அமைக்கும் முறையை திருமூலர் பின் வருமாறு விளக்குகிறார். நவமிகு சாணாலே நல்லாழம் செய்து குவைமிகு சூழலைஞ் சாணாகக் கோட்டித் தவமிகு முட்குகைமுக் கோணமுச் |
| You are subscribed to email updates from சித்தர்கள் இராச்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |