தமிழ் ஜோதிடம் களஞ்சியம் |
- இதையெல்லாம் போய் ஜோக்குன்னு சொல்லிகிட்டு இருக்கியே, கேக்கறவங்க சிரிக்கப் போறாங்க
- உதவுங்கள் நண்பர்களே - அருண்.!
- விண்டோஸ் 7 குறுக்கு விசைகள்(SHORT CUTS)
- உன்னால் யுத்தம் .....
- வீட்டுப்பாடம் எழுதாத மகனை உயிருடன் புதைத்து கொலை செய்த தந்தை
- ஆட்சியையா... பூச்சியைக்கூடப் பிடிக்க முடியாது!, விஜயகாந்தை வெளுக்கும் வடிவேலு
- solomon raj - ஈகரையில் புதியவன்
- இன்றைய நிலநடுக்க அறிக்கை!
- புதியவர்
- "அன்பின் கடைசிச் சொல்".
- இவர்கள் யாரென்று சொல்லுங்கள் பார்க்கலாம்!
- முகநூலில் ரசித்தவை!
- காங்கயம் டு பிரேசில் - காளைகளின் ராஜா!
- இவர்களைத் தெரிகிறதா?
- புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு
- 2012 உலகம் அழியுமா? நம்பாதீர் ! பகுதி-6
- ஆயுதம் அறிவோம் (தொடர் பதிவு )
- நகரத்தில் நடந்தவை : சென்னை
- திருமா வரவில்லையா?: இலங்கை சென்ற எம்.பிக்களிடம் நலம் விசாரித்து உருகிய மகிந்தா.
- தம்புள்ளை ஜும்ஆப்பள்ளிவாசல் சிங்கள பேரினவாதிகளால் உடைத்தழிப்பு
- நாவலன் தீவு
- மகாத்மா காந்தியின் ரத்தம் படிந்த மண், புற்களை ஆற்றில் கரைத்து விட காந்தியின் பேத்தி கோரிக்கை
- MCL Ilavai தமிழ் பான்ட் கிடைக்குமா ?
- மாயன்கள் வரலாறு
- பணத்திற்காக எந்த கொடுமைக்கும் தயாராகும் சிலர்
- காலிஃப்ளவர் சூப்
- நூடுல்ஸ் மஷ்ரூம்
- காஷ்மீரி ஆப்பிள் சட்னி
- கே.பி.எல். ஆடுகளம் - சேவாக்கு, டெண்டுல்கரு, மகேந்திர டோனி... - கபாடி ஆடுதப்பா மல்லிகைப்பூ மேனி!
- சோகத்தில் முடிந்த Magic Show...!
- கவர்ச்சியில் கான்ஃபிடண்ட் வளர்க்கும் கன்னிகள்!!!
- நான் டிரைவர் இல்லீங்கோ !!!!!
- 14 உலகங்களில் வசிப்பவர்கள்
- தேனீக்களிடம் நடத்திய ஞாபகசக்தி ஆய்வு. -life of bees
- கைகளை இழந்தும் புகைப்படத் துறையில் சாதித்த அதிசய பெண்
- நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு
- எப்படி இருக்கீங்க? அன்புடன் தோனி
- அது ஒரு காகம்!
- ஹீமோகுளோபின் உடலில் அதிகரிக்க எளிய வழி
- கொலவெறி மனைவியும் பானு பாட்டியும் பின்னே எந்திரனும் !!!!
- தினம் ஒரு தினம்
- ராசிபலன்! - 'ஜோதிடரத்னா' கே.பி.வித்யாதரன் - ஏப்ரல் 17 ~ 30
- காதல் தோழி..!
- ஒதுக்கி தள்ளுங்கள்
- நுங்கோடு விளையாடி...
- காட்சியால் வெற்றி கொள்!
- கவிதை கஃபே: மாரிமுத்துவின் மணல் வீடு
| இதையெல்லாம் போய் ஜோக்குன்னு சொல்லிகிட்டு இருக்கியே, கேக்கறவங்க சிரிக்கப் போறாங்க Posted: 21 Apr 2012 07:15 PM PDT "என்னது, மாமா வேலை பார்க்கிறதிலதான் உங்க குடும்பமே பிழைக்குதா?" "ஆமாம்டா, எங்க மாமா மட்டும்தான் வேலை பார்க்கறார்" ************************************************************************ "வயலின் வித்வான் அப்பப்ப எங்கப்பாதான் இன்ஸ்பிரேஷன்னு சொல்றாரே, அவரும் பெரிய வித்வானோ?" "இல்லைங்க அவரு மரம் அறுத்துகிட்டு இருந்தாரு" ************************************************************************ "கையிலே சிரங்குன்னு சொல்றியே, டாக்டர் கிட்ட காமிச்சியா?" "காமிச்சேன். அவர் ஏற்கனவே ... |
| Posted: 21 Apr 2012 01:08 PM PDT கணினியில் டெஸ்க்கீடோப் ஓபன் பண்ணிய வுடன் அப்படியே ஹாங்க் விடுகிறது ரெஃப்ரெஷ் பண்ணினால் ஐகான் எல்லாம் மறைந்து விடுகிறது. ஸ்டார்ட் பட்டன் ஸ்டார்ட் என்ற எழுத்து மறைந்து விடுகிறது. ஆண்ட்டிவைரஸ் முதல் வொர்க் ஆகவில்லை. அலுவலகத்தில் என் கணினி தவிர மற்ற இரு கணினி நிலைமை இதே நிலைமை தான் என்னிடம் உதவி நாடினார்கள் நானும் சேஃப் மோடில் சென்று ஸ்கேன் செய்து மறுபடியும் ஓபன் பண்னினேன் மீண்டும் அப்படி தான் வருகிறது..! உதவுங்கள் நண்பர்களே..! |
| விண்டோஸ் 7 குறுக்கு விசைகள்(SHORT CUTS) Posted: 21 Apr 2012 12:47 PM PDT மைக்ரோசாப்ட் இயங்குதளமான XP-இன் Support-ஐ 2014 ஆண்டுவாக்கில் முற்றிலுமாக நிறுத்த திட்டமிட்டுள்ளது.அது 2007 ஆம் ஆண்டு வெளியிட்ட விஸ்டா , மிக பெரிய பின்னடைவை சந்தித்தது.அதனால் அதற்கு மாற்றாக Windows 7 எனும் புதிய இயங்கு தளத்தை 2010 ஆண்டு October மாதம் வெளியிட்டது.அந்த windows 7இல் நீங்கள் விரைவாக செயலாற்ற சில குறுக்கு விசைகள். சில விண்டோஸ் 7 Shortcut keys: Win + UP Arrow --> Maximize the current window Win + Down Arrow--> Restore down or minimize current windows Win + Left ... |
| Posted: 21 Apr 2012 12:44 PM PDT விழி முத்தங்களை தந்தவள் நீ ... நித்தம் நினைவிலே நான் .... விரல் கோர்க்காமலே .... மனம் சேர்ந்தவள் நீ .... மனம் சேருந்தும் ... விரல் பிடிக்கமுடியாமல் நான் .... தினம் புது புது கனவுகள் ... காண்பவள் நீ ... கனவே தினம் புதிது புதிதாய் ... காண்பவன் நான் ,..... இவை எல்லாம் சத்தம் இல்லாமல் ... யுத்தம் செய்தவள் நீ ..... நித்தம் நினைந்தே நான் .................. |
| வீட்டுப்பாடம் எழுதாத மகனை உயிருடன் புதைத்து கொலை செய்த தந்தை Posted: 21 Apr 2012 11:48 AM PDT சீனா: வீட்டுப்பாடம் எழுதாத மகனை உயிருடன் புதைத்து கொலை செய்த தந்தை கைது. சீனாவில் வீட்டுப் பாடம் எழுதாத பெற்ற மகனை தாக்கி உயிருடன் புதைத்த கொலைகார தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.. சீனாவின் யுன்னான் மாகாணத்தைச் சேர்ந்தவர் லீ. கூலித் தொழிலாளியான இவரது 6 வயது மகன் வீட்டுப் பாடம் சரியாக எழுதவில்லை என்று பள்ளிக்கூடத்தில் இருந்து புகார் வந்துள்ளது. இதனால் சம்பவ நாளன்று மகனைக் கூப்பிட்டு வீட்டுப் பாடம் எழுதவில்லையா என்று கேட்டியிருக்கிறார். ஆனால் லீயின் மகன் தந்தையின் கேள்விக்கு சரியாகப் ... |
| ஆட்சியையா... பூச்சியைக்கூடப் பிடிக்க முடியாது!, விஜயகாந்தை வெளுக்கும் வடிவேலு Posted: 21 Apr 2012 11:43 AM PDT ஆட்சியையா... பூச்சியைக்கூடப் பிடிக்க முடியாது! விஜயகாந்தை வெளுக்கும் வடிவேலு சஞ்சய் படங்கள் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி 'ரெடி... டேக்... ஆக்ஷன்!' சொல்கிறார் அந்த 75 வயது லேடி டைரக்டர். ''எட்டு மாதம் சுமந்து என்னை ஈன்றெடுத்த தாயே'' - புலிகேசி வசனத்தைப் பேசிப் புல்லரிக்கவைக்கிறார் வடிவேலு. சுற்றி வேடிக்கை பார்க்கும் உறவுகள் கைதட்டி ஆரவாரிக்கிறார்கள். ''ஏய் வடிவேலு... சொன்னாலும் சொல்லாட்டியும் நீ எட்டு மாசத்துலயே பொறந்த புள்ளதான். புலிகேசி டைரக்டரு அவரா இந்த வசனத்த எழுதினாரா... இல்ல நீயா ... |
| solomon raj - ஈகரையில் புதியவன் Posted: 21 Apr 2012 11:33 AM PDT என் பெயர் சாலமன் ராஜ். நான் கோவையைச் சேர்ந்தவன். Silver Sea Cruise ல் வேலை செய்கிறேன். தர்ச்சமயம் Monocco \வில் இருக்கிறேன். Dr. சுந்தரராஜ் தயாளன் அவர்கள் என் சித்தப்பா ஆவார். அவர் கேட்டுக்கொண்டபடி நான் இங்கு வந்துள்ளேன். என்னையும் ஒரு உறுப்பினராக ஏற்றுக்கொள்ளவும். அனைவருக்கும் நன்றி. |
| Posted: 21 Apr 2012 10:39 AM PDT ஆஸ்திரேலியாவில் பயங்கர நிலநடுக்கம் சிட்னி : ஆஸ்திரேலியாவின் பப்புவா நியூ குனியாவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவாகி உள்ளது. இது தொடர்பாக சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை. சமீபத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கமாக இது கருதப்படுகிறது. இதற்கு முன் கடந்த மாதம் 6.7 அளவிற்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. சிலி நாட்டில் பயங்கர நிலநடுக்கம் சான்டியாகோ : சிலி நாட்டில் இன்று காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவாகி ... |
| Posted: 21 Apr 2012 10:37 AM PDT எனக்கு ஈகரையின் சில ஆப்ஷன் தெரியவில்லை . யாரேனும் உதவுங்கள். |
| Posted: 21 Apr 2012 10:28 AM PDT மகத்தான பொறுமையோடு காத்திருக்கிறேன் நான்... புல் மூடிப் படர்ந்த இடமொன்றில். நிறைவு செய்யப்பட்ட எனது புன்னகை ஒன்றினை உன்னிடம் ஒப்படைக்க இயலாமல் நீ வழிய விட்ட சுடுசொல் ஒன்று நீந்திச் செல்கிறது எனது கன்னங்களின் வழியே. புறக்கணிப்புகள் வளர்ந்துவிட... நீ மெல்ல...மெல்ல மறைகிறாய் காற்றில் கலந்து மறையும் வாசனையைப் போல. சிறு விதையெனத் துவங்கி...ஒரு பெரும் விருக்ஷமென வளர்ந்து விட்ட என் துயரம்.... விரிந்து கிடந்த பெரும் காலத்தினின்றும் என்னை விடுவித்துவிட... எனது புல்விரிப்பில் ஒரு பூவெனத் ... |
| இவர்கள் யாரென்று சொல்லுங்கள் பார்க்கலாம்! Posted: 21 Apr 2012 10:26 AM PDT பத்து படங்களைக் கொடுத்துள்ளேன். எல்லோரும் உலகப் பிரசித்தி பெற்றவர்கள். அடையாளம் தெரிகிறதா? தெரிந்தால் சொல்லுங்கள். ஒவ்வொரு சரியான விடைக்கும் பத்து மதிப்பெண்கள். 60% மதிப்பெண்கள் வாங்கினால் உங்களுக்கு பொது அறிவு நிறையவே உள்ளது. 80% மதிப்பெண்கள் வாங்கினால் உங்களுக்கு பொது அறிவுடன் நினைவாற்றலும் உள்ளது. 100% மதிப்பெண்கள் வாங்கினால் நீங்கள் அறிவு ஜீவி: அதில் சந்தேகமில்லை! http://devakottai.blogspot.in |
| Posted: 21 Apr 2012 10:24 AM PDT முட்டையை வெளியே இருந்து உடைத்தால் அது மரணம் ...!! உள்ளே இருந்து உடைக்கப்பட்டால் அது ஜனனம் ...!! |
| காங்கயம் டு பிரேசில் - காளைகளின் ராஜா! Posted: 21 Apr 2012 09:53 AM PDT வளைந்து நிமிர்ந்த கூரான கொம்புகள், முதுகுக்கு மேல் அடங்காமல் ததும்பும் திமில், நடையில் ராஜ தோரணை, பார்வையில் பற்றிக் கொள்ளும் நெருப்பு, நாசித் துவாரங்களில் புயலெனக் கிளம்பும் மூச்சுக் காற்று... இந்த ஆடையாளங்களோடு ஒரு காளையைப் பார்க்கிறீர்கள் என்றால்... கற்பூரம் அணைத்து சத்தியம் செய்யலாம், இது காங்கயம் காளை. "இந்தியாவில் மொத்தம் நாற்பத்து ரெண்டு வகையான மாடுகளின் இனங்கள் இருக்கின்றன' என்கிறார் சேனாபதி காங்கயம் கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தின் நிர்வாக அறங்காவலர் கார்த்திகேய சிவசேனாபதி. "தமிழகத்தின் ... |
| Posted: 21 Apr 2012 09:38 AM PDT எல்லாம் பிரபலங்கள்தான். என்ன, அவர்களுடைய சிறுவயதில் எடுத்த புகைப்படங்கள் இவை. உற்றுப் பார்க்காமலேயே அடையாளம் காண இயலும் .ஐந்தில் எத்தனை படங்களை உங்களால் அடையாளம் காண முடிகிறது பாருங்கள். சரியான விடையைப் பிறகு சொல்கிறேன் devakottai.blogspot.in |
| புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு Posted: 21 Apr 2012 09:20 AM PDT தமிழ் நூல்களில் பெரும் பிரிவு பதினெண் கீழ் கணக்கு நூல்கள், பதினெண் மேல் கணக்கு நூல்கள். கீழ் கணக்கு நூல்கள் வாழ்விற்கு தேவையான அறத்தையும் நீதி போதனையும் கூறுபவை ஆகும். மேல் கணக்கு நூல்கள் எட்டுத் தொகை, பத்து பாட்டு நூல்கள் ஆகும். எட்டுத் தொகை நூல்களுள் அறம், போர், வீரம் போன்ற புற வாழ்க்கை பற்றி கூறும் நூல் புற நானூறு. மொத்தம் நானூறு பாடல்களை கொண்டது. தற்காலத்தில் நாம் ஒருவரிடம் உதவி கேட்டு, கேட்டது கிடைத்தால் அவரை பாராட்டுகிறோம். உதவியை மறுத்தாலோ, குறைத்து கொடுத்தோலோ அவரை பற்றி குறை கூறுவோம். ... |
| 2012 உலகம் அழியுமா? நம்பாதீர் ! பகுதி-6 Posted: 21 Apr 2012 09:08 AM PDT பகுதி 1 மாயன் நாகரீகத்தை பற்றி சிறிய வயதிலிருந்தே நம்மில் பலருக்கு அறிமுகம் உண்டு, பாரசீக நாகரீகம், கிரேக்க நாகரீகம், சிந்து சமவெளி நாகரீகம் என்ற நாகரீக வரலாறு வரிசையில் மாயன் நாகரீகத்தையும் கேள்விபட்டிருக்கிறோம். மாயன் கால நாகரீக மக்கள் கணிதம், வானியல் ஆராய்ச்சி, போன்ற துறைகளில் மகா மேதாவிகளாக இருந்தார்கள் என்றும் படித்திருக்கிறோம். அது மட்டுமல்ல டேரி மில்க் சாக்லேட், பைய்ஸ்டார் சாக்லேட், போன்றவற்றிக்கெல்லாம் அடிப்படை தொழில் நூட்பம் தந்தது. அதாவது உலகின் முதல் முறையாக சாக்லேட் தயாரித்தது ... |
| Posted: 21 Apr 2012 08:31 AM PDT உறவுகளுக்கு வணக்கம் .. தினமும் ஒரு தற்காப்பு ஆயுதத்தை உங்களுக்கு அறிமுக படுத்த போகிறேன் ,... இன்று ஆரம்ப கட்ட ரிவால்வர் ![]() |
| Posted: 21 Apr 2012 08:24 AM PDT தூய காதலுக்கு... சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் நாதெல்லா ஜுவல்லரியின் 'தூய காதல்' என்ற தலைப்பிலான காமா பிளாட்டினம் வகை நகைகளை நடிகை அமலா பால் அறிமுகப்படுத்தினார். ரூ.10 ஆயிரம் விலையில் துவங்கும் இந்த நகைகளில் 320 வகைகள் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன. |
| திருமா வரவில்லையா?: இலங்கை சென்ற எம்.பிக்களிடம் நலம் விசாரித்து உருகிய மகிந்தா. Posted: 21 Apr 2012 08:17 AM PDT இலங்கையில் யுத்தம் நடந்தபோது தமிழகத்தில் திமுக ஆட்சி இருந்தது. மத்தியில் திமுக கூட்டணி வைத்த காங்கிரஸ் ஆட்சி இருந்தது. அந்த யுத்தத்தின்போது, தமிழக திமுக அரசு முடிந்த அளவுக்கு நாடகம் ஆடி ஆயிரக்கணக்கான தமிழர்களை கொறுகுவிக்க துணைபோன காங்கிரஸ் அரசின் தலையாட்டி பொம்மையாக இருந்தது. யுத்தம் முடிவடைந்த நேரத்தில் தமிழகத்தில் இருந்து திமுக தங்களுடைய அமைச்சர்கள் குழுவை இலங்கைக்கு அனுப்பி வைத்தது. இதில் கருணாநிதியின் மகள் கனிமொழி, தயாநிதிமாறன், டி.ஆர்.பாலு, திருமாவளவன், உள்ளிட்ட பல எம்பிக்கள் இலங்கை ... |
| தம்புள்ளை ஜும்ஆப்பள்ளிவாசல் சிங்கள பேரினவாதிகளால் உடைத்தழிப்பு Posted: 21 Apr 2012 08:11 AM PDT தம்புள்ளை ஜும்ஆப்பள்ளிவாசல் சிங்கள பேரினவாதிகளால் உடைத்தழிப்பு தம்புள்ளை ஒரு புனித பூமி என்பதன் காரணமாக அங்கு இருக்கும் பள்ளிவாசலை அகற்றும் படி கூறி நேற்று பிக்குமார் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர். கந்தலம பகுதியில் அமைந்திருக்கும் பள்ளிவாசலை அகற்றக் கோரியே மேற்படி ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது சுமார் 3000க்கும் மேற்பட்டோரைக் கொண்ட குழுவினர் பள்ளிவாசல் வளாகத்துக்குள் நுழைந்து கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தாகவும் பள்ளிவாசல் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். நேற்றுக் ... |
| Posted: 21 Apr 2012 07:51 AM PDT நம் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துக்செல்லவிருக்கிறேன், இங்கு தான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்கு தான் நம் மூதாதையர் வாழ்ந்தனர்.இங்கு தான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தமிழ் பிறந்தது.இங்கு தான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளது,ஆம் இது தான் " நாவலன் தீவு " என்று அழைக்கப்பட்ட " குமரிக்கண்டம். கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும் இது,ஒரு ... |
| மகாத்மா காந்தியின் ரத்தம் படிந்த மண், புற்களை ஆற்றில் கரைத்து விட காந்தியின் பேத்தி கோரிக்கை Posted: 21 Apr 2012 07:18 AM PDT மகாத்மா காந்தியின் ரத்தம் படித்த மண் மற்றும் புற்களை ஆற்றில் கரைத்து விடுங்கள் என்று ஏலம் எடுத்தவரிடம் காந்திஜியின் பேத்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். காந்திஜி சுட்டுக்கொல்லப்பட்ட போது அந்த இடத்திலிருந்து சேகரிக்கப்பட்ட மண் மற்றும் புற்கள் சமீபத்தில் லண்டனில் ஏலம் விடப்பட்டது. கண்ணாடியில் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டிருந்த இதை பெயர் தெரிவிக்க விரும்பாத ஒருவர் ரூ.8.2 இலட்சம் தொகைக்கு ஏலத்தில் எடுத்துள்ளார். இந்நிலையில் அந்த மண் மற்றும் புற்களை உலகின் எந்தப் பகுதியிலும் உள்ள ஆறு அல்லது ... |
| MCL Ilavai தமிழ் பான்ட் கிடைக்குமா ? Posted: 21 Apr 2012 07:15 AM PDT MCL Ilavai தமிழ் பான்ட் கிடைக்குமா ? |
| Posted: 21 Apr 2012 06:55 AM PDT மாயன் நாகரிகம் அமெரிக்காவில் வசித்த செவ்விந்தியர்களிடையே நிலவிய நாகரிகம். இந்த நிலப்பகுதிகள் காலத்தின் போக்கால் அரசியல் மாற்றங்களால் இன்று மத்திய அமெரிக்காவில் ஐந்து நாடுகளாக இருக்கின்றன. அவை மெக்ஸிகோ, கௌதமாலா, பெலீஸ், ஹோண்டுராஸ், எல் சால்வடார் ஆகியனவாகும். கி.மு 11,000 – மாயன் பகுதிகளில் மக்கள் முதன் முதலாக குடியேறத் துவங்கினர். இவர்கள் அக்கம்பக்க நாடுகளில் இருந்து வந்திருக்கலாம் என்று கருதபடுகிறது. இவர்கள் தங்கள் உணவுகளான காய்கறிகள், பழங்கள், பறவைகள், விலங்குகள் ஆகியவற்றை பச்சையாக சாப்பிட்டு ... |
| பணத்திற்காக எந்த கொடுமைக்கும் தயாராகும் சிலர் Posted: 21 Apr 2012 06:54 AM PDT மதுரை: மதுரையில் இருந்து பால்குடி மறவாத பச்சிளம் கன்றுக்குட்டிகளை, கேரளாவிற்கு அடிமாடாக அனுப்புவோர், கன்றுகளின் கால்களை கட்டிப்போட்டு, சுட்டெரிக்கும் வெயிலில் உயிருடன் வதைக்கின்றனர். தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு இறைச்சிக்காக தினமும் நூற்றுக்கணக்கான மாடுகள் அனுப்பப்படுகின்றன. இதற்காக வியாபாரிகள் சந்தைகளுக்கு சென்று மாடுகளை விலைக்கு வாங்கி அடிமாடாக அனுப்புகின்றனர். கிடை மாடுகளை வளர்ப்போரிடம் காளை கன்றுகளை வியாபாரிகள் விலைக்கு வாங்குகின்றனர். வெயிலில் வதைப்பு: பிறந்து மூன்று முதல் நான்கு ... |
| Posted: 21 Apr 2012 06:43 AM PDT காலிஃப்ளவர் சூப் தேவையான பொருட்கள் : ஆலிவ் எண்ணெய், பொடியாக நறுக்கிய வெங்காயம், சீரகம் _ தலா ஒரு டீஸ்பூன், இஞ்சி பூண்டு, மஞ்சள் தூள் _ தலா ¼ டீஸ்பூன், கொத்துமல்லி இலை (நறுக்கியது) _ 2 டீஸ்பூன், காலிஃப்ளவர் (துருவியது) _ 4 டீஸ்பூன், உருளைக்கிழங்கு அல்லது சர்க்கரைவள்ளிக் கிழங்கு வட்டமாக வெட்டியது _ 5 துண்டுகள். செய்முறை: ஆலிவ் எண்ணெயைச் சூடாக்கி அதில் வெங்காயம், இஞ்சி, பூண்டு, கொத்துமல்லி, காலிஃப்ளவர், உருளைக்கிழங்கு எல்லாவற்றையும் நன்கு சிவக்கும் வரை வதக்கவும். அதில் 2 கப் தண்ணீரையும், மஞ்சள்தூள், ... |
| Posted: 21 Apr 2012 06:42 AM PDT நூடுல்ஸ் மஷ்ரூம் தேவையான பொருட்கள் : கோதுமை நூடுல்ஸ் _ ½ கப், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் _ ¼ கப், பொடியாக நறுக்கிய பூண்டு _ ¼ டீஸ்பூன், மைதா _ ஒரு டீஸ்பூன், பால் _ ¾ டேபிள் ஸ்பூன், ஆலிவ் ஆயில் _ 2 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய சீஸ் _ ஒரு டீஸ்பூன், மஷ்ரூம் (பொடியாக நறுக்கியது) _ ஒரு கப், உப்பு, மிளகு _ தேவையான அளவு. செய்முறை : ஆலிவ் ஆயிலில், வெங்காயம், பூண்டு, சீஸ், மஷ்ரூம் ஆகியவற்றை வதக்கிக் கொள்ளவேண்டும். நூடுல்ஸைக் கொதிக்கும் நீரில் போட்டு எடுத்து, நீரை சுத்தமாக வடித்துக் வைக்கவும். ... |
| Posted: 21 Apr 2012 06:41 AM PDT காஷ்மீரி ஆப்பிள் சட்னி தேவையான பொருட்கள் : காஷ்மீரி ஆப்பிள் (தோலுடன் துருவியது _ ஒன்று, சீரகத்தூள், தனியாத்தூள், பட்டைத் தூள், ஏலக்காய்த் தூள் _ தலா ஒரு சிட்டிகை, ஜாதிபத்ரி _ சிறிதளவு, மிளகாய்த்தூள் _ ஒரு டீஸ்பூன், ஆரஞ்சு (அல்லது) ஆப்பிள் ஜூஸ் _ ¼ கப், சர்க்கரை _ ஒரு கப், ஆலிவ் எண்ணெய் _ 2 டீஸ்பூன். செய்முறை : ஆலிவ் எண்ணெயில் மசாலா சாமான்களை வதக்கி அதில் ஆப்பிள், சர்க்கரை இரண்டையும் சேர்க்கவும். சர்க்கரை நன்றாக மெல்ட் ஆகி, எண்ணெய் பிரியும் வரை வதக்கி அத்துடன் ஷ¨ஸை சேர்க்க காஷ்மீரி ... |
| கே.பி.எல். ஆடுகளம் - சேவாக்கு, டெண்டுல்கரு, மகேந்திர டோனி... - கபாடி ஆடுதப்பா மல்லிகைப்பூ மேனி! Posted: 21 Apr 2012 06:41 AM PDT இந்தியாவின் ஆடுகளங்களை ஐ.பி.எல். ஆட்டுவித்துக் கொண்டிருக்கிற இந்த நேரத்தில், தமிழகத்தின் கொங்கு மண்டலம் ஈரோட்டில் ஆரம்பமாகி இருக்கிறது கே.பி.எல். ஃபீவர். அதிரடி கிரிக்கெட் ஐ.பி.எல். தெரியும். அதென்ன கே.பி.எல்? வேறொன்றுமில்லை கலக்கல் கபாடிப் போட்டிகள். அதுவும் மாநில அளவிலான பெண்களுக்கான கபாடிப் போட்டிகள். தமிழகத்தின் ஒரு மாவட்டத்துக்கு ஒரு டீம் என்ற கணக்குப்படி முப்பத்துரெண்டு டீம்கள் கே.பி.எல் ஆடுகளத்தில் புழுதி பறக்க மோதத் தயாராகிவிட்டன. தமிழக அளவில் சேம்பியனாகத் தேர்வாகும் அணிக்கு ஜெய்சக்ரா ... |
| சோகத்தில் முடிந்த Magic Show...! Posted: 21 Apr 2012 06:30 AM PDT சோகத்தில் முடிந்த Magic Show...! கணவன் மனைவியால் நடத்தபட்டு வந்த ஒரு Magic Show ஒன்று நடந்துகொண்டு இருந்தவேளை எதிர்பாராத விதமாக கணவனால் மனைவியின் கழுத்து வெட்டபட்டு இறக்கும் பரிதாபம் நடந்துள்ளது. மனைவியால் அது பற்றி சமிக்கை வழங்கபட்ட போதும் அதிக சத்தம் காரணமாக அதை அவரின் கணவனால் புரிந்துகொள்ள முடியவில்லை. சந்தோஷத்தைத் தந்தவர்கள் சோகத்தில்... |
| கவர்ச்சியில் கான்ஃபிடண்ட் வளர்க்கும் கன்னிகள்!!! Posted: 21 Apr 2012 06:14 AM PDT கவர்ச்சியில் கான்ஃபிடண்ட் வளர்க்கும் கன்னிகளும், அந்த போதையின் விளைவும். அன்பின் சகோதர சகோதரிகளே! உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக! அழகு..இன்று இதுதான் பிரதானமாக பெண்களின் மீது ஆளுமை செழுத்தும் வார்த்தை. முன்னெல்லாம் கொஞ்ச நேரம் கண்ணாடி முன்னாடி நிற்க முடியாது,அம்மாகிட்ட இருந்து கடுகுவெடிக்கும் வார்த்தைகள் வந்து விழும். பதில் சொல்லமுடியாது.ஆனால் இன்று அவர்களுக்கு பதில் தயாராகி வந்துவிட்டது. ஆம் "கான்ஃபிடண்ட்". அதாவது தன்னம்பிக்கை. அழகைக்கூட்டி, தன்னை ... |
| Posted: 21 Apr 2012 05:49 AM PDT முன்குறிப்பு:- இது போன்ற அனுபவங்கள் உங்களுக்கும் ஏற்ப்பட்டதுண்டா, அது என்னமோ தெரியல என்ன மாயமோ தெரியல enakku mattum idhupola அனுபவங்கள் அடிக்கடி ஏற்ப்படுத்து ஏதோ பூர்வஜென்ம பாவமுணு நினைக்கிறேன் "இன்னைக்காவது என்னை பிரெண்டு வீட்டுல டிராப் பண்றீங்களா இல்லை இன்னைக்கும் இங்க போகணும் அவரை பாக்கணுமுணு கதை சொல்லப் போறீங்களா?" 'டிராப் பண்ண முடியுமான்னு கேட்டு நிறுத்திக்கக் கூடாதா?' என்று கேட்க நினைத்து நாக்கைக் கடித்துக் கொண்டு நிறுத்திக் கொண்டேன். போகிற அவசரத்தில் என்ன மாதிரி ... |
| Posted: 21 Apr 2012 05:41 AM PDT இறைவன் ஏழு உலகங்களை உருவாக்கி இருக்கிறாராம். சத்தியலோகத்தில் பிரம்மன், தபோலோகத்தில் தேவதைகள், ஜனோலோகத்தில் பித்ருக்கள், சொர்க்கத்தில் இந்திரன் முதலான தேவர்கள், மஹர்லோகத்தில் முனிவர்கள், புனர்லோகத்தில் கிரகங்கள், நட்சத்திர தேவதைகள், பூலோகத்தில் மனிதர்கள், விலங்குகள் வசிக்கின்றனர். இவையெல்லாம் பூமிக்கு மேலிருப்பவை. பாதாளத்திலும் இதே போல ஏ ழு லோகங்கள் உண்டு. இதனால் தான் அசுரர்கள் ஈரேழு 14 லோகங்களையும் அடக்கியாண்டதாக புராணங்களில் சொல்லப்படும். கீழுள்ள அதல, விதல லோகங்களில் அரக்கர்கள், சுதல லோகத்தில் ... |
| தேனீக்களிடம் நடத்திய ஞாபகசக்தி ஆய்வு. -life of bees Posted: 21 Apr 2012 05:39 AM PDT தேனீக்களிடம் நடத்திய ஞாபகசக்தி ஆய்வு. -life of bees சுறுசுறுப்பு மற்றும் நேரத்தை கடைபிடிப்பதில் பெயர் பெற்றவை தேனீக்கள். சமீபத்தில் ஆக்லாண்டு, ஜெர்மன்,நியுசிலாந்து புலனறிவு ஆராய்சியாளர்கள் (தனித் தனியாக) தேனீக்களுக்கு மூன்று மணிக்கொருமுறை ஐசோஃபுளுரன் மயக்கமருந்து (isoflurane) கொடுத்து ஆராய்ந்தார்கள். மனிதனின் அறுவை சிகிச்சைக்கு இம்மயக்க மருந்து அளிக்கப்படுகிறது. சரி இந்த ஆராய்ச்சி எதற்கு ? நம்மில் சிலர் எப்படி சரியான நேரத்திற்கு அலாரம் வெச்ச மாதிரி தூக்கத்திலிருந்து விழிக்கிறார்கள் ? நமது ... |
| கைகளை இழந்தும் புகைப்படத் துறையில் சாதித்த அதிசய பெண் Posted: 21 Apr 2012 05:23 AM PDT கைகளை இழந்தும் புகைப்படத் துறையில் சாதித்த அதிசய பெண் – APRIL 21, 2012 POSTED IN: விந்தை உலகம் றுசிடா பாதவி என்ற இந்தோனேசியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது இரு கைகளையும் இழந்துள்ள போதிலும் புகைப்படத் துறையில் சாதித்துள்ளார். இவர் தனது 12 வயதில் ஏற்பட்ட விபத்து ஒன்றிலேயே இரண்டு முழங்கைகளுக்கு கீழான பகுதிகளையும் இழந்துள்ளார். தற்போது 44 வயதாகும் றுசிடா கடந்த 20 வருடங்களாக ஸ்டூடியோ ஒன்றை தொழில் ரீதியாக வெற்றிகரமான முறையில் நடத்தி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் தனது கணவர், ... |
| நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு Posted: 21 Apr 2012 04:59 AM PDT நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி தமிழில் இருக்கும் அறநூல்களில் பதினெண் கீழ் கணக்கு நூல்களில் வராத நூல்களில் மேலும் ஒரு சிறப்பான நூல் நன்னேறி. இதை எழுதியவர் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த குமாரசாமி தேசிகருக்கு மூத்த மகனாகப் பிறந்தவர். தாமிரவர்ணிக் கரையிலுள்ள சிந்து பூந்துறையில் வாழ்ந்த வெள்ளியம்பலத் தம்பிரானிடம் இலக்கணம் கற்றார். இவர் நால்வர் நான்மணிமாலை, சோண சைல மாலை, கூவப் புராணம், பழமலை அந்தாதி, பிட்சாடன் நவமணிமாலை, பெரியநாயகியம்மை விருத்தம், பெரிய நாயகியம்மைக் ... |
| எப்படி இருக்கீங்க? அன்புடன் தோனி Posted: 21 Apr 2012 04:56 AM PDT விட்டாச்சு லீவு... வந்தாச்சு ஐ.பி.எல்.5. குழந்தைகளுக்கு செம குஷி போட்டிகளை பார்க்க ஐந்தாயிரம், பத்தாயிரம் என்று டிக்கெட் வாங்கும் அப்பாக்களுக்கு தான் ஆப்பு. ஆனாலும் என்ன கூட்டத்திற்கு குறைவில்லை. சென்னைசூப்பர் கிங்க்ஸ் கேப்டன் தோனியை சிக்கலில்லாத கேள்விகளுடன் சந்தித்தோம். சென்ற முறை சென்னை வந்த பொழுது கொஞ்சம் இறுக்கமாக இருந்த தோனி இப்பொழுது ரொம்ப ரிலாக்ஸ்... சென்னை சூப்பர்கிங்ஸின் விசில்போடு விளம்பரம் இப்பொழுது ரைஸ்யுவர் ஹேண்ட்ஸ் என மாற்றப்பட்டுள்ளதே. இரண்டில் உங்களுக்கு பிடித்தது? எப்பொழுதுமே ... |
| Posted: 21 Apr 2012 04:52 AM PDT அது ஒரு காகம்! வசதியான வீடு ஒன்றின் வரவேற்பறை அது! 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் ஜன்னலுக்கருகில் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். மூதாட்டியான அவரது மனைவி அவருக்கருகில் அமர்ந்து தனது இடுங்கியக் கண்களால் திருமறையாம் அல்-குர்ஆனை ஓதிக் கொண்டிருக்கிறார். நன்கு படித்து, பெரிய பதவியில் இருக்கும் 45 வயதுடைய அவர்களின் மகனும் தனது Laptopபில் ஏதோ வேலை செய்துக் கொண்டிருக்கிறார். திடீரென ஒரு காகம் முதியவரின் அருகிலிருந்த ஜன்னலில் வந்து அமர்ந்தது. "என்ன இது?" என்று கேட்டார் முதியவர். Laptopiலிருந்து ... |
| ஹீமோகுளோபின் உடலில் அதிகரிக்க எளிய வழி Posted: 21 Apr 2012 04:46 AM PDT உடலில் அதிகமான அசதி. எந்த செயலை செய்ய வேண்டுமானாலும், பிறகு செய்து கொள்ளலாம் என்று தள்ளிப்போடும் மனநிலை. உற்சாகமின்மை, எதிலும் ஆர்வமின்மை, உண்பதற்கு கூட எழுந்துபோய் உட்கார்ந்து உண்ண வேண்டுமே, என்று எண்ணத் தோன்றும்! எப்பொழுது பார்த்தாலும் களைப்பு, தூங்கவேண்டும் போல் இருக்கும், ஆனால் படுத்தால் தூக்கம் வராது. தூக்கம் வராததால் உடல் ஓய்வு பெறாமல் ஏற்படும் உடல் வலி, அதனால் ஏற்படும் அசதி. எழுந்து வேலை செய்ய சோம்பேறித்தனம். இந்த நிலையில்தான் இன்று பலபேர் இருக்கின்றனர். இந்த நிலைமையை நீக்க, மருத்துவரிடம் ... |
| கொலவெறி மனைவியும் பானு பாட்டியும் பின்னே எந்திரனும் !!!! Posted: 21 Apr 2012 04:43 AM PDT முன்கூறிப்பு:- பிராமனானா பிறந்து அக்ரகாரத்திலே வளர்ந்தும் சென்னை வாழ்க்கை அந்த பிராமண பாஷயையே மறக்கடித்துவிட்டது என்றுத்தான் சொல்லவேண்டும் இருந்தாலும் கொஞ்சம் தமிழ் சினிமாவின் புண்ணியத்தால் நமீதா தமிழ் போல கொஞ்சம் கொஞ்சம் நினைவிருக்கிறது அதை வைத்து ஒரு முயற்சி. சென்டர் குறிப்பு:- இதை படிப்பவர்கள் யார்மனதையும் புண்படுத்தி இருந்தால் கட்டாயம் எனக்கு தனிமடலிலோ அல்லது பின்னூட்டமாகவோ தெரியபடுத்தினால் கட்டாயம் மிகவும் சந்தோசப்படுவேன் பிளாஷ்பாக்கோ மெக்சிகோ:- நண்பர் கொலவெறியும் அவர் ... |
| Posted: 21 Apr 2012 04:39 AM PDT தந்தையர் தினம், தனயர் தினம் என்று நாளுக்கு ஒரு தினத்தை நம்ம ஆட்கள் கொண்டாடி தீர்த்து வருகிறார்கள். இதோ...அவர்களின் கொண்டாட்டத்திற்கு வலு சேர்க்க, மேலும் சில தின ஐடியாக்கள்.. கள்ளக்காதலர் தினம் : தமிழ்நாட்டில் நல்ல காதலை விட கள்ளக்காதல் தான் தற்போது சக்கைபோடு போட்டுக்கொண்டிருக்கிறது. இதன் பெயரில் மட்டும் ஒரு தினத்தை கொண்டாடினால் திரையரங்குகள் ஷாப்பிங் மால்கள் என கூட்டம் சொல்லிமாளாது. அதே சமயம், டாஸ்மாக்கிலும் கூட்டம் நெருக்கியடிக்கும். கொழுந்தியாள் தினம்: மச்சான்களுக்கும், கொழுந்தியாள்களுக்கும் ... |
| ராசிபலன்! - 'ஜோதிடரத்னா' கே.பி.வித்யாதரன் - ஏப்ரல் 17 ~ 30 Posted: 21 Apr 2012 02:58 AM PDT ![]() |
| Posted: 21 Apr 2012 02:41 AM PDT :::காதல் தோழி::: தோழியிடம் சொல்வதற்கென்ன?? தைரியமாய் சொல்லிப்போ என்னை காதலிப்பதாய் உன் உணர்ச்சிகளின் வடிகால் தானே நான் இதில் காமத்திற்கு மட்டுமென்ன விதிவிலக்கு!!? புரியாத இரவுக்கான எதிர்பார்ப்பில் புரிந்து கொண்டதாக செய்யப்படும் (திரு)மணங்களில் விருப்பமில்லை எனக்கு வா புரிந்துகொள்வோம் நம் தேவைகளை அறிந்து கொள்வோம் நம் மனங்களை. மனிதனை கொன்று சம்பிரதாயம் காக்கத் துடிப்பவர்களுக்கான தண்டனையாய் தோற்கடிப்போம் சம்பிரதாயத்தை (திரு)மணத்தினால் அல்லாமல் மனத்தினால் பந்தம் செய்து ... |
| Posted: 21 Apr 2012 02:29 AM PDT எங்கள் உடைகளை முழுவதும் கழற்ற சொன்னார்கள். நிர்வாணமான எங்கள் உடலில் மின்சாரம் ஒயர்களை இணைத்து ஷாக் அடிக்க செய்தார்கள். அந்த அதிர்ச்சியில் துடித்த எங்களை கொஞ்சம் கூட கருணை இல்லாமல் 20 பேர் மாறி மாறி கற்பழித்தார்கள். இந்த சம்பவங்கள் அனைத்தும் அதிரடிப்படைத் தலைவராக இருந்த சங்கர் பிதரி முன்பே நடந்தன. அவர் இந்த கொடுமையை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நெஞ்சை உருக்கும் இந்த வாக்குமூலத்தை வீரப்பன் தேடுதல் வேட்டையில் வன் கொடுமைக்கு ஆளான இரண்டு ஆதிவாசிப்பெண்கள் கொடுத்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட ... |
| Posted: 21 Apr 2012 02:24 AM PDT மகளிர் மேளா சித்திரைக் கொண்டாட்டம் - 2012 விழாவில், மகளிர் சுய உதவிக்குழு உற்பத்திப் பொருட்கள் விற்பனைக் கண்காட்சியை தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குநர் பெ.அமுதா வெள்ளிக்கிழமை துவக்கி வைத்தார். வமுர் 25 -ம் தேதி வரை நடைபெற உள்ள இக்கண்காட்சியில் தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த சுய உதவிக்குழுவினர்களும் கலந்து கொண்டுள்ளனர். பலவேறு மாவ்டடங்களில் கிடைக்கும் பாரம்பரிய உணவு வகைகள் இங்கு கிடைப்பது குறிப்பிடத்தக்கது. துவக்க விழா நிகழ்ச்சியைத் தொடர்ந்து கண்காட்சியில் ... |
| Posted: 21 Apr 2012 02:21 AM PDT ஓர் அழகான பெண் என்று உங்களிடம் சொன்னால் உங்களுக்கு யார் ஞாபகம் வரும்? ஒரு சினிமா நடிகை, ஒரு சீரியல் நடிகை - இப்படி யாராவதுதான், அல்லவா? நீங்கள் திருமணமமாகாதவராக இருந்தால் இது ஓ.கே. ஆனால் திருமணமானவராக இருந்தால் இது ரொம்பத் தப்பு என்கிறார்கள் மனைவிமார்கள் (கணவன்மார்களும்தான்)! இது ஒரு முக்கியமான பிரச்னைதான். இது பற்றி "சினிமாவுக்குப் போன சித்தாளு' என்று ஜெயகாந்தன் ஒரு கதையே எழுதியிருக்கிறார். ஒரு நடிகரை நினைத்துக் கொண்டு அவர் உருவம் பதியப்பட்ட பனியனை அணிந்திருக்கும் கணவனின் நெஞ்சில் விழுந்து ... |
| கவிதை கஃபே: மாரிமுத்துவின் மணல் வீடு Posted: 21 Apr 2012 02:11 AM PDT மாரிமுத்துவின் மணல் வீடு மாரிமுத்துவை மணல்வீடு கட்டுவதில் நிபுணன் என்றே சொல்லலாம் அரை டிரவுசரோடு அமர்ந்து அவ்வளவு அழகான திட்டமிடல்களுடன் வெகுநேர்த்தியாய் கட்டுவான் அவன் கட்டிய மணல் வீடுகளை ஆறே வியந்து பார்க்கம் காலவெள்ளம் அவனை அரசியலில் கரை ஒதுக்கிற்று கரைவேட்டி சரசரக்க ஒருநாள் வந்து புதுமனைப் புகுவிழா அழைப்பிதழை தந்து விட்டு போனான் சென்றிருந்தேன்... இளம்பிராயத்தில் அவனுடைய மணல்வீடுகள் ஏற்படுத்திய அதே வியப்பை அவனுடைய பங்களாவும் ஏற்பத்திற்று யாரோ ஒருவரிடம் கிசுகிசுப்பாய் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |

