தமிழ் ஜோதிடம் களஞ்சியம் |
- எனது திருமண அழைப்பிதழ்
- ராவுல சுட்ட ஜோக்ஸ் - அசுரன்
- நல்ல Fun வாங்க
- மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக...
- விதி பெரியதா? மதி பெரியதா?
- இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார்
- கோடம்பாக்க நட்சத்திரங்களுக்கு புதிதாக ஒரு வருவாய் வழியைக் காட்டியிருக்கிறார்கள்,
- வெற்றிலை போடுவது ஏன்?
- நகைச்சுவை துணுக்குகள்
- ஈழ யுத்தம் காவு கொண்டது ஏழைகளின் வாழ்வைத்தான்..!!
- ஸ்பெஷல் மட்டன் எலும்பு சூப்!
- வணக்கம் நண்பர்களே அனைவரும் நலமா
- நான் மாயன் (அறிமுகம் )
- ஈழத்துக்கு ஆயிரம் நியாயங்கள் உள்ளன
- இணையத்தில் விளையாடலாம் ஆடு புலி ஆட்டம்
- அன்னையர் தினம்
- வணக்கம்
- சுஜாதா மின்நூல் தொகுப்பு-பகுதி இரண்டு
- சிக்ஸ் சிக்மாவும் ரவை உப்புமாவும் - பாலா கார்த்திக்
- மாயன் மண்டையோடு விழுந்து உடைந்தது : உலக அழிவு பீதி ஆரம்பம்!
- நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு
- ஆண்களின் பலம், பலவீனத்திற்கு காரணம்
- பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு
- இது எப்படி இருக்கு?
- எடை குறையணுமா? வெந்தயம் சாப்பிடுங்க!
- கல்யாணப் பழமொழிகள்
- Lord Macaulay about India
- யார் பைத்தியம் ...???
- விழியை இழந்த வண்ணைத்து பூச்சி
- தொலைக்காட்சி தொடர்கள்... கண்ணீரில் மூழ்கடிக்கும் அம்மாக்கள்!
- பூரான் கடிச்சா உடனே பனை வெல்லம் கொடுங்க!
- ஆட்டு மூளை
- உருளை கிழங்கு பீன்ஸ் சாலட்
- கார் ஓட்டும்போது டிரைவர் தூங்குவதை எச்சரிக்கும் புதிய கருவி
- வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி தொடர்
- வாக்களியுங்கள் தோழர்களே
- புத்தர் சிலை அகற்றும் போராட்டத்துக்கு தயார்; ஐ.நாவிடம் முறையிட இந்து அமைப்புக்கள் முடிவு.
Posted: 12 May 2012 05:14 PM PDT ஈகரையின் அனைத்து அன்பான உறவுகளுக்கும் என் இனிய வணக்கங்கள். நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் அனைவரை சந்திப்பதிலும் மற்றும் அனைவருடனும் எனது திருமண விழா பற்றி அறிவிப்பதிலும், உங்கள் அனைவரையும் அன்பான உள்ளத்துடன் விழாவிற்கு அழைப்பதிலும் மகிழ்ச்சிகொள்கிறேன். பணி சூழல் காரணமாகவும், தனிப்பட்ட சில காரணங்களால் உங்கள் அனைவரையும் நேரில் அழைக்க முடியாமல் என்னால் போனது. அதற்கு மனம் மிகவும் வருந்துகிறேன். இந்த அழைப்பிதழை நான் நேரடியாக அழைத்ததாக பாவித்து திருமணத்திற்கு வந்து வருகை தந்து வாழ்த்தி ஆசிர்வதித்து ... |
Posted: 12 May 2012 01:58 PM PDT ஒரு பிளாட்டில் ஒருவர் பையனைப் போட்டு அடித்துக் கொண்டிருந்தார். வேறு ஒருவர் வந்து தடுத்தார். "ஏன் சார் அடிக்கீறிங்க?" " நான் எத்தனை செலவு செய்து படிக்க வைக்கிறேன்...கேள்வி கேட்டால் இவனுக்கு 'சந்திரனுக்கும். சூரியனுக்கும்' வித்தியாசம் தெரியலை " என்றார். " யோவ்.. அவனுக்காவது சூரியனுக்கும். சந்திரனுக்கும் வித்தியாசம் தெரியலை. உனக்கு உன் பையனுக்கும். என் பையனுக்குமே வித்தியாசம் தெரியலையே?" என்றாராம் டென்ஷனாக. நன்றி : இணையம் |
Posted: 12 May 2012 01:29 PM PDT விளையாடலாம் வாங்க... (விளையாட்டு முடிஞ்ச பொறவு vote பண்ணிட்டு போங்க ) ஒவ்வொரு கேள்விக்கும் கொஞ்சம் அவசரமாக பதிலை மனதில் வைத்து கொள்ளவும்...சரியாக ஒவொரு step உம் செய்ங்க ஓகே ஆரம்பிப்போம்... இப்போ கீழே ஸ்க்ரோல் பண்ணவும் (வேகமாக ஸ்க்ரோல் பண்ண வேண்டாம் , சிலவேளை தவறுகள் ஏட்படலாம்)... . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . ஒண்ணுக்கும் பத்துக்கும் ( 1-10 ... |
மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... Posted: 12 May 2012 01:24 PM PDT உறவுகளே வணக்கம்... முதலில் மன்னியுங்கள் என்னை...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... நான் உணர்ச்சிவசப்பட்டவன்தான்...உண்மை...ஒத்துக்கொள்கிறேன்... ஆனால் சுயமரியாதை-தன்மானம்-இனமானம்-தாய்ப்பாசம்-தாய்மொழிப்பாசம் இதில் எவரேனும் ஊசி செருகும் உன்மத்தக் காரியத்தை உயர் அறிவின் பெயரில் உஷாராக இருப்பதுபோல் செய்தால் வெடித்துப் பீறிட்டு விடுவேன்...வேறுவழி தெரியாது...சிலர் சொல்வதுபோல் விவேகம் அறியேன் அப்போது... (இங்கு நான் என்பதை 'நாம்' என்றும் கொள்ளலாம் உங்களுக்கும் உடன்பாடெனில்) நம் தளத்தில் மட்டுமன்று ... |
Posted: 12 May 2012 01:10 PM PDT இந்து மதத்தை நன்றாக புரிந்து கொண்டோம் என்று நினைப்பவர்கள் கூட இதற்கு சரியாக பதில் கூற இயலாமல் சிரமப்படுகிறார்கள். பாகம்: 1 வினைப்படியே வாழ்க்கை நடக்குமானால் முயற்சி ஏன்? இந்த கேள்விக்கு சரியாக விடை தெரியாமல் குழம்புவர்களுக்கு ...... இதோ விடை. ஒவ்வொரு ஜீவனின் உள்ளத்தில் கர்ம, வாஸனை, என்று இரண்டு ஸம்ஸ்காரங்கள் இருக்கின்றன. இதற்கு முன்னெடுத்த மனுஷ்ய ஜன்மத்தில் எவ்வளவோ நல்வினை தீவினைகளைச் செய்திருக்கக்கூடுமன்றோ? அவை செய்யும்போதே பதிவு ரூபமாய் உள்ளத்தினில் பதிந்து அடங்கியிருக்கின்றன. அங்ஙனம் ... |
இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Posted: 12 May 2012 12:53 PM PDT ராயப்பேட்டை அரசு மருத்துவமனையின் பொது வார்டை பார்த்து, "இந்த வார்டில் இருப்பதற்கு பதில், நான் புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்' என்று, முகம் சுளித்துள்ளார், தமிழக ஆயுதப்படை போலீஸ் ஐ.ஜி., பிரமோத் குமார். திருப்பூர், "பாசி' நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான, கமலவள்ளியை மிரட்டி, 2.85 கோடி ரூபாய் பணம் பறித்த வழக்கில், தமிழக ஆயுதப்படை போலீஸ் ஐ.ஜி., பிரமோத் குமார், நேற்று முன்தினம், கோவை ஜெயிலிலிருந்து, சென்னை புழல் ஜெயிலுக்கு, இரவு, 10.15க்கு கொண்டு வரப்பட்டார். ஜெயிலில் நுழைவதற்குள், ... |
கோடம்பாக்க நட்சத்திரங்களுக்கு புதிதாக ஒரு வருவாய் வழியைக் காட்டியிருக்கிறார்கள், Posted: 12 May 2012 12:47 PM PDT கோடம்பாக்க நட்சத்திரங்களுக்கு புதிதாக ஒரு வருவாய் வழியைக் காட்டியிருக்கிறார்கள், சினேகாவும்- பிரசன்னாவும். தங்களின் திருமண நிகழ்ச்சியின் ஒளிபரப்பு உரிமையையை விஜய் டிவிக்கு நல்ல விலைக்கு விற்றிருக்கிறார்கள் இந்த இருவரும். பொதுவாக முன்பெல்லாம் இந்த மாதிரி நிகழ்ச்சியின் வீடியோவை இலவசமாகத்தான் கொடுத்து வந்தார்கள் டிவிக்களுக்கு. ஆனால் இந்த நிகழ்ச்சிக்கும் ஸ்பான்சர்கள் பிடித்து டிவி நிறுவனங்கள் கல்லா கட்டுவதைப் பார்த்ததால், 'நாம லட்சக்கணக்கில் செலவு செய்து நடத்தும் திருமண நிகழ்ச்சியை ... |
Posted: 12 May 2012 12:22 PM PDT நமது முன்னோர்கள் உணவருந்தியவுடன் தாம்பூலம் போடும் பழக்கத்தை வைத்திருந்தார்கள் தாம்பூலம் தரிப்பது பெருமைக்குரிய மரபாகவும் இன்றுவரை கருதப்படுகிறது. தாம்பூலம் தரித்தல் என்பது ஏன் எதற்க்காக பழம்தமிழர் மரபாகட்டும் இந்திய பண்பாடாக இருக்கட்டும் அவை எல்லாமே காரண காரியத்தோடு உருவாக்க பட்டது தான் முடி வெட்டுவதில் இருந்து. மன்னர்கள் முடிசூடுவது வரை கடைப்டிக்கபடும் சடங்குகளில் பல்வேறு வாழ்க்கை தத்துவங்கள் அடங்கி உள்ளன வாழ்க்கையை நெறிபடுத்தும் தத்துவ முறைகள் மட்டுமல்லாது உடலை வளப்படுத்தும் நல்ல ... |
Posted: 12 May 2012 12:20 PM PDT நகைச்சுவை துணுக்குகள் (புதிதாய் பிறந்த குழந்தை நர்ஸிடம் பேசுகிறது...) "நர்ஸ், ஒரு மொபைல் இருந்தா கொடுங்க." "எதுக்குடா செல்லம்?" "நான் சேஃப்டியா லேண்ட் ஆயிட்டேனு சொல்றதுக்கு கடவுள்கிட்ட மிஸ்டு கால் கொடுக்கணும்!!" குறிப்பு; இவை அனைத்தும் முகநூலில் இருந்து பகிரபட்டவை |
ஈழ யுத்தம் காவு கொண்டது ஏழைகளின் வாழ்வைத்தான்..!! Posted: 12 May 2012 12:05 PM PDT கால் நூற்றாண்டுக்கு மேலாக நடந்த கொடூர யுத்தத்தில் வெயில் மழை பாராது அலைந்து திரிந்து தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகி.. பாதி சனம் உயிரையும் கொடுத்து, மீதி சனம் சொந்த பந்தங்கள இழந்து சொத்துக்கள இழந்து அனாதையாகி அகதியாகி..இறுதி யுத்ததில் அடிபட்டு முள்ளிவாய்க்காலில் சிக்கி.. அகதிகள் முகாமில் தஞ்சமடைந்து யுத்தம் முடிந்த பிறகு இந்த ஈழமும் வேணாம் மண்ணாங்கட்டியும் வேணாம்னு.. மீதமிருக்கிற உயிரை பாதுகாத்துக்கொண்டு, ஒரு வேளையாவது சாப்பிட்டு, ஏதாவது வெங்காயமோ,வேளாண்மையோ விவசாயம் செய்து பிழைத்துக்கொண்டு, ... |
Posted: 12 May 2012 11:41 AM PDT கர்ப்பிணிகள், பூப்பெய்தவர்களுக்கு ஸ்பெஷல் மட்டன் எலும்பு சூப்! குழந்தை பெறும் நேரத்தில் உடல் இளகி தெம்பில்லாமல் இருக்கும் அதற்கு இந்த சூப்பை செய்து தினமும் மதிய உணவிற்கு முன் குடிக்கலாம். இந்த சூப்பை ஒரு நாள் ஆட்டு எலும்பிலும், ஒரு நாள் சிக்கன் எலும்பிலும் செய்து குடிக்கவும். தெம்பிழந்து இருக்கும் நோயாளிகளுக்கும் தினசரி இந்த சூப் கொடுத்து வந்தால் மிகவும் நல்லது. பூப்பெய்திய பெண்களுக்கும் தினசரி உணவில் கொடுத்து வந்தால் இடுப்பெலும்பு பலம் பெறும். இதை குழந்தைகள் நடக்க ஆரம்பிக்கும் ... |
வணக்கம் நண்பர்களே அனைவரும் நலமா Posted: 12 May 2012 11:39 AM PDT வணக்கம் நண்பர்களே அனைவரும் நலமா போப்ஷன் மீண்டும் ஈகரைக்கு வந்துள்ளேன்.... |
Posted: 12 May 2012 11:33 AM PDT வணக்கம் இறுதி கால மக்களே ... நான் மாயன் .. மாயன்கள் பற்றி , அவர்கள் வாழ்கை பற்றி பெரிதும் நம்புகிறவன் ... அதை பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என இணைகிறேன் .. 21 .12 .2012 ...இந்த நாளுக்குள் பாரிய அழிவுகளை காண உலகம் காத்து இருக்கிறது ,,, |
ஈழத்துக்கு ஆயிரம் நியாயங்கள் உள்ளன Posted: 12 May 2012 11:17 AM PDT - தினமணி [ வியாழக்கிழமை, 10 மே 2012, 07:19 GMT ] [ சிறப்புச் செய்தியாளர் ] ஈழத்துக்கு ஆயிரம் நியாயங்கள் உள்ளன. அதை வரலாற்று ரீதியாக அணுகிப் பார்த்தால் உண்மைகள் புலப்படும். இலங்கையில் தமிழர்கள் இரண்டாந்தரக் குடிமக்களாக அவர்களது உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டு இனிமேல் சகவாழ்வு முடியாது தனிவாழ்வுதான் என்ற நிலையில்தான் ஈழம் வேண்டும் என்ற கோரிக்கையை அங்குள்ள தமிழர்கள் எழுப்பினர். லெமோரியா கண்டம் அழிந்த பின் தமிழர்களின் பூர்வீக மண்ணாக இலங்கை இருந்தது என்றும் சிங்களர்கள்தான் குடியேறியவர்கள் ... |
இணையத்தில் விளையாடலாம் ஆடு புலி ஆட்டம் Posted: 12 May 2012 11:12 AM PDT ஆடு புலி ஆட்டம் என்பது ஒரு தமிழர் திண்ணை வியூக விளையாட்டு ஆகும். இந்தியா உட்பட தெற்காசிய நாடுகளில் வெவ்வேறு பெயர்களில் இவ்வாட்டம் விளையாடப்படுகிறது. இது குறிப்பிட்ட கட்டங்கள் கொண்ட வரைவில் புளியங்கொட்டைகள், கற்கள், குன்றி (குந்து) மணிகள், மற்றும் சிறப்பாக தயாரிக்கப்பட்ட காய்களைக் கொண்டு நகர்த்தி விளையாடப்படுகிறது. சிறுவயதில் திண்ணையைப் பிடித்து நடைபழகும் போதே திண்ணையில் ஆடுபுலி ஆட்டங்களைப் பார்த்திருப்போம். திண்ணைகளெல்லாம் விற்றுத் தின்றுவிட்டப் பிறகு அப்பார்ட்மெண்டில் அஞ்சாவது மடியில் திண்ணை ... |
Posted: 12 May 2012 10:26 AM PDT அன்னையர் தினம் பொழுதுடன் எழுந்து; புத்தாடை உடுத்தி மனைவி மக்களோடு கையில் இனிப்புடன் சொகுசு வண்டியில் குதூகலத்தோடு புறப்பட்டான் முதியோர் இல்லத்துக்கு! அம்மாவுக்கு வாழ்த்துச் சொல்ல!! |
Posted: 12 May 2012 10:04 AM PDT வணக்கம் நண்பர்களே! என் பெயர் வேலு ராமசந்திரன், தேவகோட்டை... தற்பொழுது அபுதாபியில் Project Engineer ஆகா.... பனிபுரிகிறேன் |
சுஜாதா மின்நூல் தொகுப்பு-பகுதி இரண்டு Posted: 12 May 2012 09:23 AM PDT வாசக அன்பர்களுக்கு, வணக்கம். சுஜாதா மின்நூல் தொகுப்பு-பகுதி இரண்டில் மேலும் பத்து நூல்களை தருகிறேன். இந்த தொகுப்பில் உள்ள நூல்கள் உங்களிடமும் இருக்கலாம். இதில் இல்லாதவையும் இருக்கலாம். இல்லாதவற்றை கூறுங்கள். என்னிடம் உள்ளவற்றையும் இணையத்தில் கிடைத்ததையும் தருகிறேன். இதில் இல்லாத நூல்கள் உங்களிடம் இருந்தால் என்னிடம் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன். 01.மோதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம் http://www.ziddu.com/download/17778812/ModhamalOrunalumIrukaVendam.pdf.html 02.வசந்த் வசந்த் http://www.ziddu.com/download/17673663/VasanthVasanthPart1.pdf.html http://www.ziddu.com/download/17673750/VasanthVasanthPart2.pdf.html http://www.ziddu.com/download/17673856/VasanthVasanthPart3.pdf.html http://www.ziddu.com/download/17673939/VasanthVasanthPart4andFinal.pdf.html ... |
சிக்ஸ் சிக்மாவும் ரவை உப்புமாவும் - பாலா கார்த்திக் Posted: 12 May 2012 08:06 AM PDT முன்குறிப்பு :- இது கொஞ்சம் சிந்திக்கும் பதிவுத்தான் முடிந்தவரை நகைசுவையை குறைத்து உப்பு காரத்தை கூட்டியுள்ளேன் சமிபத்தில் சிக்ஸ் சிக்மா குறித்த செமினார் ஒன்று எங்கள் அலுவலகத்தில் நடைபெற்றது நான் முன்பே அதுபற்றி அறிந்திருந்தாலும் அலுவலகத்தில் என்னை தவிர மட்டற்ற ஏனைய ஆசாமிகள் ஒழுங்காக வேலை செய்வதாலும் என்னை இதில் கலந்துகொள்ள அனுப்பிவைத்தார்கள். சரி அப்புறம் என்ன ஆயிற்று என்றால் செமினார் முடிந்து என்ன அறைக்கு வந்து நண்பர்களிடம் பெருமையாக பீற்றிகொண்டிருந்தேன் சிக்ஸ் சிக்மாவை பற்றி அதுசரி இதற்கும் ... |
மாயன் மண்டையோடு விழுந்து உடைந்தது : உலக அழிவு பீதி ஆரம்பம்! Posted: 12 May 2012 05:58 AM PDT ஜேர்மனியில் மாயன் காலத்து மண்டை ஓடு கீழே விழுந்ததால், அதன் நாடிப் பகுதி சிதறி விட்டது. இது உலக அழிவிற்கு ஒரு எச்சரிக்கை மணியாக இருக்குமோ என்ற அச்சம் பரவி வருகிறது. ஜேர்மனியின் சேக்ஸனி மாநிலத்தின் கிளாவ்சாவ் என்ற சிறுநகரத்தில் உள்ள ஒரு பரிசோதனைக் கூடத்தில் Quauthemoc எனப்படும் மண்டை ஓடு வைக்கப்பட்டிருந்தது. இந்த மண்டை ஓட்டை பத்திரிகையாளர் படம் எடுப்பதற்காக வெளியே எடுத்து வைத்தனர். அப்போது மேசையிலிருந்து உருண்டு விழுந்து அதன் நாடிப்பகுதி நொறுங்கியது. இதன் உரிமையாளாரான தாமஸ் ரிட்டர் இதனை கெட்ட ... |
நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு Posted: 12 May 2012 05:42 AM PDT நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி தமிழில் இருக்கும் அறநூல்களில் பதினெண் கீழ் கணக்கு நூல்களில் வராத நூல்களில் மேலும் ஒரு சிறப்பான நூல் நன்னேறி. இதை எழுதியவர் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த குமாரசாமி தேசிகருக்கு மூத்த மகனாகப் பிறந்தவர். தாமிரவர்ணிக் கரையிலுள்ள சிந்து பூந்துறையில் வாழ்ந்த வெள்ளியம்பலத் தம்பிரானிடம் இலக்கணம் கற்றார். இவர் நால்வர் நான்மணிமாலை, சோண சைல மாலை, கூவப் புராணம், பழமலை அந்தாதி, பிட்சாடன் நவமணிமாலை, பெரியநாயகியம்மை விருத்தம், பெரிய நாயகியம்மைக் ... |
ஆண்களின் பலம், பலவீனத்திற்கு காரணம் Posted: 12 May 2012 05:08 AM PDT ஒரு ஆணின் ஆண்மையை ஒரு பெண்ணால் வளர்க்கவும் முடியும், ஒடுக்கவும் முடியும்! உறவு கொள்ள இயலாத நிலை எப்போது வரும்? இந்திய மருத்துவத்தின் தந்தை என்று அழைக்கப்படும் சரக்கா ஆண்மைத் தன்மையை அதிகப்படுத்த உதவும் மூலிகைகள் பற்றி கூறுகையில், ஒரு ஆணுடைய உடல், கலாச்சாரம், அறிவு, மனநிலை, சிந்தனை ஆகியவற்றை முழுமையாக உணர்ந்து நடக்கும் பெண் எவளோ, அவள்தான் அவனுக்கு ஒரு நல்ல உயர்ந்த மருந்து என்று கூறியுள்ளார். அதாவது இதன் பொருள், ஒரு ஆணின் ஆண்மையை ஒரு பெண்ணால் வளர்க்கவும் முடியும், ஒடுக்கவும் முடியும். ... |
பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு Posted: 12 May 2012 04:57 AM PDT அந்த முதியவரை பார்பதற்கு விநோதமாக இருந்தது ஒல்லியான உடம்பு அதை மிகைபடுத்தி காட்டும் உயரம் குடைமிளகாய் போன்ற மூக்கு மார்பையும் தாண்டி அசைதாடும் தாடி நெற்றி நிறைய திருமண் தனது பெயர் ராகவாட்சாரி என்று அறிமுகபடுத்தி கொண்டார் என் முன்னால் வந்து அமர்ந்ததும் அவர் கேட்ட முதல் கேள்வி நீர் வைஷ்ணவரா? என்பது தான் அதற்கு நான் திருமாலை இஷ்டதெய்வமாக வழிபடுபவன் எவனாக இருந்தாலும் அவன் வைஷ்ணவன் என்று நீங்கள் நம்பினால் நான் வைஷ்ணவனே அப்படியெல்லாம் கிடையாது வைஷ்ணவ சம்பிரதாய குடும்பத்தில் பிறந்தவன் மட்டுமே வைஷ்ணவனாக ... |
Posted: 12 May 2012 04:51 AM PDT |
எடை குறையணுமா? வெந்தயம் சாப்பிடுங்க! Posted: 12 May 2012 04:47 AM PDT எடை குறையணுமா? வெந்தயம் சாப்பிடுங்க! கோடைகாலம் ஆரம்பித்த நிலையில் உடல் வெப்பமும் அதிகரித்து விட்டது. அப்போது வெந்தயத்தை அதிகம் சாப்பிடுவோம். ஏனென்றால் வெந்தயம் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் என்பதால். இதற்கு இன்னொரு குணமும் இருக்கிறது. அது எப்படியென்றால் வெந்தயம் உடல் எடையையும் குறைக்கும் என்பதாகும். இதனை சாப்பிடுவதால் ஜிம் செல்லாமல், உடலை வருத்தி உடற்பயிற்சியை செய்யாமல் எளிதாக எடையை குறைக்கலாம். வெந்தயத்தில் நார்ச்சத்து அதிகமாகவும், கலொரி குறைவாகவும் உள்ளது. இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் ... |
Posted: 12 May 2012 04:27 AM PDT திருமணம் செய்வதற்கு முன் இரண்டு கண்களையும் திறந்து வைத்துக்கொள் ,திருமணம் ஆனபின் ஒன்றை மூடிக்கொள். -அமெரிக்கா மணவாழ்க்கை என்பது இரும்புக்கோட்டை மாதிரி , வெளியே இருப்பவர்கள் உள்ளே செல்ல விரும்புவார்கள் , உள்ளே இருப்பவர்கள் வெளியே செல்ல விரும்புவார்கள் . -அரேபியா மனைவி வீட்டின் ஆபரணம் - இந்தியா கெட்டிக்காரப் பெண் -தான் காதலிப்பவனை விட்டு விட்டுத் தன்னை காதலிப்பவனைத்தான் மணப்பாள். -செக்கோஸ்லோவேகியா திருமணம் செய்து கொள்ளும் முன்பும் , கோர்ட்டுக்குச் செல்லும் முன்பும் ... |
Posted: 12 May 2012 04:17 AM PDT Lord Macaulay said the following about India in 1835 in British Parliament. "I have traveled across the length and breadth of India and I have not seen one person who is a beggar, who is a thief. Such wealth I have seen in this country, such high moral values, people of such calibre, that I do not think we would ever conquer this country, unless we break the very backbone of this nation, which is her spiritual and cultural heritage, and, therefore, I propose that we replace her old and ancient ... |
Posted: 12 May 2012 03:38 AM PDT இதோ அவன்தான் பைத்தியம் !!! சாலையின் நடுவே போகிறான் பார் அவன்தான் என்றான் ஒருவன் ... எதிர்வரும் வாகனம் கண்டும் நிற்காமல் நடை போடுகிறானே அவன்தான் என்றான் இன்னொருவன் .. யார் பைத்தியம் ??? முற்றும் துறந்த முனிவனை போல் உள்ளானே அவனா பைத்தியம் ??? எண்ணங்களுக்கு அப்பாற்பட்டு நிற்கிறானே அவனா பைத்தியம் ??? சொந்தங்களையும் சோகங்களையும் கடந்து போகிறானே அவனா பைத்தியம் ??? மூளையின் உதவியின்றி முன்னேறி செல்கிறானே அவனா பைத்தியம் ??? தேவைக்கும் அதிகமாய் பணம் சேர்ப்பவன் முதலாளி !!! போலி ... |
Posted: 12 May 2012 02:14 AM PDT கருவரையில் சுமப்பவள் தாய் என்றாள் இதயறையில் காலமும் உன்னை சுமக்கும் நான் யார்? ---------------------------------------------- செவ்விதல் சிற்பி மெல்ல திறந்து முத்த முத்துகளை தந்தது என் கண்ணத்தில் ----------------------------------------- உன் சுவாச காற்று நின்று விட்டாலும் நீ உயர் வாழ்வாய் உனக்காக சுவாசிக்கும் என் மனது -------------------------------------- மழையில் நனைந்த மயிலிறகு அவளின் கண்கள் --------------------------------- இறந்த பூக்களுக்கு அஞ்சலி செலுத்தும் ... |
தொலைக்காட்சி தொடர்கள்... கண்ணீரில் மூழ்கடிக்கும் அம்மாக்கள்! Posted: 12 May 2012 01:41 AM PDT சினிமாவில் அம்மா சென்டிமென்ட் இல்லாவிட்டால் படமே ஓடாது என்பது எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே மாற்ற முடியாத ஒன்றாக இருந்து வந்துள்ளது. திரைப்படங்களில் கதாநாயகிகளாக நடித்து பின்னர் அந்த காதாநாயகர்களுக்கே அம்மாவாக நடித்தவர்கள் இன்றைக்கு தொலைக்காட்சி தொடர்களில் அம்மாவாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள். அழகான அம்மா, அழுது அழுது ஆர்பாட்டம் பண்ணும் அம்மா, வில்லத்தனமான அம்மா என பலவித அம்மாக்கள் இன்றைக்கு தொலைக்காட்சி தொடர்களில் கோலோச்சி வருகின்றனர். அவர்களைப் பற்றி அன்னையர் தின ஸ்பெசலாக ஒரு ரவுண்ட் ... |
பூரான் கடிச்சா உடனே பனை வெல்லம் கொடுங்க! Posted: 12 May 2012 01:21 AM PDT குழந்தைகள் விளையாடிக்கொண்டிருக்கும் போதோ அல்லது தூங்கிக்கொண்டிருக்கும் போதோ ஏதாவது பூச்சி கடித்து விடும். கடித்தது எந்த வகை பூச்சி என்பதை குழந்தைகளின் தோலில் ஏற்படும் தடிப்புகளை வைத்தே கண்டறிந்து கொள்ளலாம். பூரான் எனப்படும் நூறுகாலிகள் கடித்த இடத்தில் தோல் தடித்து சிகப்பு நிறத்தில் காணப்படும். குழந்தைகளுக்கு அரிப்பும் எரிச்சலும் இருக்கும் இதை வைத்தே அது பூரான் கடிதான் என்பதை உறுதி செய்ய முடியும். ஒரு சிலருக்கு இதயத்துடிப்பு அதிகரிக்கும். தலைவலிப்பது போல இருக்கும். வாந்தி ஏற்படும். பூரான் ... |
Posted: 12 May 2012 12:50 AM PDT ஆட்டு மூளை சாப்பிட்டா ஆண்மை பெருகுமாம்!! ஆடு, கோழி, மீன், போன்ற மாமிச உணவுகள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொருவகையான சத்துக்கள் காணப்படுகின்றன. கோடை காலத்தில் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய உணவுகளை சாப்பிடவேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். ஆட்டு மாமிசம் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. ஆட்டுக்கறியில் புரதச் சத்து அதிகம் நிறைந்துள்ளது. ஆட்டின் ஒவ்வொரு உறுப்பும் ஒவ்வொருவிதமான பலனை தருவதாக உள்ளது. இதயத்திற்கு பலம் ஒரு சிலருக்கு தலைக்கறி மிகவும் விருப்பமாக இருக்கும். தேங்காய் பாலில் ... |
Posted: 12 May 2012 12:47 AM PDT உருளை கிழங்கு பீன்ஸ் சாலட் தினந்தோறும் அம்மாவின் கையால் சமைத்த உணவை சாப்பிடுகிறோம். அன்னையர் தினத்தன்று அம்மாவிற்கு பிடித்த உணவை நம் கையால் சமைத்து கொடுக்கலாம். உருளைக் கிழங்கு பீன்ஸ் சாலட் அம்மாவிற்கு ஏற்ற சத்தான சைவ உணவு. 10 நிமிடத்தில் எளிதாக செய்யலாம். தேவையான பொருட்கள் வேகவைத்த உருளைக்கிழங்கு – 4 வேகவைத்த சிகப்பு பீன்ஸ் – 2 கப் குடை மிளகாய் – 1 மிளகுத்தூள் – 1 டீ ஸ்பூன் உப்பு – தேவையான அளவு கொத்தமல்லி – அலங்கரிக்க சிறிதளவு வெங்காயம் – வட்டமாக நறுக்கியது ஆயில் – 1 டீ ஸ்பூன் எலுமிச்சை ... |
கார் ஓட்டும்போது டிரைவர் தூங்குவதை எச்சரிக்கும் புதிய கருவி Posted: 12 May 2012 12:44 AM PDT கார் ஓட்டும்போது டிரைவர் தூங்குவதை எச்சரிக்கும் புதிய கருவியை பாஷ் நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த கருவி விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெர்மனியை சேர்ந்த பாஷ் நிறுவனம் ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் தயாரிப்பில் சிறந்து விளங்குகிறது. இந்த நிலையில், ஜெர்மனி நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு அமைப்புடன் இணைந்து டிரைவர் தூங்குவதை எச்சரிக்கும் புதிய கருவியை பாஷ் உருவாக்கியுள்ளது. ஸ்லீப் ஓ மீட்டர் என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த கருவி டிரைவிங் செய்யும்போது ... |
வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி தொடர் Posted: 12 May 2012 12:21 AM PDT முன்குறிப்பு :- வேலைன்னு வந்துட்டா நான் வெள்ளைக்காரனா மாறிடுவேன்னு சொல்ற மாதிரி, பதிவெழுதுறதுன்னு வந்துட்டா பர்காதத்தா மாறுவதே நம் வழக்கம். பதிவை பொறுத்தவரை எந்த வரையறையும் இல்லாமல் எல்லா அலப்பறையும் கொடுத்து கொண்டுதானிருக்கிறேன். இருந்தாலும் எனது நண்பர் ஒருவர் துறை சார்ந்த விஷயங்கள் தமிழில் அவ்வளவாக இல்லை. எனவே நாம் செய்யும் வேலை தொடர்பான சில விஷயங்களை பகிர்ந்துக் கொள்ளலாமே என்று சொன்னார்.அவருடன் பேசிகொண்டிருந்தபோது கிடைத்த விசயங்களை , என் கருத்துகளையும் கலந்து எழுதலாம் என்று நினைத்திருக்கிறேன் ... |
Posted: 12 May 2012 12:00 AM PDT http://www.radiotimes.com/news/2012-04-30/watch-bahrain-shouting-in-the-dark-and-sri-lanka%27s-killing-fields இந்த தளத்திற்கு சென்று எமக்கு உதவிய சானெல் 4 க்கு வாக்களியுங்கள் . |
புத்தர் சிலை அகற்றும் போராட்டத்துக்கு தயார்; ஐ.நாவிடம் முறையிட இந்து அமைப்புக்கள் முடிவு. Posted: 11 May 2012 11:35 PM PDT தமிழர் தாயகப் பிரதேசங்களான வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழர் வழிபாட்டுத் தலங்களையொட்டிய பிரதேசங் களிலும், தனியார் காணிகளிலும் அத்து மீறிப் பௌத்த விகாரைகள் மற்றும் புத்தர் சிலைகளை அமைப்பதற்கு எதிராக ஐ.நா. சபையிடம் முறைப்பாடொன்றைச் சமர்ப்பிக்கும் முயற்சியில் இந்து மத அமைப்புக்களும் தமிழ் புத்திஜீவிகளும் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். தமிழர் தாயகப் பிரதேசத்தில் இலங்கை அரசின் ஆசிர்வாதத்துடன் அத்துமீறி அடாத்தாக மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த ஆக்கிரமிப்புக்கு எதிராக ஜெனிவாவில் அமைந்துள்ள ஐ.நா. ... |
You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |