தமிழ் ஜோதிடம் களஞ்சியம் |
- ஈகரை நண்பர்களின் இதயங்களை கொள்ளை கொண்ட நம்ம தல சிவா 3000 மதிப்பீடுகளை கடந்துள்ளார்!
- பிறந்தநாளில் டுவிட்டரில் நிர்வாணப்படம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய சோப்ரா.
- சுந்தர் சி படத்தில் குத்துப்பாடலுக்கு நடனம் ஆடும் சதா.
- "சார்லி சாப்ளின்"
- அம்மாக்கு தெரிஞ்சு போச்சு
- ரைட் சகோதரர்கள் யந்திர ஊர்தியில் முதலில் பறந்து நூறாண்டுகள் [1903-2003] !!!
- அறிவுக்கு விருந்து !!!
- உலகை மிரட்டிய ஹிட்லர் !!!
- விபச்சாரத்தில் ஈடுபட்டதாக நடிகை சானா கான் கைது.
- 30 வயதாகிவிட்டதால் தெலுங்கு படத்தை ஒதுக்குகிறாரா அனுஷ்கா?
- ஜெயம் ரவிக்கு அமலா பால் இல்லையாம், திரிஷாதானாம்!
- சுனை நடிகைக்கு திடீர் வாய்ப்புகள் கிடைத்தது எப்படி? குழப்பத்தில் முன்னணி நடிகைகள்.
- நம் இனியவனுக்காக இந்த பாடல் சமர்ப்பனம் - இனியவளே என்று.....
- அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள்
- 2012ல் உலகம் அழியும் : செவ்வாய் சிறுவன் சொல்கிறான் !!!
- புத்தம் சமணம்
- ஜோதிடம் ஆன்மீகமா?
- சோமாலியா என்னதான் நடக்கிறது
- அண்டார்டிகா . !!!
- Rick Hansen (றிக் ஹான்சன்) யார் இவர்?
- ஹிரோஷிமாவில் மட்டும் !!!
- தன்னம்பிக்கை வார்த்தைகள் !!!
- உலகப் பேரழகி கிளியோபாட்ராவின் கல்லறை தோண்டி எடுக்கப்படுகிறது !!!
- படிக்காத மேதை! பட்டம் பெறாத மேதை!
- எடிசனின் மரண நாற்காலி !!!
- பதவி மோகம் ???
- நியாயக் களஞ்சியம் !!!
- தகவல் களஞ்சியம் . !!!
- வர்த்தமானர் . !!!
- குங்-ஃபூ-ஸு !!!
- மனித வாழ்வில் 'தெற்கு'
- அடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்!!!
- விலங்குகளின் பேசும் மொழி ( பிபிலிகவாதம்) !!!
- எடிசனின் பள்ளி நாளில் நடந்தது !!!!
- 4000 பதிவுகளை கடந்த முரளிராஜா அவர்களை வாழ்த்துவோம்
- மூளைக்கு தெரிகிறது என்--------------
- பிரேஸ் காட்டுக்குள் !!!!
- சத்தீஸ்கர்: கலெக்டர் அலெக்ஸ் மேனன் விடுவிக்கப்பட்டார்!
- பில்கேட்ஸ்... !!!!
- எகிப்து அதிபர் நாசரும் சூயஸ் கால்வாயும். !!!
- 3000 பதிவுகளை கடந்த முஹைதீன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க
- உலகை உலுக்கிய செய்திப்படம் !!!
- மகா அலெக்ஸாண்டர் (கி.மு:356-323) !!!
- ஆபிரகாம் லிங்கனின் நம்பமுடியாத தொடர் பயணம் !!!
- காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் !!!
- லெனின் !!!
- உங்களுக்கு தெரியுமா ?
| ஈகரை நண்பர்களின் இதயங்களை கொள்ளை கொண்ட நம்ம தல சிவா 3000 மதிப்பீடுகளை கடந்துள்ளார்! Posted: 03 May 2012 07:26 PM PDT அன்பு நண்பர்களே! ஈகரை நண்பர்களின் இதயங்களை கொள்ளை கொண்ட நம்ம தல சிவா 3000 மதிப்பீடுகளை கடந்துள்ளார்! அனைவரையும் அரவணைத்து செல்வதில் சிறந்தவரான நம்ம சிவாவுக்கு என் இதயம் கனிந்த வாழ்த்துகள் நண்பர்களே தங்கள் வாழ்த்துகளை ஒரு நான்கு வரி கவிதையில் தெரிவியுங்கள் எனது கவிதை: மயிலிறகே உனது மணம் மாரி மழையே உனது குணம் நீ சிவனானாலும் ஆக்கப்பிறந்தவன் வாழ்க உனது ஈகரை சேவை அன்புடன் அசுரன் |
| பிறந்தநாளில் டுவிட்டரில் நிர்வாணப்படம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய சோப்ரா. Posted: 03 May 2012 06:56 PM PDT ரசிகர்களுக்கு தனது பிறந்தநாள் பரிசாக டுவிட்டர் பக்கத்தில் நிர்வாண போஸ் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் பாலிவுட் நடிகை ஷெர்லின் சோப்ரா. பாலிவுட் கவர்ச்சி குயின் மல்லிகா ஷெராவத்துக்கு போட்டியாக களத்தில் குதித்திருக்கிறார் ஷெர்லின் சோப்ரா. ஐதராபாத்தை சேர்ந்த இவர், 2005ம் ஆண்டு 'டைம் பாஸ்' என்ற படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். இதையடுத்து பல்வேறு படங்களில் கவர்ச்சியாக நடித்து வருகிறார். கவர்ச்சியாக நடிப்பது பற்றி இவர் வெளிப்படையாக அளிக்கும் பேட்டிகளும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ... |
| சுந்தர் சி படத்தில் குத்துப்பாடலுக்கு நடனம் ஆடும் சதா. Posted: 03 May 2012 12:39 PM PDT சுந்தர் சி படத்தில் குத்துப்பாடலுக்கு நடனம் ஆடும் சதா. சினிமா | Admin | May 3, 2012 at 19:24 | Edit ஹீரோயினாக நடிக்க காத்திருந்து ஏமாற்றம் அடைந்த சதா, குத்து பாடல் ஆட சம்மதித்துள்ளார். 'ஜெயம்Õ படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் சதா. கிராமத்து பெண்ணாக பாவாடை, தாவணி அணிந்து நடித்த அவருக்கு ரசிகர்களிடம் வரவேற்பு இருந்தது. ஆனால் அடுத்தடுத்து நடித்த படங்களில் ஹேர் ஸ்டைல், காஸ்டியூம் என எல்லாவற்றையும் கவர்ச்சியாக மாற்றிக்கொண்டு நடித்தார். இதனால் ரசிகர்களிடம் மவுசு குறைய ஆரம்பித்தது. விக்ரமுடன் ... |
| Posted: 03 May 2012 12:36 PM PDT சார்லி சாப்ளின்யுத்த வெறி பிடித்த ஹிட்லரை கிண்டலடித்து வந்த சார்லிசாப்ளின் இயக்கி நடித்த முதல் பேசும் படம்the great dictatorஇந்த படத்தை ஹிடலர் இருட்டில் தனியாளாக அமர்ந்து மூன்று நாட்கள் இடைவிடாமல் திரும்பத் திரும்ப,திரும்பத் திரும்ப,திரும்பத் திரும்ப,திரும்பத் திரும்ப,திரும்பத் திரும்பபார்த்துக்கொண்டே இருந்தானாம்! 'சார்லி-ஹெட்டி'யின் காதல் கூட உருக்கமானது,உயவர்வானது...!தன் ரத்தம் சதைகளால் பிள்ளைகளுக்கு உருவம் கொடுப்பதால்தானோ என்னவோ அம்மாவிற்கு,தன் கணவனை விட,பிள்ளைகளின் உள்ள பாசம் வலுவானதாக ... |
| Posted: 03 May 2012 12:27 PM PDT மை பூசிய உன் விழிகளின் மொழி அறிந்தேன். ஒலி இல்லை உரு இல்லை, ஓவியமாய் உன் கண்கள் மட்டுமே. அந்தி சாயட்டும் பிறகு பார்க்கலாம் என அவசரமாய் நீ இட்ட கட்டளைகள் அச்சச்சோ அக்கா வரா! போச்சு என் நீ போட்ட கூச்சல்கள் ஊருக்கு செல்கிறேன் வர ஒரு வாரம் ஆகும் எனும் உன் கண்ணீர் துளிகள் சென்று வந்த பின் எங்கே நான் என் வாசலருகில் வீற்றிருந்த உன் கண்கள் அனைத்தையும் தேடுகிறேன் நான் கடைசியாய் நான் புரிந்த வார்த்தைகளை என்னுள்ளே சுமந்தபடி. |
| ரைட் சகோதரர்கள் யந்திர ஊர்தியில் முதலில் பறந்து நூறாண்டுகள் [1903-2003] !!! Posted: 03 May 2012 12:21 PM PDT 'ரைட் சகோதர்கள் நுணுக்க அறிவாளிகள். துல்லிய யந்திரத் திறமைசாலிகள். மூலக் காரணங்களை ஆழ்ந்து ஆராயும் கூரியச் சிந்தனையாளர்கள். விடா முயற்சி மிக்க கடின உழைப்பாளிகள். ஈடிணையற்ற சோதனையாளர்கள். தொழில் நுணுக்க மேதைகள். பறக்கும் ஊர்தியைப் படைத்து இந்தப் பூமியின் வரலாற்றையே மாற்றி விட்டவர்கள் '. சார்லஸ் டால்ஃபஸ், ஃபிரென்ச் விமானச் சரித்திரவாதி [Charles Dollfus, French Aviation Historian] முன்னுரை: 2003 டிசம்பர் 17 ஆம் தேதி அமெரிக்கவின் வட கரோலினா கிட்டி ஹாக்கில் உள்ள கில் டெவில் கில் [Kill ... |
| Posted: 03 May 2012 12:18 PM PDT பூமியானது தன்னையும் சுற்றிக்கொண்டு சூரியனைச்சுற்றி வருகின்றது என்பதை நீங்கள் ஒவ்வொருவரும் அறிந்திருப்பீர்கள். பூமியில் இருக்கும் நாம் முதலில் நம்மைச்சுற்றி என்ன நடக்கின்றது என்பதை அவதானித்துக்கொள்ள வேண்டும் என்பதை பூமி சொல்லித்தரும் பாடமாக அறிந்து கொள்வோம். அத்தோடு இதையும் அறிந்து கொள்ளுங்கள். பூமியின் நீர்ப்பரப்பு: 139,440,000 சதுர கி.மீ பூமியின் நிலப்பரப்பு: 14 கோடி 90லட்சம் கி.மீxகி.மீ பூமியின் விட்டம்: 7920 கி.மீ பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலான தூரம்: 240,000 கி.மீ பூமியிலிருந்து ... |
| Posted: 03 May 2012 12:02 PM PDT அடால்ஃப் ஹிட்லர் 1889-ல் ஆஸ்திரியாவில் பிறந்தார். ஓவியராக வாழ்க்கையைத் தொடங்கி பின் ஜேர்மனி ராணுவத்தில் சேர்ந்தார். ஹிட்லர் முதல் உலகப் போரின்போது சாதாரண சிப்பாயாக இருந்தார். மெய்ன் காம்ஃ என்பது ஹிட்லரின் சுயசரிதை. 'மெய்ன் காம்ஃ' என்பதற்கு எனது போராட்டம் என்பது பொருள். தேசிய சோசலிஸ்ட் கட்சி என்ற நாஷிக் கட்சியை உருவாக்கினார். எதிர்மறை ஸ்வஸ்திக் குறி நாஷிக் கட்சியின் சின்னம். நாஷிக் கட்சியினர் பழுப்பு நிறச் சீருடையை அணிந்தனர். நாஷிக் கட்சி செமிட்டிக் இனத்தவர்களான யூதர்களை வெறுத்தனர். ஹிட்லர் ... |
| விபச்சாரத்தில் ஈடுபட்டதாக நடிகை சானா கான் கைது. Posted: 03 May 2012 11:00 AM PDT திரையுலக நடிகை சானா கான், விபச்சாரத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ளார்.கொலிவுட்டில் சிலம்பாட்டம், தம்பிக்கு இந்த ஊரு, ஆயிரம் விளக்கு போன்ற படங்களில் நடிகை சானா கான் நடித்துள்ளார்.பாலிவுட்டிலும் ஒரு சில படங்களில் நடிகை சானா கான் நடித்துள்ளார்.இந்நிலையில் கர்நாடகா மாநிலம் பெங்களூரில் ஒரு தனியார் குடியிருப்பில் விபச்சாரம் நடப்பதாக அம்மாநில பொலிஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து வாடிக்கையாளர் போல புரோக்கர்களை அணுகிய பொலிஸார், அந்த குடியிருப்பிற்கு சென்றனர்.அங்கே விபச்சாரத்தில் ... |
| 30 வயதாகிவிட்டதால் தெலுங்கு படத்தை ஒதுக்குகிறாரா அனுஷ்கா? Posted: 03 May 2012 10:59 AM PDT கடந்த ஒன்றரை வருடமாக தெலுங்கில் புதிய படங்கள் ஒப்புக்கொள்ளாமல் தவிர்த்து வருகிறார் அனுஷ்கா. இதனால் தெலுங்கு பட தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.தெலுங்கு படங்களை அனுஷ்கா புறக்கணிக்கிறாரா என்றதற்கு தெலுங்கு திரையுலக பிரமுகர் ஒருவர் கூறியதாவது: கடந்த ஒன்றரை வருடமாக அனுஷ்கா தெலுங்கில் ஒரு புதிய படம் கூட ஒப்புக்கொள்ளாமல் தவிர்த்து வருகிறார். ஆனால் தமிழில் நிறைய படங்கள் ஒப்புக்கொண்டிருக்கிறார். தற்போது நான்குக்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்து வருகிறார். விக்ரமுடன் 'தாண்டவம்Õ, கார்த்தியுடன் ... |
| ஜெயம் ரவிக்கு அமலா பால் இல்லையாம், திரிஷாதானாம்! Posted: 03 May 2012 10:57 AM PDT ஜெயம் ரவியின் பூலோகம் படத்தில் அவருக்கு ஜோடியாக அமலா பால் இல்லை த்ரிஷா நடிக்கிறார். அதற்கான ஒப்பந்ததமும் கையெழுத்தாகிவிட்டது.புதுமுக இயக்குனரான கல்யாண் கிருஷ்ணா ஜெயம் ரவியை வைத்து எடுக்கும் படம் பூலோகம். இதில் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பார் என்று முதலில் பேசப்பட்டது. அடுத்து என்ன ஆனதோ ஏது ஆனதோ நயன் கிடையாது மைனா அமலா பால் தான் நடிக்கப் போகிறார் என்று கூறப்பட்டது. இப்போது ரவி ஜோடி அமலா பாலும் இல்லையாம். அதற்கு பதில் ரவியுடன் ஏற்கனவே ஜோடி போட்ட த்ரிஷா தான் மறுபடியும் ஜோடி சேர்கிறார். ... |
| சுனை நடிகைக்கு திடீர் வாய்ப்புகள் கிடைத்தது எப்படி? குழப்பத்தில் முன்னணி நடிகைகள். Posted: 03 May 2012 10:55 AM PDT அதிர்ஷ்டம் அடிக்கணும்னா `சுனை' நடிகைக்கு அடிக்கிற மாதிரி அடிக்கணும். படமே இல்லாமல் இருந்தவரின் கையில் தற்போது ஐந்து புதிய படங்கள். நாக்பூரை சொந்த ஊராக கொண்ட `சுனை,' அடைக்கலம் தேடி வந்தது, ஆந்திராவில். இப்போது தஞ்சமாகி இருப்பது தமிழ்நாட்டில். அவரைத்தேடி நிறைய தமிழ் பட வாய்ப்புகள் வருவதால், சென்னையில் சொந்த வீடு வாங்கி குடியேற முடிவு செய்திருக்கிறார். "அப்படியே இங்கே ஒரு மாப்பிள்ளையையும் பார்த்து விடலாமே…" என்று கோலிவுட்டார் கலகலக்கிறார்கள்.திடீரென வாய்ப்புகள் குவிந்ததன் காரணம் தெரியாமல் குழம்பி ... |
| நம் இனியவனுக்காக இந்த பாடல் சமர்ப்பனம் - இனியவளே என்று..... Posted: 03 May 2012 10:40 AM PDT This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 03 May 2012 10:22 AM PDT பாகம் - 1 வணக்கம் நண்பர்களே! சென்ற ஏப்.23 அன்று தமிழ்நாடு எக்ஸ்பிரசில் 89 மாணவர்கள் மற்றும் 6 ஆசிரியர்களுடன் காஷ்மீர் செல்ல டெல்லி நோக்கி புறப்பட்டோம், அங்கு புதுடெல்லி ரயில் நிலையத்தில் 25 ஆம் தேதி காலை இறங்கி அங்குள்ள நியூ பேலஸ் என்ற ஒரு ஓட்டலில் மாணவர்களுக்கு அறை எடுத்துக்கொடுத்து தங்க வைத்து காலை சிற்றுண்டி தந்தோம், பிறகு குளித்து முடித்து மீண்டும் கிளம்பி விமான நிலையம் சென்று மூன்று விமானங்களில் (ஸ்பைஸ்ஜெட், கோஏர் மற்றும் கிங்பிஷர்) சிறிநகர் நோக்கி பயணித்தோம்.... மாலை சிறிநகர் சென்றதும் ... |
| 2012ல் உலகம் அழியும் : செவ்வாய் சிறுவன் சொல்கிறான் !!! Posted: 03 May 2012 10:07 AM PDT போரிஸ் கிப்ரியானோவிச் – இந்த சிறுவன் ரஷ்யாவில் மிகப் பிரபலம். தான் செவ்வாயில் ஒருகாலத்தில் வசித்ததாகச் சொல்லும் இச் சிறுவன் சொல்லும் கதைகள் வியப்பூட்டுகின்றன.எல்லோரையும் போல இயல்பாகவே 1996ல் பிறந்த போரிஸின் நடவடிக்கைகளில் ஏற்பட்ட அசுர மாற்றம் பெற்றோரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. பிறந்த பதினைந்தாவது நாளே குப்புறப் படுத்து, நான்கு மாதத்தில் அப்பா என்று அழைக்கும் சிறுவனைக் கண்டால் யாருக்குத் தான் அதிர்ச்சியாய் இருக்காது ?பிறந்து ஆறு மாதம் ஆகும்போதே வார்த்தைகள் உச்சரிக்கப் பழகிய் அவன், ... |
| Posted: 03 May 2012 09:59 AM PDT சனாதனமதத்தின் வீழ்ச்சியும் புத்த மதத்தின் வளர்ச்சியும்! புத்தமதத்தின் வீழ்ச்சியும் சமண மதத்தின் வளர்ச்சியும்! சமணமதத்தின் வீழ்ச்சியும் சைவ சமயத்தின் வளர்சியும்! புத்தருக்கு முன்பு உருவ வழிபாடும் பலகடவுள் கொள்கையும் அந்தணர்கள் உயந்த வகுப்பாக கடவுளுக்கு குத்தகைதாரர்களாக வலம் வந்து கொண்டிருந்தனர் !அதனை மாற்றி அரச மதமாக ஆனது புத்த மதம்! புத்தர் கடவுள் மறுப்பாளாரல்ல! தடியெடுத்தோர் தண்டல்காரன் என கடவுள்கள் பல இட்டுகட்ட படுவது ஒரு புறம் ; பிரபலமானைவகளில் பூசாரிகள் என கடவுளை குத்தகை எடுத்துகொண்டவர்கள் ... |
| Posted: 03 May 2012 09:28 AM PDT ஜோதிடம் ஆன்மீகமா? முந்தைய பதிவு ஜோதிடம் விஞ்ஞானமா? படிச்சுட்டீங்கல்ல.தொடருங்க. விஞ்ஞானத்தில வெளஞ்ச கம்ப்யூட்டரையே ஜோசிய பதிவெழுதவும் அதில் கட்டம் போட்டு ஜோசியம் பாக்கவும் உபயோகிக்கிறதால ஜோசியத்தில் அறிவியல் இல்லாட்டியும் இன்னிக்கு ஜோசியர்கள் அறிவியலை யூஸ் பண்ணித்தான் அறியாமையை பரப்புறாங்க. பலன்களை எதுக்கும் ஒருமுறை கூகிளை கேட்டுட்டுதான் சொல்கிறார்கள். தொலைஞ்சு போன சைக்கிளை கூட மை போட்டு தேடுறவுங்களும் வெற்றிலையாக கூகிள் எர்த் தான் யூஸ் பண்றாங்களாம். சில ஜோதிடர்கள் செய்யும் தவறால் ... |
| Posted: 03 May 2012 08:40 AM PDT வறுமை , பட்டினி ,சாவு எனபதற்க்கு என்றைக்கும் உதாரணமாய் திகழும் அம்மனிதர்கள் செய்யத பாவம் தான் என்ன?உப்பிபெருத்த வயிறு , ஈர்க்கு குச்சிகள் போன்ற கை கால் இவைதான் அம் மண்ணின் மைந்தரின் அடையாளம்.ஆபிரிக்க கண்டத்தின் கொம்பு என வர்ணிக்கப்படும் இத்தேசம் கென்யா , எதியொப்பியா ,டிஜிபோரி ஆகிய நாடுகளை அயல் நாடுகளாகவும் இந்து சமுத்திரம் , ஏடன் வளைகுடா ஆகிய வற்றை மறு எல்லைகளாகவும் கொண்டு விளங்குகின்றது.1960 இல் இதன் ஒருபகுதி இத்தாலி தேசத்திடம் இருந்து பிரிந்து ஆங்கிலேய காலனி ஆதிக்கத்தில் இருந்த மறு பகுதி ... |
| Posted: 03 May 2012 08:23 AM PDT உலகில் உள்ள 7 பெரிய கண்டங்களில் ஐந்தாவது இடத்தில் இருப்பது அண்டார்டிக்கா கண்டம் . இது யாருக்கும் சொந்தமானது அல்ல . இங்கே எந்த அரசாங்கமும் கிடையாது . ' நோ மேன்ஸ் லாண்ட் 'என்று ஆங்கிலத்தில் சொல்வோம் . ஆனாலும் , ஏழு நாடுகள் அதைச் சொந்தம் கொண்டாட முயற்சி செய்து வருகின்றன . கடுமையான குளிர்ப்பிரதேசம் என்பதால் இங்கே வசிப்பதற்கு யாரும் ஆர்வம் காட்டுவதில்லை . இதன் மக்கள் தொகை 1000க்கும் குறைவாகத்தான் உள்ளது . கோடைக் காலங்களில் மட்டும் சுமார் 3000 டூரிஸ்ட்டுகள் வருவர் . ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ... |
| Rick Hansen (றிக் ஹான்சன்) யார் இவர்? Posted: 03 May 2012 08:22 AM PDT ஒரு மனிதனின் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு முக்கியமானது எவை என்பதை செயலிலும் சாதித்துக்காட்டிய ஒரு சாதனை வீரரின் சுய கதையை இன்று பலரின்; நன்மை கருதி பதிவு செய்கின்றேன்.மனிதனாகப் பிறந்து விட்டாலே சோதனை, வேதனை, தடங்கல்கள் இப்படி எத்தனையோ விடயங்களை நாம் தாண்ட வேண்டியிருக்கும். எது எப்படியிருப்பினும் மனதில் திடகாத்திரம் இருந்தால் எதையும் இலகுவில் அடைந்துவிடலாம் என்பது தான் இந்த ஆக்கத்தின் மையக்கருத்து.இந்த சாதனையாளரைப்பற்றிய மேலதிக தகவல்களைப் பெற விரும்பின் இந்த www.rickhansen.com இணையத்தளத்தில் ... |
| Posted: 03 May 2012 08:18 AM PDT இரண்டாம் உலகப்போரில் நடந்த எத்தனையோ நிகழ்வுகளில் ஜப்பானின் மீதான அமெரிக்காவின் அணுகுண்டு தாக்குதல் மிகுந்த விவாதத்துக்குள்ளானது. ஆகஸ்ட் 6, 1945-ம் ஆண்டு ஹிரோஷிமாவின் மீதும், ஆகஸ்ட் 9,1945-ம் ஆண்டு நாகசாகியின் மீதும் அமெரிக்கா அணு ஆயுத தாக்குதலை தொடுத்தது மோசமான விளைவின் பிறகு, ஆகஸ்ட் 15, 1945-ல் ஜப்பான் சரணடைந்ததோடு இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது. (குறிப்பு: இந்த பதிவு இரண்டாம் உலகப்போரை முடிவுக்கு கொண்டு வந்த நிகழ்வின் பின் உள்ள அரசியலை விமர்ச்சிப்பதற்க்காக அல்ல. இரண்டாம் உலகப்போரை ... |
| Posted: 03 May 2012 08:11 AM PDT இலட்சியத்தில் வெற்றிபெறுவோம் என்ற உறுதிமட்டும் இருந்தால்போதும். உங்கள் பணிக்கு மட்டும் முதலிடம் கொடுத்து உழையுங்கள். தன்னம்பிக்கைதான் உங்கள் வாழ்க்கையைப் பாதுகாப்பான வாழ்க்கையாக மாற்றித் தருகிறது என்பதை மறவாதீர்கள். வெற்றியைச் சந்திக்காமல் திரும்பமாட்டேன் என்ற உங்களது உறுதிஒன்றே எப்பொழுதும் கைவிளக்காக இருக்க வேண்டும். "வெற்றிபெறவேண்டும்" என்னும் உங்களுடைய திடமான எண்ணம்தான் வேறு எந்தக் காரியத்தையும் விட மிக மிக முக்கியமானது. மிக இக்கட்டான சூழ்நிலைகளில், நான் தோற்றுவிடுவேனோ? என்று ... |
| உலகப் பேரழகி கிளியோபாட்ராவின் கல்லறை தோண்டி எடுக்கப்படுகிறது !!! Posted: 03 May 2012 08:11 AM PDT உலக சரித்திரத்தில் இடம் பிடித்த ரோம பேரரசர் ஜூலியஸ் சீசர். இவரின் படைத்தளபதி மார்க் அந்தோணி. அவனது இதயத்தில் இடம் பிடித்தவர் எதிப்து நாட்டு பேரழகி கிளியோபாட்ரா. இவர்கள் இறந்த பிறகு அவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் ஒன்றாக அடக்கம் செய்யப்பட்டது. அவர்களின் கல்லறை வடக்கு எகிப்து நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள அலெக்சாண்ட்ரியா எனப்படும் துறைமுக நகரில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள டபுசிரிஸ் மக்னா என்ற இடத்தில் உள்ளது. அங்கு உள்ள ஒரு கோவிலில் அவர்கள் கல்லறை உள்ளது. சமீபகாலம் வரை இந்த கல்லறையை ... |
| படிக்காத மேதை! பட்டம் பெறாத மேதை! Posted: 03 May 2012 08:08 AM PDT 'எப்படி நூற்றுக் கணக்கான புது யந்திரச் சாதனங்களைக் கண்டு பிடித்தீர்கள் ' என்று ஒருவர் கேட்டதும், 'படைப்புக்கு வேண்டியது, ஆக்கும் உணர்வு 1 சதவீதம், வேர்க்கும் உழைப்பு 99 சதவீதம் [1% Inspiration & 99% Pespiration] ' என்று தாமஸ் ஆல்வா எடிசன் பதில் அளித்தாராம். எடிசன் தனியாகவோ, இணைந்தோ படைத்த அரும்பெரும் சாதனங்கள், ஆயிரத்துக்கும் மேலானவை! நவீன மின்சார யந்திர யுகத்தை அமெரிக்காவில் உருவாக்கியவர், எடிசன்! உலகின் முதல் தொழிற்துறை ஆய்வுக் கூடத்தை [Industrial Research Centre] அமெரிக்காவில் தோற்றுவித்தவர், ... |
| Posted: 03 May 2012 08:03 AM PDT தாமஸ் ஆல்வா எடிசன் புகழ் பெற்ற விஞ்ஞானி என அறிவோம். அவர் சிறந்த வணிகர் என்பது பலருக்கும் தெரியாது. வணிகராக எடிசன் செய்த சில கோல்மால்கள் (அல்லது ராஜதந்திரம்) சிரிப்பை வரவழைப்பவை. அதில் ஒன்று உங்கள் பார்வைக்கு. எடிசன் மின்சாரத்தை மேம்படுத்தி டிசி (Direct Current) என்ற வகை மின்சாரத்தை உருவாக்கி அதை சந்தைப்படுத்த முயன்றுகொண்டிருந்தார். எடிசனுக்கு போட்டியாக வெஸ்டிங்ஹவுஸ் என்ற விஞ்ஞானி மற்றும் வணிகர் ஏசி (Alternate Current) என்ற மின்சாரத்தை உருவாக்கினார். தனது லாபில் இருவகை மின்சாரத்தையும் சோதித்த ... |
| Posted: 03 May 2012 08:02 AM PDT ஷாஜஹான் மன்னருக்கு தனது மூத்த மகன் ' குர்ரம் ' மீது அளவு கடந்த பிரியம் . எப்பவும் தன்னோட பக்கத்திலேயே வச்சுகிட்டு ராஜகாரியங்களை எப்படி எப்படி செய்யவேண்டும்னு வாய்மொழியா போதிப்பாராம் . தனக்குப்பின் அவன்தான் அரியணையில் அமர வேண்டும்னு குறிக்கோளோட செயல்பட்டாராம் . அவரது ஏழாவது மகன் ஔரங்கசீப் மகாமுரடன் .எப்பொழுதும் சண்டை , போராட்டம்னு ஈடுபடுவானாம் . அதனால , அவருக்கு ஔரங்கசீப்பையே பிடிக்காது . நாட்ல எங்காவது கலவரம் , அண்டை நாட்டு மன்னன் தொல்லை, எல்லைத் தகராறுன்னா ஔரங்கசீப்பை அங்கு அனுப்பிவிடுவார் ... |
| Posted: 03 May 2012 08:01 AM PDT ஈயின் நியாயம் : ஈ ஒருவர் பருகுவதற்கென வைத்த பால்முதலியவற்றில் வீழ்ந்து தம்முயிர் போக்கி,பால் முதலியவற்றினையும் பழுதாக்கும். அதுபோலக் கயவர் தம் உயிர் விடுத்தேனும் பிறருக்கு இடையூறு விளைப்பர். மேலும் உடம்பில் நல்ல இடங்களையெல்லாம் விட்டுப் புண்ணுள்ள இடத்திலேயே ,ஈ மொய்க்கும். அதுபோல நல்லனவறை விடுத்து ,அல்லாதனவற்றையே அல்லாதவர் விரும்புவர்.இது மக்ஷிகா நியாயம் எனப்படும். ஈயானது தேன், நெய் முதலிய நறுமணப் பண்டங்களிலும் மொய்க்கும்; அதே சமயம் மலம் சுமந்து போவதைக் கண்டால் நறுமணப் பண்டத்தை விட்டு மலத்திற் ... |
| Posted: 03 May 2012 08:00 AM PDT * 1660 ஆண்டுக்கு முன்புவரை கடிகாரங்களில் மணியைக் காட்டும் முள் மட்டுமே உண்டு . * உலகின் அனைத்து கண்டங்களின் தென்பகுதி குறுகலாகவும் , வடபகுதி அகலமாகவும் இருக்கிறது . * தாயின் கர்ப்பத்தில் இருக்கும் குழந்தைக்கு 8-வது வாரத்தில் கைவிரல்கள் தோன்றி அதில் ரேகைகளும் பதிய ஆரம்பித்துவிடும் . . . * அமெரிக்க சட்டசபை கட்டிடத்தில் ஆண்டின் நாட்களை குறிப்பிடும் வகையில் 365 படிக்கட்டுக்கள் அமைக்கப்பட்டுள்ளது . *மகாத்மா காந்தியை ' காந்தியடிகள் ' என்று முதன்முதலில் அழைத்தவர் திரு.வி. கல்யாணசுந்தரனார் ... |
| Posted: 03 May 2012 07:59 AM PDT வாராது வந்த மாமணி வர்த்தமான மகாவீரர் .உலக வரலாற்றில் கி.மு. ஆறாம் நூற்றாண்டு காலத்தால் போற்றுதற்குரிய சிறப்பானதொரு காலப் பெட்டகம் ஆகும் .தத்துவ விசாரணைகளும் , ஐயமனப்பான்மைகளும் கலந்திருந்த காலம் .வர்த்தமான மகாவீரர் , கௌதம புத்தர் , கன்பூஷியஸ் , ஹிராக்ளடஸ் , லாசோ போன்ற போற்றுதற்குரிய ஆசான்களின் சகாப்தமாக அமைந்த நூற்றாண்டு ,இந்த வேளையில் , சமண சமயத்தை தோற்றுவித்ததாகக் கருதப்படும் 24-வது தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரர் வரலாற்று அறிஞர்களால் ஆழ்ந்து தெளிந்து ஒப்புக் கொள்ளப்பட்டவர் ஆவர் . வர்த்தமானர் ... |
| Posted: 03 May 2012 07:58 AM PDT சீன அறிஞர் கன்ஃப்பூசியஸின் பெயர் குங்-ஃபூ-ஸு. ஆங்கிலேயர்கள் அதை கன்ஃப்யூசியஸ் என்று கன்ஃப்யூஸ் செய்து விட்டார்கள்.கி.மு. 551-ல் பிறந்ததாகச் சொல்லப்படும் இவர் பற்றி எந்தத் தகவலும் கிடையாது. அவர் கருத்துக்கள் மட்டுமே மிச்சம். அவரது சீடர்கள் எல்லாம் பல ராஜ்யங்களில் பெரும் பதவிகல் வகித்தாலும், குங்-ஃபூ-ஸூக்கு மட்டும் எந்த மன்னரிடமும் வேலை கிடைக்கவில்லை என்று கேள்வி ! http://www.panithulishankar.com/2009/08/blog-post_7588.html |
| Posted: 03 May 2012 07:57 AM PDT தெற்கு'. மனித வாழ்வில் 'தெற்கு' மகத்தான பங்கு பெருகிறது. அவனுக்கு உயிரூட்டும் தென்றலும் தெற்கிலிருந்து வருகிறது; பிறவி அகற்றும் யமன் திசையும் தெற்குதான்.... ஆக வாழ்வு--இறப்பு இரண்டும் தெற்கிலிருந்துதான் வருகின்றன.பொன். பாஸ்கரமார்தாண்டன். -- தேவி தரிசனம். ( 15-02-1982). சங்கீதம் !சங்கீதத்தில் ' கல்பித சங்கீதம்' ,'கல்பனா சங்கீதம் ' என்று இரண்டு வகை உண்டு. சொல்லிக் கொடுப்பதை அப்படியே பாடுவது 'கல்பித சங்கீதம்'.அந்தந்த நேரத்திற்கு ஏற்ப உள்ளத்தில் எழும் உணர்வுக்களை வெளிப்படுத்துவது 'கல்பனா ... |
| அடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்!!! Posted: 03 May 2012 07:54 AM PDT ஒரு விஞ்ஞானியால் தன் வாழ்நாளில் எத்தனை பேரறிவுடன் இருந்தாலும் எத்தனை கண்டுபிடிப்புகளைச் செய்ய முடியும்? தொடர்ந்து படிப்பதற்கு முன் கண்களை மூடிக் கொண்டு சிந்தித்து ஒரு பதிலை எண்ணி வைத்துக் கொள்ளுங்கள். எவ்வளவு நினைத்தீர்கள்? ஐந்து, பத்து, ஐம்பது? விஞ்ஞானத்தைப் பற்றியும் ஆராய்ச்சியைப் பற்றியும் சிறிதாவது தெரிந்து வைத்திருப்பவர்கள் அதற்கும் மேலே செல்வது கடினம். ஆனால் ஒரே ஒரு விஞ்ஞானி 1,093 கண்டுபிடிப்புகளைச் செய்து அத்தனைக்கும் patents தன் பெயரில் வைத்திருந்தார் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? அவர் ... |
| விலங்குகளின் பேசும் மொழி ( பிபிலிகவாதம்) !!! Posted: 03 May 2012 07:54 AM PDT விலங்குகள் பேசும் பேச்சினை அறிவது பிபிலிகவாதம் என்று பெயர்பெறும். அது ஆய கலைகள் அறுபத்திநான்கில் ஒன்று.—-> அரசன் ஒருவன் உணவு அருந்துவதற்காக அமர்ந்து பட்டமகிஷி தன் கையினால் உணவு வழங்கிக் கொண்டிருந்தார். தலை வாழையிலையின் மீது வைக்கப்பட்டிருந்த இனிப்பின் அருகே ஒரு சிற்றெறும்பு வேகமாக வந்துகொண்டிருந்தது.தரையினின்றும் ஓர் எறும்பு இலையின் மீது ஏறி இனிப்பினை நெருங்க முயன்றுகொண்டிருக்கும் எறும்பினிடம் ஒருதுண்டு இனிப்பினை இழுத்துத் தனக்காகத் தள்ளுமாறு கூறியது. "ஏன்? நீயே ஏறிவந்து எடுத்துக்கொள்ளவேண்டியதுதானே" ... |
| எடிசனின் பள்ளி நாளில் நடந்தது !!!! Posted: 03 May 2012 07:51 AM PDT ஒரு காலத்தில் சதானிகள் என்ற அரசன் ஆண்டு வந்தான். நல்லறம் செய்து சொர்க்கம் செல்ல விரும்பி, பல அறங்களைச் செய்து வந்தான். ஆனால், குடிமக்களை வரி என்ற பெயரில் கொஞ்சமும் அன்பு இன்றி துன்பப்படுத்தி வந்தான். அரசன் இறந்தான். நரகத்திற்கு போனான். ஒரு சமயம் பார்க்கவ முனிவர் நரகத்தைக் காணச் சென்றார். அங்கே அரசனை எம தூதர்கள் செக்கிலிட்டு ஆட்டிக் கொண்டு இருந்தார்கள். அதைக் கண்ட முனிவர், அரசனிடம் சென்று, எனக்குத் தெரிந்து எவ்வளவோ அறங்களையும், வேள்விகளையும் நீ செய்திருக்கிறாய், அப்படி நீ செய்த பாவம்தான் ... |
| 4000 பதிவுகளை கடந்த முரளிராஜா அவர்களை வாழ்த்துவோம் Posted: 03 May 2012 07:50 AM PDT என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா. தொடர்ந்து ஈகரையுடன் இணைந்திருங்கள். |
| மூளைக்கு தெரிகிறது என்-------------- Posted: 03 May 2012 07:49 AM PDT இது வரையும் உன் நினைவு இனியும் உன் நினைவு இதயத்திலும் என் இயக்கத்திலும் இருப்பவள் நீதான் இதுவரை பிரியாத நாட்கள் இப்பொழுது பிரிந்து விட்டோம் தற்காலிகம் தான் என்று மூளைக்கு தெரிகிறது என் இதயத்திற்கு தெரியவில்லையே |
| Posted: 03 May 2012 07:44 AM PDT பிரேஸ் காட்டுக்குள் மனித இனத்தைப்போன்ற மனிதர்கள் வாழ்கின்றார்க்ள் என்று திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. உலகத்தின் கண்களில் இருந்து இது நாள் வரை தென்படாமல் இருந்த பழங்குடி இனமொன்று பிரேஸிலின் ரியோடி ஜெனீரோவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இந்த அபூர்வமான பழங்குகுடியினர் உடம்பெங்கும் செம்மஞ்சள் மற்றும் கறுப்பு நிறத்தை பூசியிருக்கின்றனர். இவர்களின் இனம் எதுவென்று இதுவரை தகவல் வெளியாகவில்லை.ஹெலிகப்டரில் இருந்து எடுக்கப்பட்ட அற்புதமான புகைப்படங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. ஹெலிகப்டரில் ... |
| சத்தீஸ்கர்: கலெக்டர் அலெக்ஸ் மேனன் விடுவிக்கப்பட்டார்! Posted: 03 May 2012 07:42 AM PDT ராய்பூர்:சத்தீஸ்கர் மாநிலத்தில்,மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலெக்ஸ் பால்மேனன் விடுவிக்கப்பட்டுள்ளார். சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்ட கலெக்டரான அலெக்ஸ் பால்மேனன், கடந்த 21-ம் தேதி மாவோயிஸ்டுகளால் கடத்திச் செல்லப்பட்டார். அவரை விடுவிக்க வேண்டுமானால்,சிறையில் உள்ள 17 மாவோயிஸ்டுகளை விடுதலை செய்ய வேண்டும்;மாவோயிஸ்டு தேடுதல் வேட்டையை நிறுத்த வேண்டும்; பழங்குடியினர் மீதான வழக்குகளை வாபஸ்பெற வேண்டும் என்று மாவோயிஸ்டுகள் நிபந்தனை விதித்தனர். இதனைத் தொடர்ந்து அரசு ... |
| Posted: 03 May 2012 07:36 AM PDT வெற்றியாளர்களில் இரண்டு வகை... உலகின் எதிர்காலப் பாதையைச் சரியாகக் கணித்து, அந்தத் திசையில் எல்லோரையும்விட வேகமாக ஓடி முதலிடத்தைப் பிடிப்பவர்கள் ஒரு வகை... அப்படி இல்லாமல் தானே ஒரு திசையைத் தீர்மானித்து, ஒட்டுமொத்த உலகத்தையும் அந்தத் திசையில் தன் பின்னால் ஓடிவரச் செய்பவர்கள் இரண்டாவது வகை... பில்கேட்ஸ் இரண்டாவது வகையைச் சேர்ந்தவர்।'உழைக்க மட்டுமல்ல... உழைப்பை விட்டு விலகியும் இருக்கத் தெரிய-வேண்டும்...' - இதுதான் பில்கேட்ஸ் நமக்கு உணர்த்தியிருக்கும் சமீபத்திய பாடம். அவருடைய ஒவ்வொரு நடவடிக்கையிலும் ... |
| எகிப்து அதிபர் நாசரும் சூயஸ் கால்வாயும். !!! Posted: 03 May 2012 07:34 AM PDT ஏதோ ஒன்று நடக்கப்போகிறது; பெரிதாக, மிகப்பெரிதாக என்று எல்லோருமே எதிர்பார்த்துக்கொண்டிருந்த நேரம் அது.ஆயுதம் தாங்கிய போராளிகள் அனைவரும் தத்தம் பயிற்சிகளில் மும்முரமாக இருந்தார்கள். அரபு லீக் என்று சொல்லப்படுகிற அரபு நாடுகளின் கூட்டமைப்பின் வலுவான பின்புலத்தில் உருவாகியிருந்த பி.எல்.ஓ. பாலஸ்தீனில் மட்டுமல்லாமல் ஏனைய அரபு தேசங்கள் அனைத்திலும் பயிற்சிப் பாசறைகளை உருவாக்கி, தீவிரமாகச் செயல்பட்டுக்கொண்டிருந்தது. அதுவரை பி.எல்.ஓ.வில் சேராத யாசர் அராஃபத்தின் அல் ஃபத்தா மட்டும் குவைத்தில் பயிற்சி ... |
| 3000 பதிவுகளை கடந்த முஹைதீன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க Posted: 03 May 2012 07:34 AM PDT 3000 பதிவுகளை கடந்த முஹைதீன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க இன்னும் பல ஆயிரம் பதிவுகள் கடக்க வாழ்த்துகள் முஹைதீன்... |
| உலகை உலுக்கிய செய்திப்படம் !!! Posted: 03 May 2012 07:32 AM PDT உயிரை உலுக்கும் ரகசிய டாக்குமெண்டரி படம் ஒன்று ஜிம்பாவே சிறைகளின் இருண்ட அறைகளைப் படம்பிடித்து உலகத்தின் மனிதாபிமான மனங்களையெல்லாம் உலுக்கி எடுத்திருக்கிறது. ஜிம்பாவேயின் சிறைகள் எப்படி இருக்கின்றன ? அங்கே கைதிகள் எப்படி நடத்தப்படுகிறார்கள் எனும் உண்மை முதன் முறையாக உலகத்தின் பார்வைக்கு HELL HOLE (நரக வாசல் ) எனும் இந்த ரகசிய செய்திப்படம் மூலம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. சிறைகளெங்கும் எழும்பி நிற்கவே வலுவற்ற உதிர்ந்து விடும் நிலையில் எலும்புக் கூடாய் அசையும் கைதிகளின் பிம்பங்கள் ... |
| மகா அலெக்ஸாண்டர் (கி.மு:356-323) !!! Posted: 03 May 2012 07:29 AM PDT மண்டை ஓட்டின் மதிலைத் தாண்டாது, ஒண்டிக் கிடக்கும் ஓய்ந்து போன மூளை உறங்கி உறங்கி ஊறுகாய் ஆகும்! ஓய்வு உடலுக்கு! ஆத்மாவிற் கில்லை! இறைக்காத கிணறு தூண்டாத மனது! இறைத்த கிணறு நீர் ஊறும்! இறைக்காத கிணறு வேர் நாறும்! விழித்த கண்தான் ஒளிவீசும்! வீறிடும் நெஞ்சம் விண்வெளி செல்லும்! வேட்கை மில்லா காளை, வேட்டை ஆடா மூளை, ஆர்வம் மழுங்கிய கூர்மை! நெடுந் தூரம் செல்லா கால்கள், நிலவைப் பற்றாக் கரங்கள், பயணம் செய்யாப் படகு, பணிகள் செய்யா உடலும் பாரில் உலவுதல் ஏனோ? முன்னுரை: எனது ... |
| ஆபிரகாம் லிங்கனின் நம்பமுடியாத தொடர் பயணம் !!! Posted: 03 May 2012 07:27 AM PDT தோல்வியே வெற்றிக்கு முதற்படி அமெரிக்காவின் பதினாறாவது ஜனாதிபதியும், ஜனநாயக தத்துவத்தின் தந்தையுமான ஆபிரகாம் லிங்கனின் நம்பமுடியாத தொடர் பயணம் குடும்பத்தை காப்பாற்ற உழைக்க வேண்டிய கட்டாயம் 1816 அவர் தாய் மரணம் 1818 தொழிலில் தோல்வி 1831 சட்டசபைத் தேர்தலில் தோல்வி 1832 பணி பறிப்பு 1832 தன் நண்பர்களிடம் பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்த 17 வருட உழைப்பு 1833 மறுபடியும் தேர்தலில் தோல்வி 1834 திருமணம் நிச்சயம் - ஆனால், நிச்சயிக்கப்பட்ட பெண் ... |
| காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் !!! Posted: 03 May 2012 07:24 AM PDT 1. நான் மகாத்மா அல்லவே! காந்தியடிகள் பெங்களூரில் தங்கியிருந்தார். ஒரு நாள் ஒரு மங்களை ஒரு தட்டில் தேங்களாய், பழம், வெற்றிலைப்பாக்கு, பூ முதலியன எடுத்துக்கொண்டு வந்தாள். அவள் தட்டை அண்ணலின் அடிகளில் வைத்து அடிகளைத் தொட்டு வணங்கி எதிரே நின்று கொண்டிருந்தாள். அண்ணல் கைகூப்பி அதை ஏற்றக்கொண்டார். அவள் அப்பொழுதும் நின்று கொண்டிருந்தாள். அண்ணல் மீண்டும் கைகூப்பி விடை கொடுத்தார். மறுபடி மூன்றாவது தடவையும் காந்தியடிகள் நமஸ்காரம் செய்தார். ஆனால் அவளோ, நகருவதாக இல்லை. அச்சமயம் ராஜாஜியும் அண்ணலுடன் ... |
| Posted: 03 May 2012 07:23 AM PDT https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg52b1_EZEEzMLnff5wOoje3k6Q1Ba5XGz5wgOBbibPOWAGD62gETYODulfXKLfqpG4S-Sf3_aufG5pwa1Armi0dYxGbV7Rr0WpxgIQLbBiuJbqxmlnZk2CF1WAOm6VPJ8F1kr8L8UuL9A_/s400/lenin.jpg இவரது இயற்பெயர் 'விளதிமீர் இல்யிச் உல்யானவ்.' இல்யா நிகலாயெவிச் - மரீயா அலெக்சாந்த திரவனா பிளாக் தம்பதிக்கு, வால்கா நதிக்கரையில் உள்ள ஸிம் பீர்ஸ்க் என்ற நகரத்தில் 1870 ஏப்ரல் 10 - ல் லெனின் பிறந்தார். லெனினுக்கு அலெக்ஸாந்தர், திமீத்ரிய் என்ற சகோரதரர்களும், ஆன்னா, மரீயா, ஓல்கா என்ற சகோதரிகளும் இருந்தனர். பெற்றோர் தெய்வ நம்பிக்கையிலும், மதச் சடங்குகளிலும் ஈடுபாடு உடையவர்கள். அதனால், ஞாயிற்று கிழமைகளில் ... |
| Posted: 03 May 2012 07:21 AM PDT நீங்கள் சீனாவில் ஒரு மில்லியனில் ஒருவராக இருந்தால் உங்கள் மாதிரி 1,300 மக்கள் இருப்பார்கள். இந்தியாவின் மொத்த சனத் தொகையின் 25% மக்கள் மிக்க அறிவுத்தகமை (IQ) உடையவராவர். இந்த தொகையானது அமெரிக்க மொத்த சனத் தொகையிலும் அதிகமாகும். அமெரிக்க சிறுவர்களை விடவும் இந்திய சிறுவர்கள் சிறந்து விளங்குகின்றனர். 2010இல் அதிக முதலிடத்தில் (demand) என பேசப்பட இருக்கும் 10 தொழில்கள் 2004 ம் வருடத்தின் முன்னய கலங்களில் மனிதனால் செய்து பாத்திருக்காத அல்லது என்றுமே கேள்வி பட்டிருக்காத வேலைகளாக இருக்கும். மேலும் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |