தமிழ் ஜோதிடம் களஞ்சியம்

தமிழ் ஜோதிடம் களஞ்சியம்


தனியாக செல்லும் பெண்களுக்கு 10

Posted: 10 May 2012 07:14 PM PDT

பெண்கள் தனியாகப் பயணம் செய்வது அதிகரித்து வருகிறது. அவர்களின் தைரியத்தைப் பாராட்டும் அதே நேரம், வெளியூருக்குத் தனியாகச் செல்லும்போது ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். அதற்கான 10 விஷயங்கள் இங்கே: 1 உங்களின் சுற்றுச்சூழல், உங்களை சுற்றியுள்ள நபர்கள் குறித்துக் கவனமாயிருங்கள். அதற்காக எப்போதும் பீதியிலேயே இருக்க வேண்டும் என்று அர்த்தமில்லை. ஆனால் மற்றவர்களில் ஒருவர் உங்கள் மீது கூடுதல் கவனம் செலுத்துகிறார் என்றாலோ, திரும்பத் திரும்ப ஒரு முகம் ஆங்காங்கே தோன்றுகிறது என்றாலோ எச்சரிக்கையாகிவிடுங்கள். 2 ...

மேட்டூரில் மின் உற்பத்தி அடியோடு ரத்து

Posted: 10 May 2012 06:41 PM PDT

சேலம் மாவட்டம் மேட்டூரில் மாநில அரசுக்கு சொந்தமான அனல் மின்நிலையம் அமைந்துள்ளது. கடந்த 1987-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அனல்மின்நிலையத்தில் 4 ïனிட்டுகள் உள்ளன. இதில் ஒரு ïனிட்டுக்கு தலா 210 மெகாவாட் வீதம் மொத்தம் 4 ïனிட்டுகளுக்கும் சேர்த்து நாள் ஒன்றுக்கு 840 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. திடீர் தீவிபத்து இதற்காக தினமும் 14 ஆயிரத்து 500 டன் நிலக்கரி பயன்படுத்தப்பட்டு வந்தது. மின் உற்பத்தி செய்யும் 4 ïனிட்டுகளுக்கும் நிலக்கரியை எடுத்துச்செல்ல தரை மட்டத்தில் இருந்து ...

இந்தோனேசியாவில் விமான விபத்தில் 47 பேர் பலி

Posted: 10 May 2012 06:38 PM PDT

இந்தோனேசியாவில் காணாமல் போனதாக கருதப்பட்ட விமானம், மலை உச்சியில் நொறுங்கி விழுந்தது. இதில், 47 பேர் பலியானார்கள். சோதனை ஓட்டம் ரஷியாவைச் சேர்ந்த சுகோய் விமான தயாரிப்பு நிறுவனம், இந்தோனேசியாவுக்கு 42 சுகோய் சூப்பர்ஜெட்-100 ரக விமானங்களை விற்க திட்டமிட்டுள்ளது. இது, கடந்த 20 ஆண்டுகளில் ரஷியா தயாரித்துள்ள முதலாவது பயணிகள் விமானம் ஆகும். 68 பேர் முதல் 103 பேர் வரை இத்தகைய விமானங்களில் பயணம் செய்யலாம். இந்த விமானத்தின் சோதனை ஓட்டம், இந்தோனேசிய தலைநகர் ஜகார்தாவில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. ...

english to தமிழ் translate widget code வேண்டும்

Posted: 10 May 2012 06:27 PM PDT

english to தமிழ் translate widget code வேண்டும் ஹெல்ப்

10 நாட்களில் வாபஸ் பெற காஞ்சி மடாதிபதிக்கு நித்யானந்தா `கெடு'

Posted: 10 May 2012 06:26 PM PDT

எங்கு சென்றாலும் நடிகை ரஞ்சிதா வருகிறார் என்று கூறியதை காஞ்சி மடாதிபதி 10 நாட்களில் வாபஸ் பெற வேண்டும் என்று நித்யானந்தா கூறினார். பேட்டி மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் நேற்று அதிகாலையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மதுரை ஆதீன மடத்தின் இளைய ஆதீனமாக நித்தியானந்தாவை நியமிக்க எனக்கு முழு உரிமை உண்டு. எனவே தான் அவரை நியமித்தேன். காஞ்சி சங்கராச்சரியார் மதுரை ஆதீன விவகாரத்தில் தலையிடக்கூடாது. அவர் கூறிய கருத்துக்கள் அவருக்கு தேவையில்லாதவை. இதனை கடுமையாக எதிர்க்கிறோம். ...

என்னுடைய கணினி warning சொல்லுது

Posted: 10 May 2012 06:20 PM PDT

என்னுடைய கணினி battery failure warning சொல்லுது உதவுங்கள்

அன்பு அண்ணன் பிரசன்னாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Posted: 10 May 2012 06:07 PM PDT

அன்பு அண்ணன் பிரசன்னாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அனிச்சை எனும் ஆச்சரியம்!

Posted: 10 May 2012 04:20 PM PDT

சிந்தித்து முடிவு செய்யாமலே நாம் பல செயல்களைச் செய்கிறோம். உதாரணமாக, கொதிக்கும் நீரைக் கையால் தொட்டவுடன் கையை எடுத்து விடுகிறோம். அப்போது, கொதிநீரில் விரலை வைத்த செய்தி பெருமூளைக்குச் சென்று அது நரம்புகள் மூலம் கைத்தசைகளை ஏவிவிட்டபிறகுதான் கையை எடுக்கிறோமா? இல்லை. நீரின் வெப்பத்தில் விரல்கள் பட்டவுடன் நரம்புகள் அச்செய்தியை தண்டுவடத்துக்கு அனுப்புகின்றன. தண்டுவடத்தில் இருந்து நரம்புகள் மூலம் கைத்தசைகளுக்குக் கட்டளை போகிறது. உடனே அந்தக் கைத்தசைகள் சுருங்கி கரத்தை நீரில் இருந்து எடுத்துவிடுகின்றன. அதெல்லாம் ...

குஜராத்தின் `மின்சார' பாடம்!

Posted: 10 May 2012 04:17 PM PDT

குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி பற்றி எதிர்மறையான செய்திகள் நிறைய வந்தாலும் தனது மாநிலத்தை `ஒளிர' வைத்துக் கொண்டிருக்கிறார் அவர். ஆம், இந்தியாவில் பல மாநிலங்கள் மின்வெட்டில் தவித்துக் கொண்டிருக்க, உபரியாகக் கையில் மின்சாரத்தை வைத்துக்கொண்டிருக்கிறது குஜராத். நீர் மின்சாரம், அனல் மின்சாரம், சூரிய சக்தி மின்சாரம் என்று முடிந்தவகைகளில் எல்லாம் மின்சாரம் உற்பத்தி செய்து, `மின் வெட்டு'க்கு நிரந்தர விடுமுறை கொடுத்திருக்கிறார்கள். குஜராத்தின் 18 ஆயிரம் கிராமங்களுக்கும் 24 மணி நேரமும் தடையில்லாத ...

இந்தியா உலகில் "சூப்பர் பவர்': அத்வானி ஆசை

Posted: 10 May 2012 04:06 PM PDT

மதுரை:""இந்தியா உலகில் "சூப்பர் பவர்' ஆக பா.ஜ., பாடுபடும்,'' என்று மதுரையில் நடந்த பா.ஜ. , மாநில மாநாட்டில் மூத்த தலைவர் அத்வானி குறிப்பிட்டார். அவர் பேசியதாவது : நான் பலமுறை தமிழகத்திற்கு வந்திருந்தாலும்கூட, இம்மாநாட்டை மறக்க முடியாது. இதற்கு முன், இவ்வளவு பெரிய மாநாட்டை பார்த்திருப்பதாக நினைவு இல்லை. சமீபத்தில் தமிழகத்தில் நான் மக்கள் விழிப்புணர்வு யாத்திரை மேற்கொண்டபோது, கட்சியினரைவிட, மக்கள் அதிகளவு பங்கேற்றனர். இம்மாநாடு வெற்றி பெற்றதற்கு காரணம் மக்கள்தான். 1952 முதல் நடந்த அனைத்து தேர்தல்களிலும் ...

இது நாகரீகம்

Posted: 10 May 2012 03:52 PM PDT

* மனித இனம் தோன்றிய பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலமே வரலாற்றுக்கு முற்பட்ட காலம். இதற்கு வரலாற்றுச் சான்றுகள் இல்லை என்றாலும், அவர்களின் நினைவாக விட்டுச் சென்ற பானை ஓடுகள், கல், உலோகக் கருவிகள், எலும்புத் துண்டுகள், குகை ஓவியங்கள் ஆகியவை வரலாற்று சாட்சிக்கு எச்சங்களாக அமைந்துள்ளன. புதிய கற்காலம்தான் மனிதனை சற்று வசதியான நாகரீக வாழ்விற்கு அழைத்துச் சென்றது. * ஆதி மனிதனின் காலத்தை பல வகையாக பிரிக்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள். தொடக்கம், பழைய கற்காலம் எனப்படுகிறது. இது ஆதி மனிதன் உயிர் ...

கன்பூஷியஸ் தத்துவங்கள்.........

Posted: 10 May 2012 12:59 PM PDT

"நீ நேசிக்கும் ஒரு வேலையைத் தெரிவு செய்தால், உன் வாழ்க்கையில் ஒரு நாள் கூட நீ வேலை செய்ய வேண்டி வராது." - கன்பூஷியஸ். "உலகில் மௌனம்தான்..., மிகப்பெரிய ஆயுதம்".-கன்பூஷியஸ் "சிறிய விசயங்களில் பொறுமை காட்டாவிட்டால் ,பெரிய காரியங்கள் கெட்டுப்போகும்".- கன்பூஷியஸ் சீன குரு என்பதே ஸின் குரு என்றாகி ஜென் குரு என மருவியது என்றும் சில வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.புகழ்பெற்ற சீனக் குரு கன்பூஷியஸ்.இரண்டாயிரம் வருடங்களுக்கு மேலாக இன்றுவரை அவரது பொன்மொழிகள் உலகெங்கும் போற்றப்படுகின்றன. எளிய ...

கிழவியுடனும் கிளியுடனும்-5

Posted: 10 May 2012 12:44 PM PDT

நா முதல் நாபிக்கமலம் வரை நடுக்கப் பூகம்பம் வந்து நாற்காலிப் போட்டால் அது காதல் ஒவ்வோர் மயிர்க்கால்களிலும் ஊசி செருகி உயிர்போக இழுத்தால் அது காதல் அத்துணை உயிர்ச் செல்களுக்குள்ளும் அமிலத்துள் ஊறவைத்த அரிப்பை உணர்ந்தால் அது காதல் தேக்கி வைத்த நீரின் ஆழத்தில் ஆணை உடைக்கும் திமிர் இருந்தால் அது காதல் தூக்கம்-விழிப்பு இரண்டிலும் இடமாற்றம் ஏற்படின் அது காதல் காதல் விளக்கம் கிழவியின் காதில் விழுந்தது போலும் தொங்கட்டான் இல்லாத காதுகளில் நக்கல் ...

கையிலுள்ள அக்குப்பஞ்சர் புள்ளிகளையும் அவை எந்த உடலுறுப்புடன் தொடர்புபட்டுள்ளது என்பதையும் காட்டும் படம்.

Posted: 10 May 2012 12:35 PM PDT



mukanul








ஆன்மீக பகிர்வுகள் !!!

Posted: 10 May 2012 12:32 PM PDT

ஏகஇறைவனின் ராஜ்ஜியத்தை கட்டுகிற பணியிலுள்ள நாமும் உழைப்பாளர்களே! உலகம் முழுமையும் சமாதாணத்தை உண்டாக்குகிற இமாம்--வழிகாட்டி ஒருவர் நியாயத்தீர்ப்பு நாளுக்கு முன் வருவார் என்பது முகமதுவின் வெளிப்பாடு அந்த நபரை இந்தியாவிலிருந்து ---குறிப்பாக ஆதிமனித சமுதாயமான தமிழரிலிருந்தே வெளிப்படுத்தும்படி பிரார்திக்கிற முன்னோடிகள் என்ற பாக்கியத்தை பெற உழைக்கும்படி வேண்டுகிறேன்! கண்ணால்காணாததை உணர்கிறவரும் கடவுளின் செயல்பாட்டில் பங்கேற்போருமே பாக்கியசாலிகள்!! மஹாத்மா காந்தி அவர்களின் மூலமாக அந்த வாய்ப்பு ...

இந்த முறை இந்தியாவும் சீனாவும் தப்பிப்பது கடினம்!

Posted: 10 May 2012 12:22 PM PDT

வளர்ச்சி, தொழிற்துறை மேம்பாடு என்ற பெயரில் அதிக அளவில் வெப்ப வாயுவை வெளியேற்றி சுற்றுச்சூழல் நாச நாடுகளாகத் திகழும் சில நாடுகளில் இந்தியாவும் சீனாவும் உள்ளது. அடுத்த வாரம் ஜெர்மன் தலைநகர் பானில் அடுத்த வாரம் உலக சுற்றுச்சூழல் மாநாடு நடைபெறுகிறது. இதில் ஏழை நாடுகளும், ஏன் ஐரோப்பிய நாடுகளும் கூட இந்த முறை இந்தியாவையும் சீனாவையும் பதம் பார்க்காமல் விடப்போவதில்லை என்று தெரிகிறது. மே 8அம் தேதி பிரசல்ஸில் கூடிய ஏழை நாடுகளின் பிரதிநிதிகளும், ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளும் ஏற்கனவே இந்தியாவையும் ...

வெற்றிலை போடுவது ஏன்?

Posted: 10 May 2012 12:21 PM PDT

நமது முன்னோர்கள் உணவருந்தியவுடன் தாம்பூலம் போடும் பழக்கத்தை வைத்திருந்தார்கள் தாம்பூலம் தரிப்பது பெருமைக்குரிய மரபாகவும் இன்றுவரை கருதப்படுகிறது. தாம்பூலம் தரித்தல் என்பது ஏன் எதற்க்காக பழம்தமிழர் மரபாகட்டும் இந்திய பண்பாடாக இருக்கட்டும் அவை எல்லாமே காரண காரியத்தோடு உருவாக்க பட்டது தான் முடி வெட்டுவதில் இருந்து. மன்னர்கள் முடிசூடுவது வரை கடைப்டிக்கபடும் சடங்குகளில் பல்வேறு வாழ்க்கை தத்துவங்கள் அடங்கி உள்ளன வாழ்க்கையை நெறிபடுத்தும் தத்துவ முறைகள் மட்டுமல்லாது உடலை வளப்படுத்தும் நல்ல ...

இப்படி செய்யலாமா?...கொலைவெறிக்குக் கண்டனம்!

Posted: 10 May 2012 11:48 AM PDT

அன்புள்ள...கொடுமையான...ம்ம்கூம்... வெறி கொண்ட கொலவெறிக்கு... வணக்கம்...இல்லை...வருத்தம்...கோபம்... ஆரம்பத்தில் உங்கள் பதிவென்றால் முட்டி மோதி முட்டியை உடைத்துக் கொண்டாலும் சிரித்துக் கொண்டே ஓடிவந்து அதைப் படித்து அது தரும் சிரிப்பு மருந்தையே சிகிச்சையாகப் பெறுவோம்.. அத்தனையும் அதிர்வேட்டுப் பதிவுகளாக எங்களை அதிரடியாக சிதறடிக்கும்... சில நேரம் உங்கள் சிரிப்பு வெடிகளால் சிலைகளும் சிரித்துவிடும்...மலைகளும் சரிந்து விழும்... (சிலருக்கு இது மிகையாகக் கூடத் தோன்றலாம்...அதனாலென்ன?...) ஆனால்... சமீப ...

நீதி தவறிய உளுந்துவடை பாண்டியனும் - பானுவின் வடையும் - கொலவெறி

Posted: 10 May 2012 11:39 AM PDT

நீதி தவறிய உளுந்துவடை பாண்டியனும் - பானுவின் வடையும் மன்னர் உளுந்துவடைப் பாண்டியன் அவையில் ஒரு சிறுவன் அரண்மனை வடையை திருடிய குற்றத்திற்காக சவுக்கடி தண்டனைக் குள்ளாகிறான். அது தெரிந்து அவன் அன்னை பானு நீதி கேட்டு மன்னர் உளுந்துவடைப் பாண்டியனை சென்று வழக்காடுகிறார். காவலர்கள் தடுத்தும் அவர்களை மீறி பானு தலைவிரி கோலமாக கையில் ஒரு உளுந்துவடையுடன் அரசவைக்குள் ஆவேசமாய் நுழைகிறார். மன்னா நீதி தவறா உளுந்துவடை பாண்டியன் என்று பெயர் பெற்ற உன்னால் ஒரு பாவமும் அறியாத என் கண்மணி தண்டிக்கப் ...

இது எப்படி இருக்கு?

Posted: 10 May 2012 11:37 AM PDT

நல்ல தூக்கம் பெற நிராகரியுங்கள் செல்போன், லேப்டாப்!

Posted: 10 May 2012 11:29 AM PDT

எப்போது பார்த்தாலும் சிலர் செல்லும் கையுமாகத்தான் இருப்பார்கள். அவர்களுக்கு செல்போன் இல்லை என்றாலும் எதையோ இழந்தது போல மாறிவிடுவார்கள். உறங்கும் போது கூட செல்போனில் பாட்டு கேட்டுக்கொண்டோ, தலையணைக்கு அடியில் செல்போனை(cellphone) வைத்துக்கொண்டோ இருக்க வேண்டும். அப்பொழுதுதான் நிம்மதியாக உறக்கம் வரும் என்ற நினைப்பு அவர்களுக்கு. அதே போல லேட்டாப்பையும் இவர்கள் விடுவதே இல்லை. படுக்கையில் அமர்ந்துகொண்டு லேப்டாப்பை பயன்படுத்திவிட்டு, அதை ஆப் செய்யாமல் கூட உறங்கி விடுபவர்களும் உண்டு. இது போன்ற செயல்கள் ...

சென்னையில் நாளைமறுநாள் மின்விநியோகம் நிறுத்தப்படும் இடங்கள்

Posted: 10 May 2012 10:16 AM PDT

சென்னையில் நாளைமறுநாள் மின்விநியோகம் நிறுத்தப்படும் இடங்கள் First Published : 10 May 2012 02:26:52 PM IST Last Updated : 10 May 2012 02:28:01 PM IST சென்னை, மே.10: சென்னையில் 12.05.2012 அன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.30 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. மாலை 05.30 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தால் அதன் பின் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று மின்சார வாரியம் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. செங்குன்றம் பகுதி: ...

கவிதையை ரசித்து சுட்டேன்...

Posted: 10 May 2012 10:14 AM PDT

நீ கவிதை சொன்னாய் நான் ஏற்றேன். நான் காதல் சொன்னால் ஏனடி முறைக்கிறாய்? நான் கவிதையை காதலிக்கிறேன் என்றேன். நல்லதா போச்சு, அதையே போய் கட்டிக்கோ என்கிறாயே,.. நீயும் ஒரு கவிதைதான் மறந்துவிட்டாயா? காற்றில் பறக்கும் உன் ஒற்றை முடி, என்னை தூங்க விடாமல் சாட்டையாய் சுழற்றியடிக்கிறதே உயிர் வாழ ஆக்ஸிஜன் தேவை என்கிறார்கள். நான் "நிஜமாய்" வாழ நிச்சயமாய் நீ தேவை. ஏழு மாசமாய் தான் (யாருப்பா அது? ஏழரைன்னு சொல்லறது? நமக்குள் பழக்கம் என்கிறாய். உன்னை ...

நகைச்சுவை துணுக்குகள்

Posted: 10 May 2012 09:46 AM PDT

நகைச்சுவை துணுக்குகள் (புதிதாய் பிறந்த குழந்தை நர்ஸிடம் பேசுகிறது...) "நர்ஸ், ஒரு மொபைல் இருந்தா கொடுங்க." "எதுக்குடா செல்லம்?" "நான் சேஃப்டியா லேண்ட் ஆயிட்டேனு சொல்றதுக்கு கடவுள்கிட்ட மிஸ்டு கால் கொடுக்கணும்!!" குறிப்பு; இவை அனைத்தும் முகநூலில் இருந்து பகிரபட்டவை

கோவையில் ஒரு இனிய சந்திப்பு !

Posted: 10 May 2012 08:34 AM PDT

அன்புள்ள உறவுகள் அனைவருக்கும் என் வணக்கங்கள் கடந்த ஏப்ரல் 23 ம் திகதி நான் கோவை நகருக்கு ஒரு சொந்த நிகழ்ச்சிக்காக சென்றிருந்தேன். போன மாதமே இதுகுறித்து நான் தம்பி பகவதியிடம் ஆலோசித்தேன். நான் இரண்டு நாட்கள் கோவையில் தங்குவதால், அச்சமயத்தில் நமது ரபீக் தம்பியை போய் பார்த்துவருவது என்று முடிவுசெய்தோம். பகவதியும், ரபீக் அவர்கள் மைசூரில் இருந்து மீண்டும் கோவையில் இரண்டாம் முறை ஹெமோதெரபிக்காக வந்திருப்பார், ஆகவே அப்போது பார்க்க இயலும் என்று கூறினார். ஆயினும் நடந்ததோ வேறு....இப்போது அன்னார் ...

உணவு செரியா நிலை(Dyspepsia) ஏன் உண்டாகிறது?

Posted: 10 May 2012 08:07 AM PDT

முப்பது முதல் 32 அடி நீளமுள்ள தொடர்ந்து குழாயாய் அமைந்துள்ள செரிமானப்பாதை (alimentary canal) என அழைக்கப் படும், அற்புதமான திகைக்கச் செய்யும் பொறிவல்லாளராகச் செயலாற்றி வரும் ஒழுங்கில், குறுக்கீடு செய்வது உணவு செரியா நிலையைக் கொண்டு வருகிறது. இந்த முறை ஒழுங்கில், உணவு சிதைக்கப்பட்டு, கடையப்பட்டு, குழம்பாக்கப்பட்டு, கரைந்து, வேதியியல் செயலால் எளிய கலவையாகப் பிரிக்கப்பட்டு, குருதியில் ஏற்றுக்கொள்ளும் நிலைபெற்ற பின் குருதி உறிஞ்சிக் கொள்கிறது. செரிமானப்பாதை மெல்லிய படலத்தால் ...

இந்தியாவுக்கு நட்பு நாடு அந்தஸ்து - பாகிஸ்தான்

Posted: 10 May 2012 08:01 AM PDT

இந்தியாவுக்கு நட்பு நாடு அந்தஸ்து வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக பாகிஸ்தான் அதிபர் சர்தாரி தெரிவித்தார். இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற வர்த்தகம் தொடர்பான நிகழச்சியில் பாகிஸ்தான் அதிபர் சர்தாரி கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், பல்வேறு துறைகளிலும் பாகிஸ்தான் மற்றும் இந்தியாவிற்கு இடையிலான ஒத்துழைப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் நட்பு நாடு அந்தஸ்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார். மேலும் அதற்கு தடைகளும், எதிர்ப்பும் இருப்பது உண்மை. ஆயினும் தடைகளை தாண்டி அடுத்த ஆண்டில் ...

சிரிக்க :)

Posted: 10 May 2012 07:09 AM PDT

1 . ஒருநாள் விக்கிபீடியா சொன்னதாம் நான் தான் எல்லாம் தெரிந்தவன் என்று. உடனே google சொன்னதாம் நான் இல்லாவிட்ட நீ வேஸ்ட் என்று. இதைக்கேட்டுக்கொண்டிருந்த internet சொன்னதாம் நான் இல்லாட்டா நீங்க ரெண்டு பேருமே வேஸ்ட் என்றதாம். பக்கத்திலிருந்து ஒரு குரல் வந்ததாம் ......... என்ன அங்கே பிரச்சனை?........... என்று ..... இந்த முவரும் வாயடைத்து போனார்களாம் ................ கூபிட்டது யார் தெரியுமா current (இது நம்ம தமிழ் நாட்டுக்கு ரொம்ப பொருந்தும் இல்ல ? ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- 2. ...

பூக்களின் பெயர்கள் பட்டியல் தேவை படுகிறது

Posted: 10 May 2012 06:54 AM PDT

நண்பர்களே எனக்கு பூக்களின் தமிழ் பெயர்கள் பட்டியல் தேவை படுகிறது தந்தால் மிக்க உதவியாக இருக்கும்

இன்டர்நெட் காதல்: சென்னை பெண்களிடம் ரூ.40 லட்சம் ஆட்டையைப் போட்ட 'அந்நியர்கள்'!

Posted: 10 May 2012 06:52 AM PDT

பேஸ்புக் மூலம் மோசடியாக காதல் வலை வீசி சென்னையைச் சேர்ந்த சில பெண்களிடம் வெளிநாட்டைச் சேர்ந்த சிலர் ரூ. 40 லட்சம் வரை சுருட்டியுள்ளனர். ஏமாந்து போன பெண்கள் காவல்துறையின் உதவியை நாடி வந்துள்ளனர். கண்ணால் கண்டு காதலிக்கும் காலம் ஓல்டு பேஷனாகிவிட்டதால் இப்பொழுது அதிகம் பேர் பேஸ்புக், இண்டர்நெட் மூலம் காதலிக்கத் தொடங்கிவிட்டனர். இதைப் பயன்படுத்தி நைஜீரியா, தென் ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் இருந்து சிலர் மோசடியாக காதல் வலை வீசி பலரையும் ஏமாற்றிப் பணம் கறந்து வருகின்றனர். இப்படித்தான் சென்னையைச் ...

உடல்: உங்களுக்குத் தெரியுமா? - சுவையான தகவல்கள்!

Posted: 10 May 2012 06:48 AM PDT

செல்களுக்குத் தேவை உணவு,பிராணவாயு, நீராதாரப் புறச்சூழ்நிலை. இவை இருந்தால்தான் செல்கள் இருக்க முடியும். உணவு, மற்றும் தண்ணீரை உடலில் உள்ள ரத்தம் மற்றும் பிற உடல் திரவங்கள் வழங்குகின்றன, இவைதான் கழிவுகளையும் வெளியேற்றுகிறது. செல்களுக்குத் தேவையான ரசாயங்கள் மற்றும் உணவுப்பொருட்களை தாங்கியுள்ளது ரத்தமாகும். ஈக்கள் ஒரு வினாடியில் 200 பிம்பங்களைப் பார்க்க முடியும். அதனால் ஒரு சினிமா அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்க முடியும் ஆனால் எல்லாம் நகராத பிம்பங்களாகவே தெரியும். இதனால்தான் ஈக்கள் ...

வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்படும் முன் - சில டிப்ஸ்

Posted: 10 May 2012 06:47 AM PDT

மெயிலில் வந்த செய்தி - உங்கள் பார்வைக்கு உங்கள் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பப் போகிறீர்களா? அதற்கு முன் கீழே உள்ள தகவல்களைப் பற்றிச் சிந்தியுங்கள். எல்லா பெட்ரோல் பம்புகளும் தங்கள் சேமிப்புத் தொட்டிகளை நிலத்துக்கு அடியில் பதித்து வைத்திருக் கின்றன. நிலத்தின் வெப்பநிலை குளிர்ச்சியாக இருக்கும் போதே எரிபொருள் அடர்த்தியுடன் இருக்கும். வெப்பநிலை அதிகரிக்கும்போது, பெட்ரோல் விரிவடையும். எனவே, மதியம், மாலையில் நீங்கள் ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்கினால், அது மிகச்சரியாக ஒரு லிட்டர் இருக்காது. ...

கொசுவை விரட்ட அருமையான வழி

Posted: 10 May 2012 06:45 AM PDT

கொசுவை விரட்டும் பாசி... ஒரேக் கல்லில் எக்கசக்க மாங்காய்..! கொசுக் கடியில் இருந்து தப்பிக்க, ஒவ்வொரு வீட்டிலும் கணிசமான அளவுக்கு செலவு செய்கிறோம். அசோலா என்ற பாசியை வளர்த்தால், அந்த வீட்டுப் பக்கம் கொசுக்கள் எட்டிப்பார்க்கா து. இந்த பாசியை வடை, போண்டா, பஜ்ஜி... என்று பலகாரம் செய்தும் சாப்பிடலாம். அற்புதமான ருசியில் இருக்கும். புரதச் சத்துக் கொண்ட இந்த பாசியை ஆடு, மாடு, கோழிகளுக்கும் கொடுக்கலாம். விவசாயிகள் இதை நெல் வயலில் வளர்க்கலாம். இந்த பாசி காற்றில் உள்ள தழைச்சத்துக்களை இழுத்து, பயிருக்கு ...

மீறப்படும் மரபு; வஞ்சிக்கப்படும் தென்னகம்

Posted: 10 May 2012 06:37 AM PDT

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான நாள் நெருங்க நெருங்க, ரய்சினா குன்றத்தின் மீது அமைந்திருக்கும் அந்த நாள் வைஸ்ராய் மாளிகையான இந்நாள் குடியரசுத் தலைவர் மாளிகையை அலங்கரிக்கப் போவது யார் என்கிற எதிர்பார்ப்பு நாளும் கிழமையும் அதிகரித்து வருகிறது. 13வது குடியரசுத் தலைவராகப் பதவி ஏற்கப் போகிறவர் என்கிற பெருமைக்குரியவர் இன்னார்தான் என்று இன்னும் அறுதியிட்டுக் கூற முடியாத நிலைமைக்குக் காரணம், எந்த ஒரு கட்சியும், கூட்டணியும் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் அளவுக்கு வாக்குகள் பெற்றிருக்கவில்லை என்பதுதான். ...

சாமியாடி பேச்சைக்கேட்டு பச்சிளம் பெண் குழந்தையை உயிருடன் புதைத்த பெற்றோர்

Posted: 10 May 2012 06:37 AM PDT

உத்தர பிரதேச மாநிலம் பிலகுவா நகரைச் சேர்ந்தவர் பாரதி ராணி (35). அவரது கணவர் தினேஷ் குமார். அவர்களுக்கு ஒன்றரை மாத பெண் குழந்தை ஒன்று உள்ளது. அவர்களுக்கு இதற்கு முன்பு பிறந்த குழந்தை குணப்படுத்த முடியாத நோய் வந்து இறந்தது. இதையடுத்து அவர்கள் இந்த குழந்தைக்கும் ஏதாவது நோய் வந்துவிடுமோ என்று ஒரு சாமியாடியைச் சென்று பார்த்துள்ளனர். அதற்கு அவர் உங்கள் பெண் குழந்தையை உயிருடன் புதைத்தால் அவர்களின் பிற குழந்தைகள் நோய் நொடியின்றி வாழும் என்று பரிகாரம் கூறியுள்ளார். இதை நம்பி அந்த தம்பதி தங்கள் குழந்தையை ...

உடலில் உள்ள மச்சங்களின் அடிப்படையில் சாஸ்திரங்கள் கூறும் பலன்கள்!

Posted: 10 May 2012 06:32 AM PDT

சாஸ்திர முறைகளில் நமது உடலில் மச்சங்கள் தோன்றும் இடங்களின் அடிப்படையில் பலன்களை சொல்லி இருக்கிறார்கள். இது காலம்காலமாக நடைமுறையில் இருக்கும் சாஸ்திரம். பொதுவாக சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம், பதவி, சொத்து சேர்க்கை, ஆடம்பர வாழ்க்கை ஏற்படும் போது அவர்களை மச்சக்காரன் என்பார்கள். பிறக்கும்போதே இருக்கும் மச்சம் சிறுபுள்ளி, கடுகளவு, மிளகளவு மற்றும் அதைவிட பெரிதாகக்கூட இருக்கும். இவை மறையாது என்பதால் அங்க அடையாளமாக குறிப்பிடப்படுகிறது. இந்த மச்சங்கள் சிலருக்கு ஆரம்ப காலத்தில் இருந்தே நற்பலன்களையும், ...

ஏன் இப்படி வருகிறது? விளக்குங்கள் நண்பர்களே !க்ருஷ்ணாம்மா

Posted: 10 May 2012 06:29 AM PDT

A user has reported a post Hello ! aswin2304 has just reported a post from கொலவெறி on ஈகரை தமிழ் களஞ்சியம். Click on the following link to go directly to the reported post. http://www.eegarai.net/t84647-110#791947 என்று ஒரு மெயில் வந்தது இன்று அனால் அதில் உள்ள திரி நான் பார்க்காதது, மேலும் இன்று காலை தான் ஆரம்பித்தது, அப்ப எனக்கு எப்படி இப்படி ஒரு மெயில் வரும் நண்பர்களே? யாராவது தெரிந்த வர்கள் விளக்குங்களேன்

மே 20 சென்னை – மெரினாவில், தமிழீழபடுகொலைக்கான நினைவேந்தல்

Posted: 10 May 2012 06:25 AM PDT

அன்பான தோழர்களே!, கடந்த வருடம் ஐ. நா அறிக்கை போர்குற்றத்தைப் பற்றி விரிவாக பேசி, இரு தரப்பும் தவறு செய்தனர் என்று விவரித்ததை ஏற்றுக்கொள்ள மறுத்து, தமிழீழ விடுதலைப் போராட்டம் போர்குற்றமாக பார்க்க இயலாது அது விடுதலைப் போராட்டம், அதை ஒடுக்க இனப்படுகொலை செய்யப்பட்டது என்று அறிவித்தோம். ஐ. நாவிற்கு தமிழர்களின் பார்வையை கொண்டு செல்வதற்காக கடந்த வருடம் ஜூன் 26இல் பெரும் மக்கள் திரள் மூலம் மெரினாவில் , தமிழீழத்தில் நிகழ்ந்தது ஒரு ' ஹோலோகாஸ்ட்'க்கு ஒப்பான நிகழ்வு என்று, தமிழர்களாகிய நாம், உணரவைத்தோம். ...

காதல் தோல்வி என்பது நிரந்தரமல்ல! நண்பர்களுக்கு அறிவுரை கூறுங்களேன்!!

Posted: 10 May 2012 06:12 AM PDT

காதல் என்பது ஒரு புனிதமான ஒன்று. அத்தகைய காதல் தற்போது யாரிடமும் நீடிப்பது இல்லை. அதற்கு காரணம் யாரும் யாரையும் நன்றாகப் புரிந்து கொள்ளாதது ஆகும். காதலில் தோல்வி அடைந்த அனைவரும் பெரும்பாலும் தவறான முடிவையே எடுக்கின்றனர். இந்த நிலையில் அவர்களுக்கு துணையாக, ஆறுதலாக நண்பர்களே இருக்க முடியும். அவர்களுக்கு ஒரு நல்ல வழியை அவர்களால் மட்டுமே காட்ட முடியும். அவர்கள் மனநிலையை மாற்ற நண்பர்கள் என்னவெல்லாம் செய்யலாம் என்று ஆலோசனை கூறியுள்ளனர் நிபுணர்கள். நீங்களும் தெரிந்து கொள்ளுங்களேன். முதலில் அவன்/அவளிடம், ...

NSB பரிவர்த்தனை ஊடாக பிரதம நீதியரசருக்கு வலை வீசும் மகிந்த ராஜபக்‌ஷ!

Posted: 10 May 2012 06:07 AM PDT

தேசிய சேமிப்பு வங்கி 'த பினான்ஸ்' நிறுவனத்தின் பங்குகளைக் கொள்வனவு செய்ததை ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ அறிந்திருக்கவில்லை என்பதை ஒப்புவிக்க ஜனாதிபதிக்கு நெருக்கமான சில தனியார் ஊடகங்கள் கடுமையான முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன. எனினும், ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் ஆலோசனைக்கமைய இந்த அரசியல் சூழ்ச்சி மேற்கொள்ள்பட்டுள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது. பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவை தன்பிடியில் வைத்திருப்பதற்காகவே இந்த சூழ்ச்சித் திட்டத்தை மகிந்த ராஜபக்‌ஷ தீட்டியுள்ளதாக அரசாங்கத்தின் உட்தரப்புத் ...

தேசத்திற்கு மகுடம் என்ற போர்வையில் புதையல் கொள்ளை.

Posted: 10 May 2012 06:05 AM PDT

பொதுமக்களின் பணத்தை வீண்விரையம் செய்து நடத்தப்படும் "தேசத்திற்கு மகுடம்" கண்காட்சியின் திரைமறைவில் அரசாங்கம் புதையல் கொள்ளையில் ஈடுபட்டு வருகிறது.'தேசத்திற்கு மகுடம்' கண்காட்சி நடத்தப்பட்ட ஒயாகடுவ பிரதேசத்தில் 500 ஏக்கர் நிலப்பரப்பை தற்போது விசேட அதிரடிப்படையினர் தற்போது ஆக்கிரமத்துள்ளதாக தெரியவருகிறது. இந்த நிலப் பரப்பில் அதிரடிப்படையினர் புதையல் தோண்டி வருவதாகவும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 'தேசத்திற்கு மகுடம்' கண்காட்சி நடத்தப்பட்ட நிலப்பரப்பில், விவசாயிகளுக்கு நெல்லைக் களஞ்சியப்படுத்துவதற்கு ...

வாய் விட்டு சிரிக்க ........

Posted: 10 May 2012 06:04 AM PDT

குழந்தைகள் நாம் யோசிக்க எண்ணாத கோணங்களில் நிறையவே பயணப்படுகின்றனர். அவர்களின் உலகை எட்டி பார்த்த பொழுது.. டேய்! இது எல்லாம் கண்ணாடி ஜாடி, தொட்டு விடாதே! எல்லாம் ஒடஞ்சிடும். இது நம் அக்கறை; அறிவுரை; அடுத்த பத்தாவது நிமிடம் கண்ணாடி ஜாடி நிச்சயம் சுக்கலாய் உடைந்திருக்கும். இன்னும் சில பையன்கள் உள்ளனர். கண்ணாடி பாட்டில் இருந்தால், போகிற போக்கில் ஒரு தள்ளு. அது உடைந்தால் எப்படி இருக்கும் என பார்க்க வேண்டாமா? யாராவது செயல் முறை விளக்கம் கொடுத்தால் தானே? நண்பர் ஒருவர் தான் சந்தித்த சம்பவத்தை விவரித்து ...

ஈகரைக்கு வணக்கம்

Posted: 10 May 2012 05:55 AM PDT

அனைவருக்கும் வணக்கம்
என் பெயர் கே.தவமணி ஈகரையில் இணைந்துள்ளேன் .கே.பாலாவின் சகோதரி நான்.தொடர்ந்து பதிவுகளை தருவேன் . :வணக்கம்:

Firefox-யில் பயன்படும் 10 Keyboard Shortcuts

Posted: 10 May 2012 05:45 AM PDT

Firefox-யில் பயன்படும் 10 Keyboard Shortcuts THURSDAY, MAY 10, 2012 நெருப்பு நரி எனப்படும் Firefox தான் நம்மில் நிறைய பேர் பயன்படுத்தும் இணைய உலவி. சாதாரணமாக கணினிகளில் பயன்படும் Keyboard Shortcuts போல Firefox-க்கும் நிறைய Keyboard Shortcut நிறைய உள்ளன. 1. Ctrl + T and Middle-click Ctrl + T ஆனது ஒரு புதிய Tab ஓபன் செய்ய பயன்படும். Middle-click என்பது குறிப்பிட்ட லிங்க் ஒன்றை புதிய Tab-இல் ஓபன் செய்ய உங்கள் Mouse-இல் உள்ள Scroll Wheel-அழுத்தலாம். 2. Ctrl + Shift + T தவறுதலாக ...

இது கண்டனம் அல்ல விழிப்புணர்வு ......................

Posted: 10 May 2012 05:32 AM PDT

காதலியை, மனைவியை தாயாய் உயர்த்தி மகிழும் நல்லவர் வாழும் இங்கே தான் வேறு சில புல்லுருவிகள் ! அன்பு, அக்கறை காட்ட வீட்டில் அவளுக்கும் ஆட்கள் உண்டு என்பதை மறந்து வீழ்த்த எண்ணிய உன் அறியாமை என்னே ! பெண் வீழ்ந்தாள் என்று நினைத்தாயோ வார்த்தைகளை கொண்டு ஆடை உரிக்கும் உன் வித்தை புரியா பேதையவள் அன்றோ ! தாய்க்கும் தாரதிற்க்கும் வித்தியாசம் உண்டென்பதை உணரா மூடன் நீ அன்றோ ! அடுத்தவன் பெண் தானே எடுத்தாள ...

ஐஜி பிரமோத்குமார் புழல் சிறைக்கு மாற்றம்

Posted: 10 May 2012 04:24 AM PDT

ஐஜி பிரமோத்குமார் புழல் சிறைக்கு மாற்றம் First Published : 10 May 2012 12:51:05 PM IST கோவை, மே.10: திருப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட ஐஜி பிரமோத்குமார் இன்று காலை 10 மணியளவில் புழல் சிறைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். முன்னதாக இந்த மோசடி வழக்கு தொடர்பாக சிபிஐயால் கைது செய்யப்பட்ட பிரமோத்குமார் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பின்னர் உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் இன்று காலை 10 மணியளவில் புழல் சிறைக்கு காரில் அனுப்பிவைக்கப்பட்டார். தினமணி