தமிழ் ஜோதிடம் களஞ்சியம்

தமிழ் ஜோதிடம் களஞ்சியம்


பேருந்தில் எழுதப்பட்டுள்ள திருக்குறள் யாருக்காக?

Posted: 05 May 2012 07:10 PM PDT

நாட்டுடமையாக்கப்பட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்துப் பேருந்துகளிலெல்லாம் திருவள்ளுவர் படமும், திருக்குறளும் இடம்பெறச் செய்தார் அண்ணா. திருவள்ளுவர் படமும், திருக்குறளும் பேருந்தில் இடம்பெற்றதைக் கேலி செய்து எதிர்க்கட்சியினர் பேசியபோதெல்லாம் அண்ணா தகுந்தவாறு பதிலளித்தார். ஒரு முறை எதிர்க் கட்சி உறுப்பினர் ஒருவர் தந்திரமாக ஒரு கேள்வியைக் கேட்டார். பேருந்தில் யாகாவாராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப்பட்டு என்று குறிக்கப்பட்டுள்ள குறள் யாருக்காக? டிரைவருக்காகவா? கண்டக்டருக்காகவா? ...

கம்ப ரசம் – அறிஞர் அண்ணா

Posted: 05 May 2012 06:57 PM PDT

"இராமன் வீர உரையைக் கம்பன் தீட்டுவது பார்! இயற்கையின் எழிலை அப்படியே எதுத்துக்காட்டும் திறத்தைக் கவனி! உவமைகள் தரும் உல்லாசத்தை உணர்!" என்று கூறி வந்தார்களே தவிர உண்மைக் கம்பரசம் இதுவென்று கூறினதில்லை. என் தோழர், இராமாயணத்திலே இருப்பது கம்பரசம், அதைச் சாப்பிட வேண்டும் என்று எனக்கு உரைத்தார். நான் ஒரு டோஸ் உள்ளுக்குச் செலுத்தினேன். ஆமாம் கம்பரசத்தைத்தான்... நீங்களும் அந்த கம்ப ரசத்தைச் சுவைத்தால்....! சரி, இதோ முதல் டோஸ், பருகுக! "போக்கிரிப்பயலே! இப்படி விறைத்து விறைத்துப் பார்ப்பதா பெண்களை? ...

வழக்கு எண் :18/9 ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Posted: 05 May 2012 06:55 PM PDT

வழக்கு எண் :18/9 திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி எழுத்து இயக்கம் பாலாஜி சக்திவேல் தயாரிப்பு UTV & N.லிங்குசாமி செய்தி தாளில் படித்த நிகழ்வுகளை தொகுத்துத் திரைக்கதையாக்கி இயக்கி உள்ளார் பாலாஜி சக்திவேல்.பாராட்டுக்கள் மிக எதார்த்தமாகப் படமாக்கி உள்ளார் .ஒரே படத்தில் பல தகவல்களைத் தந்துள்ளார் .தயாரிப்பாளர்களும் பாராட்டுக்கு உரியவர்கள் .சமரசம் இன்றி குத்துப் பாடல் இன்றி மசாலா இன்றி படமாக்கி உள்ளனர் .படத்தில் ஸ்ரீ ,முரளி ,மிதுன் ,ஊர்மிளா ,மனீஷா அனைவருமே மிகச் சிறப்பாக நடித்து உள்ளனர் ...

இன்று என் மகள் பிளஸ்சியின் பிறந்தநாள் - அசுரன்

Posted: 05 May 2012 06:22 PM PDT

இன்று என் மகள் பிளஸ்சியின் முதல் பிறந்தநாள்



முகக்கறுப்பு, முகப்பரு போகவில்லையா?

Posted: 05 May 2012 06:12 PM PDT

முகக்கறுப்பு, முகப்பரு போகவில்லையா? கோடைக்காலம் ஆரம்பித்த நிலையில் அக்னி வெயிலின் தாக்கமும் ஆரம்பிக்கப் போகிறது. இதனால் நாம் நம் முகத்தை பாதுகாப்பதில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. பாதுகாக்காவிடில் சருமம் வறண்டு கறுப்பாக மாற ஆரம்பித்துவிடும். ஏனெனில் வெயிலின் தாக்கத்தால் நம் முகத்திலுள்ள செல்கள் இறந்து படிந்து விடுகின்றன. இவற்றை அகற்ற நாம் சிலவற்றை செய்ய வேண்டியுள்ளது. என்ன செய்யலாம் என்று பார்ப்போமா....? வேப்பிலை, புதினா, மருதாணி, குப்பைமேனி ஆகியவற்றைத் தனித்தனியாக காயவைத்துப் பொடியாக்கி, ...

வாக்களியுங்கள் தோழர்களே

Posted: 05 May 2012 12:38 PM PDT

http://www.radiotimes.com/news/2012-04-30/watch-bahrain-shouting-in-the-dark-and-sri-lanka%27s-killing-fields
இந்த தளத்திற்கு சென்று எமக்கு உதவிய சானெல் 4 க்கு வாக்களியுங்கள் .

வேலன்:-ஆவிகளுடன் விளையாடும் விளையாட்டு.

Posted: 05 May 2012 12:03 PM PDT

ஆவிகளுடன் உங்களுக்கு விளையாட விருப்பமா? இந்த விளையாட்டு உங்கள் குறையை நிவர்த்தி செய்யும். சற்று பெரிய விளையாட்டான 520 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். மேலே உள்ள படத்தில ;உள்ள பொருட்களை நீங்கள் கண்டுபிடிக்கவேண்டும. இருட்டாக உள்ள இடங்களுக்கு உதவ உங்களுக்கு டார்ச்லைட்டும் கிடைக்கும். மேலும் கேமராவும்உங்களுக்கு கைவசம் கிடைக்கும. சவகாசமாக ஆவி நடமாடுவதை மேலே உள்ள படத்தில் ...

ஆன்மீக பகிர்வுகள் !!!

Posted: 05 May 2012 11:28 AM PDT

ஏகஇறைவனின் ராஜ்ஜியத்தை கட்டுகிற பணியிலுள்ள நாமும் உழைப்பாளர்களே! உலகம் முழுமையும் சமாதாணத்தை உண்டாக்குகிற இமாம்--வழிகாட்டி ஒருவர் நியாயத்தீர்ப்பு நாளுக்கு முன் வருவார் என்பது முகமதுவின் வெளிப்பாடு அந்த நபரை இந்தியாவிலிருந்து ---குறிப்பாக ஆதிமனித சமுதாயமான தமிழரிலிருந்தே வெளிப்படுத்தும்படி பிரார்திக்கிற முன்னோடிகள் என்ற பாக்கியத்தை பெற உழைக்கும்படி வேண்டுகிறேன்! கண்ணால்காணாததை உணர்கிறவரும் கடவுளின் செயல்பாட்டில் பங்கேற்போருமே பாக்கியசாலிகள்!! மஹாத்மா காந்தி அவர்களின் மூலமாக அந்த வாய்ப்பு ...

ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

Posted: 05 May 2012 11:02 AM PDT

ஹைக்கூ கவிஞர் இரா .இரவி இரும்புச் சங்கிலி இழுத்துத் தோற்றதால் கயிற்றை இழுக்க முயலவில்லை கோயில் யானை ! இரண்டும் மிக அவசியம் இல்லாவிட்டால் சிரமம் சம்சாரம் மின்சாரம் ! குளிர் பூமி ஆடை வெப்ப பூமியில் மட்டை விளையாட்டு (கிரிக்கெட் ) இயற்கையை அழிக்காதே உணர்த்துகின்றது புயல் ! மரம் வைத்தவர் தண்ணீர் ஊற்றவில்லை அமைச்சர் ! அவமானப்படுத்துகின்றனர் புத்தரை புத்தபிட்சுகள் ! மேலும் மேலும் சலுகை வருமானம் மிக்க காவல்துறைக்கு ! காரணம் புரியவில்லை கவர்ச்சி ...

face book இல் பிரபலமான சில போஸ்ட்கள்

Posted: 05 May 2012 10:51 AM PDT

முற்றிலும் நகைச்சுவைக்காக மட்டுமே face book இல் பிரபலமான சில போஸ்ட்கள் இந்த FACE BOOK விசித்திரம் நிறைந்த பல STATUS UPDATE-களைச் சந்தித்து இருக்கிறது. புதுமையான பல மனிதர்களின் தத்து பித்துவங்களை கண்டிருக்கிறது. புரியாத சில கவிதைகளை படிக்காமலே லைக் போட்டுக்கொண்டிருக்கிறது.. ஆகவே இங்கே இந்த STATUS UPDATE-ம் விசித்திரமல்ல, போட்டோ டேக்-கும் புதுமையானது அல்ல… என் பெயரோ கவிதைக்காரன்.. மங்களகரமான பெயர். நானொன்றூம் புதுமையான மனிதனுமல்ல.FACE BOOK பாதையிலே சர்வ சாதாரணமாகக் காணக்கூடிய ...

காஃபி வித் பாலா கார்த்திக் !!!!

Posted: 05 May 2012 10:36 AM PDT

முன்குறிப்பு :- சூடாக, நுரையோடு ஒரு காஃபி அடித்துவிட்டு வந்து இதைப் படிக்கத் தொடங்குங்கள். "இந்தா காஃபி" என்ற குரல் கேட்டால்தான் காலையில் போர்வையையே பலர் விலக்குகிறார்கள் . இதிலும் பலர் பல் தேய்ப்பதற்கு முன்னாலேயே வெறுமனே வாய் கொப்பளித்துவிட்டு காஃபி குடிக்கிற ஜாதி. பல் தேய்த்தபிறகு இன்னொருதரம் குடிப்பவர்கள் அந்த ஜாதியில் ஒரு சப்செட் (நானும் இதே இனம்தான் ). குடிக்கிற பழக்கத்தைக் கூட சரி பண்ணிவிடலாம் . காஃபி பழக்கம் விடுவதற்கு ரொம்பக் கஷ்டமான பழக்கம் . மஸ்கட்டில் இருந்து சென்னை ...

முள்ளிவாய்க்கால்முடிவல்ல மீண்டும் உயிர்த்தெழும் – CPI – மகேந்திரன் (காணொளி)

Posted: 05 May 2012 10:23 AM PDT

முள்ளிவாய்க்கால் முடிவல்ல மீண்டும் உயிர்த்தெழும் - தமிழகத்தில் உள்ள தமிழீழ ஆதரவு தலைவர்கள் 19 பேர் தொடர்ச்சியாக 19 நாள் முள்ளிவாய்க்கால் முடிவல்ல -இனி என்ன செய்யலாம் என்று ஒரு உயிர்பூட்டும் செவ்வியினை குமுதம் இணைய தொலைகாட்சிக்கு வழங்கி இருந்தார்கள் அதனை காலத்தின் தேவை கருதி நாம் இந்த ஆண்டு அவர்கள் வழங்கிய செவியினை மறு பிரசுரம் செய்கின்றோம். முள்ளிவாய்க்கால் முடிவல்ல மீண்டும் உயிர்த்தெழும் – CPI – மகேந்திரன் அவர்கள் வழங்கிய செவ்வி. http://thaaitamil.com/?p=18115 http://youtu.be/mHsZDRqmAm0 ...

தமிழீழ விடுதலைப் புலிகள் 36-வது அகவையில் கால் பதிக்கிறது – தமிழினம் தலை நிமிர்ந்த தினம்

Posted: 05 May 2012 10:21 AM PDT

தமிழீழ விடுதலைப் புலிகள் 36-வது அகவையில் கால் பதிக்கிறது – தமிழினம் தலை நிமிர்ந்த தினம் தமிழீழ மக்களின் அடையாளமாகவும், தமிழர்களைத் தனிப் பெரும் சக்தியாக உலகிற்கு அடையாளப்படுத்திய அமைப்பாகவும் விளங்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு இன்று மே 5-ம் தேதியன்று 36-வது அகவையில் கால் பதிக்கிறது. 1972-ம் ஆண்டின் மத்தியில் தனது 17-வது வயதில், "புதிய தமிழ்ப்புலிகள்" என்ற இயக்கத்தைத் தமிழ்த் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் தொடங்கினார். அதன்பின்னர் தமிழ்த் தேசியத் தலைவர் அவர்கள் "புதிய தமிழ்ப் புலிகள்" ...

நம் உடலைப் பற்றிய உண்மைகள்

Posted: 05 May 2012 09:46 AM PDT

குழந்தை பிறக்கும்பொழுது அதன் உடலில் 300 எலும்புகள் இருக்கும். ஆனால் வளர்ந்து பெரியவனானதும் மொத்தம் 206 எலும்புகளே இருக்கும். நமது உடல் எடையில் 14% எலும்புகளால் ஆனது. நமது உடலில் உறுதியான எலும்பு தொடை எலும்பு, அது கான்கீரிட்டை விட வலிமையானது. நமது உடல் எடையில் 7% இரத்தம் ஆகும். தினத்தோறும் 450 கேலன் இரத்தம் சிறுநீரகத்தால் சுத்தப்படுத்தப்படுகிறது. பெண்களுக்கு சராசரியாக 4.5 லிட்டர் இரத்தம், ஆண்களுக்கு சராசரியாக 5.6 லிட்டர் இரத்தம் இருக்கும். நமது உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் ...

பிள்ளைகளுக்கு நேர்மை - பொறுப்புணர்வைக் கற்றுக்கொடுங்கள்..

Posted: 05 May 2012 09:40 AM PDT

பிள்ளைகளுக்கு நேர்மை - பொறுப்புணர்வைக் கற்றுக்கொடுங்கள்.. நேர்மறையான எண்ணங்களையும், நல்ல ஒழுக்கமான பழக்க வழக்கங்களையும் கற்றுக்கொடுத்து வளர்க்கப்படும் குழந்தைகள் எதிர்காலத்தில் தலை சிறந்தவர்களாக உயர்வார்கள் என்கின்றனர் குழந்தை நல மருத்துவர்கள். பிஞ்சு பருவத்திலேயே அவர்களுக்கு நேர்மை பொறுப்புணர்வை கற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் அவர்கள் அறிவுறுத்துகின்றனர். அவர்களின் ஆலோசனைகளை படியுங்களேன். பொய் சொல்லக்கூடாது பிள்ளைகளுக்கு பெற்றோர்கள்தான் சிறந்த முன் உதாரணம். எந்த சந்தர்ப்பத்தில் எப்படி ...

பின்லேடன் உடல் இந்தியாவில் அடக்கம் செய்யப்பட்டது: அமெரிக்கர் பரபரப்பு தகவல்

Posted: 05 May 2012 09:21 AM PDT

பின்லேடன் உடல் இந்தியாவில் அடக்கம் செய்யப்பட்டது: அமெரிக்கர் பரபரப்பு தகவல் அல்கொய்தா தீவிரவாதிகளின் தலைவர் ஒசாமா பின்லேடன் கடந்த ஆண்டு மே 2-ந் தேதி பாகிஸ்தான் அபோதாபாத்தில் சுட்டு கொல்லப்பட்டார். அமெரிக்காவின் நேவிசீல் ராணுவ பிரிவினர் இந்த ஆபரேசனை வெற்றிகரமாக முடித்தனர். பின்லேடன் உடலை புதைத்தால் அந்த இடத்தில் அவரது ஆதரவாளர்கள் நினைவு சின்னம் அமைக்க கூடும் என கருதி அவரது உடலை உறவினர்களிடம் அமெரிக்கா வழங்கவில்லை. மாறாக போர்க்கப்பலில் உடலை எடுத்து சென்று ஆழ் கடலில் புதைத்து விட்டனர். ஆனால் ...

சாதனை! : தமிழகத்தில் இருந்து 104 பேர் தேர்வு : ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வு முடிவு

Posted: 05 May 2012 08:56 AM PDT

சாதனை! : தமிழகத்தில் இருந்து 104 பேர் தேர்வு : ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வு முடிவு புதுடில்லி:மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., பணிகளுக்கான தேர்வு முடிவுகள், நேற்று வெளியிடப்பட்டன. இதில், மொத்தம் 910 பேர் நாடு முழுவதும் தேர்வாகியுள்ளனர். தமிழகத்தில் இருந்து தேர்வு எழுதியவர்களில், 104 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.கடந்தாண்டை போலவே, இந்தாண்டும், முதல் இரண்டு இடங்களை பெண்கள் பிடித்துள்ளனர். மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஆண்டுதோறும் ஐ.ஏ.எஸ்.,ஐ.பி.எஸ்., மற்றும் ...

தனித்தே இருக்கிறோம் நாம்

Posted: 05 May 2012 08:27 AM PDT

ஒரு யாத்திரை என நீண்டு விடுகிறது....
நானும், நீயும்
ஒருவரை ஒருவர் கடப்பதற்கான
இந்த வாழ்க்கையின் சிறு தொலைவு.
நாம்-
கனவுகளால் கடக்கத் துவங்குகிறோம்..
நமக்கான தூரங்களை.
ஒரு நான்காம் பரிமாணத்தில்
நம் விரல் சேர்க்க நாம் செய்யும் முயற்சிகள்...
கேலியாகிவிடுகிறது....
ஆரத் தழுவியிருக்கும் நமது நிழல்களுக்கு.

எப்போதும்-
தவிர்க்க இயலாத ஒரு சுவர்க்கத்தில்
தனித்தே இருக்கிறோம் நாம்.

நட்பை முறிப்பது எது என்று பார்ப்போம்:

Posted: 05 May 2012 08:21 AM PDT

நட்பை முறிப்பது எது என்று பார்ப்போம்: 1 அகந்தை / ஒரே நிலையில் விடாப்பிடியாக நிற்பது. 2 பேராசை / ஆசை 3 நெருங்கிய உறவாக இருப்பதாக பிறர் முன் காட்டிக் கொள்வது. ( பகல் வேஷம்) 4 எதிர் பார்ப்புகள் 5 உணர்ச்சியற்று இருப்பது / அளவுக்கு மீறிய உணர்ச்சி வயப்படுவது 6 விவேகம் / வைராக்கியம் இல்லாமல் இருப்பது 7 ஒரு தீர்மானம் கொண்டு மனிதர்களிடம் பழகுவது. ( நல்லவன் தீயவன் முடிவெடுத்து விட்டு பழகுவது அல்லது ஒதுங்கி விடுவது ) 8 நன்றி மறந்தவர்கள் என்றோ நன்றி கெட்டவர்கள் என்றோ பேசுவது இப்படி ...

மறைந்த நம் நண்பர் ரபீக்கிற்காக ஒரு உதவி.

Posted: 05 May 2012 07:58 AM PDT

அன்பு ஈகரை நண்பர்களுக்கு மறைந்த நம் நண்பர் ரபீக்கிற்காக ஒரு உதவி. ரபீக் உயிரோடுள்ளவரை பெரும்பாலும் அவர்தான் வீட்டிற்காக சம்பாதித்து கொடுத்தார். நாம் அவருக்கு கொடுக்கும் சிறு தொகை நிரந்தரமாக அவர்களின் கஷ்டத்தை போக்கி விடாது. அவருக்கு பிறகு அவருடைய தம்பியை நம்பி அவருடைய குடும்பம் உள்ளது. அவர் தம்பி diploma in engineer படித்துள்ளார். முடிந்தால் அவருக்கு உள்நாட்டிலோ வெளிநாட்டிலோ நல்ல சம்பளத்தில் வேலை பார்த்து கொடுக்கொம்படி கேட்டுக்கொள்கிறேன். நாங்களும் பார்த்து கொண்டிருக்கிறோம். ...

உங்களுக்குத் தெரியுமா?

Posted: 05 May 2012 07:31 AM PDT

உலகத்தில் அதிகம் உயரமுள்ளவர்கள் வாழும் நாடு நெதர்லாந்து ஆகும். சராசரியான உயரம் 6'0"ஆகும் 2 வது சுவிடன் Sweden சராசரியான உயரம் 5'11."'.ஆகும் 3 வது டென்மார்க் Denmark சராசரியான உயரம் 5'11.1" ஆகும் 4 வது Norway நோர்வே சராசரியான உயரம் 5'10.7"ஆகும். 5 வது Estonia எஸ்ரேனியா சராசரியான உயரம் 5'10.5"ஆகும் 6 வது Finland பின்லாந்துசராசரியான உயரம் 5'10.2"ஆகும். 7 வது Germany ஜேர்மன் சராசரியான உயரம் 5'10.1"ஆகும். 8 வது Greece கிரேக்கம் சராசரியான உயரம் 5'10.1". ஆகும். 9 வது USA அமெரிக்கா சராசரியான ...

சுப்பையா பிள்ளையின் காதல்கள் – புதுமைப்பித்தன்

Posted: 05 May 2012 07:05 AM PDT

வீரபாண்டியன்பட்டணத்து ஸ்ரீ சுப்பையா பிள்ளை ஜீவனோபயத்திற்காகச் சென்னையை முற்றுகை-யிட்டபொழுது, சென்னைக்கு மின்சார ரெயிலோ அல்லது மீனம்பாக்கம் விமான நிலயமோ ஏற்படவில்லை. மாம்பலம் என்ற `செமன்ட்' கட்டிட நாகரிகம் அந்தக் காலத்திலெல்லாம் சதுப்பு நிலமான ஏரியாக இருந்தது. தாம்பரம் ஒரு தூரப் பிரதேசம். திருநெல்வேலியிலே, ரெயில்வே ஸ்டேஷன் சோலைக்குள் தோன்றும் ஒற்றைச் சிகப்புக் கட்டிடமாக, `ஜங்க்ஷன்' என்ற கௌரவம் இல்லாமல், வெறும் இடைகழி ஸ்டேஷனாக இருந்தபோது திருவனந்தபுரம் `எக்ஸ்பிரஸ்' மாலை நாலு அல்லது ...

மனநோய்க்கு மருந்தாகும் சீரக கசாயம்

Posted: 05 May 2012 07:00 AM PDT

மனநோய்க்கு மருந்தாகும் சீரக கசாயம் சீரகத்தைப் பிரித்தாலே சீர் + அகம் என்ற வார்த்தைகள் கிடைக்கும். நம் உடலின் அனைத்து பாகங்களையும் சீராக்கி நோயின்றி வாழ வகுக்கிறது சீரகம். இதன் மருத்துவ குணத்திற்காகவே இந்திய சமையலில் அன்றாடம் பயன்படுத்தப்படுத்தப்படுகிறது. சமையலுக்கு சுவையும், மணமும் தருவதில் சீரகம் பல வழிகளில் உதவுகிறது. பலவித மசாலாப் பொடி தயாரிப்பில் இது ஓர் முக்கிய பங்கு பங்கு வகிக்கிறது. செரிக்காமை, வாயுத் தொல்லை இவைகளுக்கு மாமருந்து. சீரகத்தில் உயர்தர இரும்புச் சத்து உள்ளது. இது ரத்த ...

புடலங்காய் சிப்ஸ்

Posted: 05 May 2012 06:59 AM PDT

தேவையானவை: விதை, பஞ்சு நீக்கிய புடலங்காய் துண்டுகள் - ஒரு கப், கடலை மாவு - 4 டீஸ்பூன், சோள மாவு - ஒரு டீஸ்பூன், அரிசி மாவு - 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, மிளகாய்த்தூள், எண்ணெய், உப்பு - தேவையானஅளவு. செய்முறை: புடலங்காய் துண்டுகளை வேக வைத்து தண்ணீரை வடிகட்டவும். கடலை மாவு, அரிசி மாவு, சோள மாவு, உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் சேர்த்துக் கலந்து, அதில் புடலங்காய் துண்டுகளைப் போட்டு கலந்து கொள்ளவும். எண்ணெயை சூடாக்கி புடலங்காய் கலவையை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு பொன்னிறமாக ...

சத்தான காய்கறி இட்லி!

Posted: 05 May 2012 06:50 AM PDT

சத்தான காய்கறி இட்லி! அரிசி, உளுந்து சேர்த்து செய்யும் இட்லி பெரும்பாலான வீடுகளில் செய்வதுதான். ஆனால் பரும்பும், காய்கறிகளும் சேர்த்து ஊட்டச்சத்து மிக்க இட்லி செய்யலாம். சத்தோடு சுவையும் சூப்பராக இருக்கும். தேவையானப்பொருட்கள்: பாசிப் பருப்பு - 1/2 கப் உளுத்தம் பருப்பு - 1/2 கப் ரவை - 1 கப் இஞ்சி - ஒரு சிறிய துண்டு பச்சை மிளகாய் - 3 அல்லது 4 பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன் நெய் - 1 டீஸ்பூன் கேரட் – 1 வேகவைத்த பச்சை பட்டாணி - 2 டேபிள்ஸ்பூன் உப்பு - 2 டீஸ்பூன் ...

கிரிக்கெட் கலாட்டா... 6

Posted: 05 May 2012 05:58 AM PDT





எதிர்கால லாரிகள்

Posted: 05 May 2012 05:31 AM PDT

எதிர்கால லாரிகள் எப்படி இருக்கும் கற்பனை செய்து பார்த்து உள்ளீர்களா அப்படியானால் இந்த படங்கள் மற்றும் தகவல்கள் பொருந்துகின்றனவா பாருங்கள். COLANI TRUCK இந்த லாரி ஆனது MERCEDES-BENZ நிறுவனத்தால் வடிவமைக்கப்பட உள்ளது. இந்த லாரிக்கு மற்றும் ஒரு பெயர் வைத்து உள்ளனர்.அது உங்களை மயக்கும் லாரி (SEXIEST TRUCK). COLANI FRONT COLANI TRUCK COLANI இதனை வடிவமைத்தவர் SWISS INDUSTRIAL DESIGNER LUIGI COLANI ஆகும்.

தேவகோட்டை அருகே போலி தங்க கட்டிகளை கொடுத்து ரூ.27 1/2 லட்சம் மோசடி: அண்ணன்-தங்கை கைது

Posted: 05 May 2012 04:30 AM PDT

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள விளாங்காட்டூரை சேர்ந்த தங்கையா மகன் மணவாளன் (40), மகள் கண்ணகி (29) இவர்களிடம் தங்க கட்டிகள் குறைந்த விலைக்கு கிடைப்பதாக கூறி மதுரையை சேர்ந்த ஒரு புரோக்கர் தூத்துக்குடி பாண்டியன் தெருவைச் சேர்ந்த மாரியப்பன் மகன் ராம்தாஸ் என்பவரிடம் கூறினார். இதையடுத்து ராம்தாஸ் ரூ.27 1/2 லட்சம் பணத்தை எடுத்து கொண்டு மதுரை மாவட்டம் அலங்காநல்லூரை சேர்ந்த தனது நண்பர் சக்திவேல் என்பவரை தன்னுடன் அழைத்து கொண்டு காரில் தங்க கட்டிகள் வாங்குவதற்காக நேற்று மாலை விளாங்காட்டூர் ...

வண்ணபதிவுகள் - பாலா கார்த்திக்

Posted: 05 May 2012 04:23 AM PDT

நிறம் என்றதுமே நம் நினைவுக்கு வருவது சிவப்பு. ஆனால் சிவப்பு என்றதும் நினைவுக்கு வருகிற அளவுக்கு சிவப்பு விளக்குப் பகுதி ஆகிற மாதிரி சிவப்பை 'மேட்டருக்கு' அடையாளமாகி விட்டோம். இதே போலவே, ப்ளூ என்றது ப்ளூ பிலிம் ஞாபகம் வருகிறது. மஞ்சள் என்றது மஞ்சப்பத்திரிக்கை, பச்சை என்றதும் பச்சை பச்சையான பேச்சு என்று VIBGYOR இல பாதிக்கு மேற்பட்ட நிறங்களை மேற்படி விஷயத்துக்கே அடையாளங்களாக்கி விட்டோம். பின்குறிப்பு:-ஆராஞ்சு" பாத்தா நான் "இண்டி(கோ)கேட்" பண்ணினது எல்லாம் "வயலேட்"டட் ...

மதுரை ஆதீனத்தில் வருமானவரித்துறை திடீர் ரெய்டு!!

Posted: 05 May 2012 04:18 AM PDT

மதுரை ஆதீனத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் திடீர் ரெய்டு நடத்தி வருவதாக கூறப்படுகின்றது. தமிழகத்தில் மொத்தம் 18 ஆதீன மடங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் மதுரை ஆதீனமும் ஒன்று. இந்த மதுரை ஆதீனம் 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. மதுரை ஆதீனத்திற்கு தமிழகம் முழுக்க பல கோடி ரூபாய் சொத்துக்கள் உள்ளது. இந்த ஆதீனத்தின் 293-வது மடாதிபதியாக நித்யானந்தா-வை 292 வது மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் நியமித்துள்ளார். அதே போல சுவாமி நித்தாயனந்தாவுக்கும் உலகம் முழுக்க பல ஆதிரமங்கள் உள்ளது. அதன் மூலம் பல கோடி ரூபாய் ...

தமிழில் எழுத மைக்ரோசாப்ட் வழங்கும் எளிமையான மென்பொருள்

Posted: 05 May 2012 04:04 AM PDT

http://specials.msn.co.in/ilit/Tamil.aspx இந்த தளத்தில் கிடைக்கும் tamil.exe என்ற மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவி , பின்பு கீழே கொடுத்துள்ள காணொளியின் படி , கணினியை சரி செய்து கொள்ளவும். நன்றி ராஜா

சமுகத்திற்காய் விழித்தெழு.......!!!

Posted: 05 May 2012 03:57 AM PDT

விழித்தெழு என் வாலிபனே உன் தூக்கம் கலைத்து விழித்தெழு உன் தலைவனின் பாதையில் படுகுழி காத்திருக்கிறது விழித்தெழு உன்னை மயங்கச்செய்த கட்சிவாதமும் உனக்கு ஆசையூட்டிய பசப்பு வார்த்தைகளும் கானல் நீராயானது இன்னுமா தூக்கம் விழித்தெழு உன்னை நீயறிவாய் சமுகத்தின் ஒற்றுமைக்காய் வாக்கிட்டு உன் சந்தோசத்திற்காய் காத்திருந்து தசாப்தங்கள் கடந்தும் பரிதாப வாழ்வுடய உன் தவிப்பிலிருந்து விழித்தெழு சமுக ஒற்றுமை நோக்காகக் கொண்டு அடக்கு முறைக்கு சாவுமணியடித்த தங்கத்தலைவனின் உரைகள் ...

அதிநவீன வசதிகளுடன் அறிமுகமாகியது செம்சுங் கெலக்ஸி SIII

Posted: 05 May 2012 03:43 AM PDT

செம்சுங் கெலக்ஸி SIII நேற்று முன்தினம் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டது. பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகிய கெலக்ஸி SIII யானது பல புதிய தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டுள்ளது. இதன் முன்னைய வெளியீடான கெலக்ஸி SII மற்றும் செம்சுங் கெலக்ஸி நோட் ஆகியனவும் சந்தையில் மிகப்பெரும் வரவேற்பினைப் பெற்றதுடன் விற்பனையிலும் சாதனை படைத்தது. ' ஸ்மார்ட் போன்' என்றாலே செம்சுங் என்ற அளவிற்கு இது பிரபலம் பெற்றது. மேலும் இதுவே செம்சுங்கினை கையடக்கத்தொலைபேசிச் சந்தையில் மிகப்பெரும் ஜாம்பவானாக ...

பேரவைக் கூட்டத்தொடர் முடிந்த பின்னர் அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?

Posted: 05 May 2012 03:38 AM PDT

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் முடிந்ததும் அமைச்சரவையில் மாற்றம் செய்ய முதலமைச்சர் ஜெயலலிதா முடிவு செய்துள்ளதாக வெளியாகும் செய்திகளால் பல அமைச்சர்கள் கலக்கமடைந்து போயுள்ளனர். அதிமுகவில் சசிகலா, ராவணன் உள்ளிட்டோர் அதிரடியாக நீக்கப்பட்டனர். பின்னர் சசிகலா மட்டும் போயஸ் கார்டன் திரும்பியுள்ளார். அப்போதே அமைச்சரவை மாற்றம் என்று பேச்சு அடிபட்டது. ஆனால் சங்கரன்கோவில் இடைத்தேர்தலுக்காக அமைச்சரவையை மாற்றியமைக்கும் முடிவு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது சட்டப்பேரவையின் நிதிநிலை அறிக்கைக் கூட்டத்தொடர் ...

இருமியபோது வெளியே வந்த கேன்சர் கட்டி: 6 குழந்தைகளின் தாய் உயிர் தப்பினார்

Posted: 05 May 2012 03:35 AM PDT

லண்டன்: இங்கிலாந்தைச் சேர்ந்த பெண் ஒருவர் இருமியபோது அவரது தொண்டையில் இருந்த புற்றுநோய் கட்டி தானாக வெளியே வந்து விழுந்தது. இதனால் அந்தப் பெண் புற்றுநோயிலிருந்து அதிர்ஷ்டவசமாக தப்பியுள்ளார். லண்டனைச் சேர்ந்தவர் கிளெய்ர் ஆஸ்பர்ன் (37). அவரது கணவர் கெவின்(53). லாரி டிரைவர். அவர்களுக்கு 6 குழந்தைகள் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிளெய்ர் தனது தொண்டையில் ஏதோ சிக்கியிருப்பது போன்று உணர்ந்தார். இதையடுத்து அவர் மருத்துவரிடம் சென்றார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவரது தொண்டையில் புற்றுநோய் ...

அவன், இவன், உவன்

Posted: 05 May 2012 03:28 AM PDT

அவன், இவன் நமக்குத் தெரியும். உவன் தெரியுமா? தமிழ் இலக்கணத்தில் சுட்டெழுத்து என்று ஒன்று உண்டு. அவை அ, இ, உ என்பனவாகும். இவை தனியாக வந்தால் சுட்டெழுத்து என்றும் இணைந்து வந்தால் அவற்றைச் சுட்டுப் பெயர் என்றும் கூறுவர். சான்று:- அ,இ,உ = சுட்டெழுத்துகள் அவன், இவன், உவன், அவள், இவள், உவள் = சுட்டுப்பெயர்கள் சொற்களின் உள்ளேயே சுட்டெழுத்து அடங்கி வருமெனின் அவற்றிற்கு அகச்சுட்டு என்று பெயர். சான்று:- அவன், இவன், உவன். சொற்களுக்குப் புறத்தே இச்சுட்டு நிற்குமெனின் அவற்றிற்கு புறச்சுட்டு ...

வண்டி... வண்டி... ரயில் வண்டி

Posted: 05 May 2012 03:28 AM PDT

என்ன தான் சொந்தமாக கார், பைக் என்று வைத்திருந்தாலும், ரயிலில் செல்லும் பயணமே அலாதியானது. ரயிலில் பயணம் செய்தால், அதிக கட்டணம் இன்றி பயணம் செய்யலாம். மேலும், உடலுக்கு அதிக சோர்வு இல்லாது பயணம் செய்யலாம். எனவே தான், தொலைதூரப் பயணங்களுக்கு மக்கள் ரயில் பயணத்தையே அதிகம் விரும்புகிறனர். சென்னை போன்ற மாநகரங்களைப் பொறுத்தவரை, புறநகர் ரயிலில் சென்றால், வாகன நெரிசலில் மாட்டாமல் தப்பிச் செல்லலாம். விரைவாக செல்ல வேண்டிய இடத்திற்குச் செல்லலாம். எனவே, புறநகர் பயணங்களுக்கும் மக்கள் இயன்ற அளவு ரயிலைப் ...

ஆரிய கௌடா சாலை, மேற்கு மாம்பலம்.

Posted: 05 May 2012 02:38 AM PDT

நம்மில் அனேகம் பேர் சென்னை மேற்கு மாம்பலத்திலுள்ள ஆரிய கௌடா சாலைக்கு சென்றிருப்போம். ஆரிய கௌடா என்ற பேருக்கு காரணம் தெரியுமா? ஆரியர் வாசனை அடிக்கிறதே? என்று மயங்க வேண்டாம். வழக்கம் போலத்தான் பெயர் மாற்றம். அந்தப் பேருக்கு உரியவர் HB ஆரி கௌடர். நீலகிரியைச் சேர்ந்த படுக இனத்தவர்களின் வழிகாட்டி மற்றும் தலைவர். அவரின் தந்தை ராவ் பகதூர் J.பெல்லி கௌடர் நீலகிரி ரயில் பாதையை ஒப்பந்தப் பணிகளின் மூலம் எடுத்து அமைத்தவர். அந்தப் பணி 1908 ல் நிறைவேறியது. அதன்மூலம் பெரும் செல்வந்தராக ஆனவர். ...

தேனி மாவட்டம்

Posted: 05 May 2012 02:32 AM PDT

மாவட்டங்களின் கதைகள் - தேனி மாவட்டம் (Theni) தேனி மாவட்டம் அடிப்படைத் தகவல்கள் தலைநகர் தேனி பரப்பு 3,243 ச.கி.மீ. மக்கள்தொகை 10,93,950 ஆண்கள் 2,52,986 பெண்கள் 5,40,964 மக்கள் நெருக்கம் 337 ஆண்-பெண் 978 எழுத்தறிவு விகிதம் 71.58% இந்துக்கள் 0,11,456 கிருத்தவர்கள் 33,830 இஸ்லாமியர் 48,077 புவியியல் அமைவு அட்சரேகை 90.33-100.33N தீர்க்க ரேகை 770-780.30E புவியியல் அமைவு அட்சரேகை: 90.33-100.33N தீர்க்க ரேகை: 770-780.30E இணையதளம்: www.theni.tn.nic.in ஆட்சியர் ...

சிலேடை சிரிப்புகள்

Posted: 05 May 2012 01:58 AM PDT

எங்கே விழுது? கி.வா.ஜகன்நாதன் அவர்கள் திருப்பனந்தாள் கோயிலுக்குப் பிரசங்கம் செய்யப் போயிருந்தார். பிரசங்கம் முடிந்ததும் ஊருக்குப் புறப்படும் முன் அவருக்குச் சிற்றுண்டி வழங்கப்பட்டது. பொங்கல், இட்லி, சட்னி, சாம்பார் ஆகியவை இடம் பெற்றன. இலை போட்டபின்பு கி.வா.ஜ.வும் அவருடன் வந்தவர்களும் இலையில் அமர்ந்தனர். பரிமாறுபவன் முதலில் கி.வா.ஜ. வின் இலையில் பொங்கலை வைத்தான். பின்னர் ஒரு சிப்பந்தி ஒரு பாத்திரத்தை எடுத்து வந்து, கி.வா.ஜ.வின் இலையில் வைத்துள்ள பொங்கல் மேல் கவிழ்த்தான். ஆனால் ஒன்றும் ...

பி.எட் முந்தைய வருட வினாத்தாள் வேண்டும்

Posted: 05 May 2012 01:40 AM PDT

நண்பர்களே வணக்கம். :வணக்கம்:
மே 24 பி.எட் தேர்வு ஆரம்பம்,
நான் தமிழ் மீடியம் எடுத்து படித்து கொண்டிருக்கிறேன்,
எனக்கு முந்தைய வருடங்களின் வினா தாள்கள் வேண்டும்,
கிடைக்க உதவி செய்ய முடியுமா நண்பர்களே.
நன்றி